Skip to content

June 2025

தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் அருகே பருத்திக்கோட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று… Read More »தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை நிரூபிக்கவில்லை.. திருச்சியில் திருமா பேட்டி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில், ஜூன் 14ம் தேதி, நாளை மாலை 4 மணி அளவில் அண்ணா… Read More »அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை நிரூபிக்கவில்லை.. திருச்சியில் திருமா பேட்டி

லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூரில் நீதிபதியாக இருப்பவர் பூர்ண ஜெய ஆனந்த்.  இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.  கடந்த வருடம் இவர் புதுக்கோட்டையில் நீதிபதியாக இருந்தார். இப்போது தஞ்சை மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர்  திருச்செந்தூர் கோவிலில்… Read More »லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

தன்னை இளைய காமராஜர் என்று  அழைக்க வேண்டாம் என தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற  மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து… Read More »அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

15ம் தேதி கல்லணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  டெல்டா பாசனத்திற்காக  மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.  இந்த தண்ணீர் 15ம்தேதி  கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே வரும்1 5ம் தேதி  தஞ்சை வரும் தமிழக… Read More »15ம் தேதி கல்லணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்

500 ஆண்டுகள் பாரம்பரியமாக நடைபெறும் தஞ்சாவூர் முத்து பல்லாக்கு. 15க்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளை ஒரே இடத்தில் கண்டு ரசித்த பொதுமக்கள். திருஞானசம்பந்தர் குருபூஜை ஆண்டு தோறும் வைகாசி மாதம்… Read More »தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்

விமானத்தை தவற விட்டதால் உயிர்தப்பிய பெண்

  • by Authour

   அகமதாபாத் விமான விபத்தில் ஒரு  பெண்ணும் 10 நிமிட தாமதத்தால் உயிர் தப்பி உள்ளார். குஜராத்  மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர்  பூமி சவுகான்.  சுமார் 33 வயது பெண்.  இவர்   திருமணம்… Read More »விமானத்தை தவற விட்டதால் உயிர்தப்பிய பெண்

இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

  • by Authour

சென்னை பூந்தமல்லி முதல் கிண்டி வரையிலான மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு ராமாபுரம் L&T அலுவலகத்தின் வாயில் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு… Read More »இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

241 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன?

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள்,… Read More »241 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன?

உலக ரத்த கொடையாளர் தினம்… கரூரில் விழிப்புணர்வு பேரணி

கரூர் அரசு கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர்… Read More »உலக ரத்த கொடையாளர் தினம்… கரூரில் விழிப்புணர்வு பேரணி

error: Content is protected !!