Skip to content

June 2025

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம்… குற்றச்சாட்டு

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம் -திருச்சியில் நடந்த நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் பொதுக்குழு கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் பேட்டி. TNCSC ஒர்க்கர்ஸ் வாய்ஸ் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி… Read More »நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம்… குற்றச்சாட்டு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழையும்,  தேனி, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை  மாவட்டங்களில்  கனமழையும் பெய்து… Read More »தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சிறுவன் கடத்தல் வழக்கில் கூடுதல் டிஜிபி ஜெயராமன் கைது..

திருவள்ளூர் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட அந்த இளம்பெண்ணை மீட்பதற்காக, காதலனின் தம்பியான 17 வயது சிறுவனை… Read More »சிறுவன் கடத்தல் வழக்கில் கூடுதல் டிஜிபி ஜெயராமன் கைது..

ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை- தூதரகம் தகவல்

ஈரான், இஸ்ரேல் இடையே  போர் தொடங்கி உள்ளது. இரு நாடுகளம், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் மேலும் உக்கிரமடையும் என்று  கூறப்படுகிறது.  இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாக்க… Read More »ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை- தூதரகம் தகவல்

கத்தியை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் – திருப்பத்தூர் வாலிபர் கைது

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் உலகமணி மகள் ஜெய சுகந்தி(40). இவர், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின்… Read More »கத்தியை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் – திருப்பத்தூர் வாலிபர் கைது

விஞ்ஞானி நெல்லை முத்து மரணம்-முதல்வர் இரங்கல்

  • by Authour

விஞ்ஞானி, எழுத்தாளா் என பன்முகத்தன்மை கொண்ட, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. நெல்லையை பூர்விகமாக கொண்ட விஞ்ஞானி சு.முத்து 1951 மே 10… Read More »விஞ்ஞானி நெல்லை முத்து மரணம்-முதல்வர் இரங்கல்

மக்களுக்கு உதவும் ஒரே இயக்கம் திமுக- நலத்திட்ட உதவி வழங்கி VSB பேச்சு

கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் கொங்கு திருமண மண்டபத்தில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான  செந்தில் பாலாஜி  608 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 60… Read More »மக்களுக்கு உதவும் ஒரே இயக்கம் திமுக- நலத்திட்ட உதவி வழங்கி VSB பேச்சு

ரூ.2 கட்டணத்தில் மினி பஸ் சேவை- கோவையில் தொடக்கம்

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பஸ் சேவை துவக்க விழா   இன்று நடந்தது. தஞ்சையில்  இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படத் தொடங்கியது. .கோவை… Read More »ரூ.2 கட்டணத்தில் மினி பஸ் சேவை- கோவையில் தொடக்கம்

பாமக பிரச்னைக்கு திமுக தான் காரணம்- அன்புமணி குற்றச்சாட்டு

  • by Authour

காஞ்சிபுரத்தில் இன்று நடந்த பாமக   பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி  பேசியதாவது: நாம் நடத்திய  மாநாட்டை  தமிழ்நாடே வியந்து பார்த்தது. அனைத்து கட்சிகளும் வாயை பிளந்து பார்த்தார்கள்.  அதில் திமுக பயம் ஏற்பட்டது.    எங்கும்… Read More »பாமக பிரச்னைக்கு திமுக தான் காரணம்- அன்புமணி குற்றச்சாட்டு

ஆள் கடத்தல் வழக்கு: ADGP ஐகோர்ட்டில் ஆஜர்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி… Read More »ஆள் கடத்தல் வழக்கு: ADGP ஐகோர்ட்டில் ஆஜர்

error: Content is protected !!