June 2025
தஞ்சை- 2 மாதத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்… மகிழ்ச்சி
https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதஞ்சை மாவட்ட கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு இன்று சென்றனர் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் சேதுபாவா சத்திரம் ஆகிய துறைமுக பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்… Read More »தஞ்சை- 2 மாதத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்… மகிழ்ச்சி
2 பாமக எம்.எல்.ஏக்களுக்கு திடீர் நெஞ்சுவலி
https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAபாமகவில் மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் கட்சியின் செயல் தலைவர் ஜி.கே. மணியும், சேலம்மேற்கு எம்.எல்.ஏ. அருளும் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக உள்ளனர். மற்ற 3 பேரும் அன்புமணியுடன் உள்ளனர். இந்த நிலையில் … Read More »2 பாமக எம்.எல்.ஏக்களுக்கு திடீர் நெஞ்சுவலி
கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு
https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAகோவை, சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் என்ற திருக்கோவில் அமைந்து உள்ளது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது கோவிலில் உள்ள விநாயகர்,… Read More »கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு
அரியலூர் டால்மியா சிமெண்ட் ஆலை முன் பொதுமக்கள் திடீர் முற்றுகை
https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAஅரியலூர் மாவட்டம் ஓட்டக் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்ட் ஆலையின் எதிரில் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் இப்பகுதிகளை சுற்றியுள்ள ஓட்டக்கோவில், தாமரைக்குளம் மற்றும் வெங்கடரமணபுரம் ஆகிய… Read More »அரியலூர் டால்மியா சிமெண்ட் ஆலை முன் பொதுமக்கள் திடீர் முற்றுகை
திருச்சியில் 20ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..
திருச்சி துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கி.லோ கான்வென்ட் ரோடு உயரமுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளதால் 20.06.2025 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம்… Read More »திருச்சியில் 20ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..
அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று புதுகை கலெக்டர் அருணா திடீர்… Read More »அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு
ஈரான் போரில் அமெரிக்காவும் குதிக்கிறது, போர் விமானங்கள் விரைவு
இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த 5 நாட்களாக உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் போரில் இருந்து விலகி கொள்வதுடன், ஈரானின் ஆட்சித்தலைவர் அப்துல்லா காமேனி சரண் அடைய வேண்டும்… Read More »ஈரான் போரில் அமெரிக்காவும் குதிக்கிறது, போர் விமானங்கள் விரைவு
மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்பு
டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கல்லணையில் இருந்து 15ம் தேதி தண்ணீரை பாசனத்துக்கு திறந்து வைத்தார். தற்போது டெல்டா மாவட்டங்களில்… Read More »மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்பு
தார் சாலை அமைக்கும் பணி பேராவூரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2025 -26 இன் கீழ், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பேரில், பேராவூரணி மற்றும் கூப்புளிக்காடு… Read More »தார் சாலை அமைக்கும் பணி பேராவூரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..