Skip to content

June 2025

திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருச்சி  மத்திய மண்டல அஞ்சல் துறை பொதுமக்களிடையே தூய்மை சக்தியைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி ராக்போர்ட் துணை அஞ்சல் அலுவலகம் முதல் திருச்சி தலைமை அஞ்சல்… Read More »திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு- 3 வாலிபர்கள் கைது- திருச்சி க்ரைம்..

பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு – 3 வாலிபர்கள் கைது திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி துர்கா தேவி (வயது 43). இவர் திருச்சி மேல… Read More »பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு- 3 வாலிபர்கள் கைது- திருச்சி க்ரைம்..

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில்  இன்று நடந்தது. மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர… Read More »திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

முழு சுகாதார தூய்மை பணிகளை – மயிலாடுதுறை கலெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முழு சுகாதார தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல்… Read More »முழு சுகாதார தூய்மை பணிகளை – மயிலாடுதுறை கலெக்டர் தொடங்கி வைத்தார்

மின்மாற்றி பழுதால் பொதுமக்கள் அவதி-காலி குடங்களுடன் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல கஞ்சா நகரம் கிராமத்தில் மின்மாற்றி பழுது ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்த வந்தனர். மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து… Read More »மின்மாற்றி பழுதால் பொதுமக்கள் அவதி-காலி குடங்களுடன் சாலை மறியல்

பெங்களூர் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் பலி

பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர்.  இவர்களில் 6 பேர் பெண்கள், ஒரு குழந்தை  4 பேர் ஆண்கள் .  இறந்தவர்களின் உடல் உடற்… Read More »பெங்களூர் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் பலி

75% சதவீத காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இலக்கு-டிஜிபி சைலேஸ்குமார் யாதவ்

கோவை, பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேற்கு காவல் நிலையம் பின்புறம் 3.39 ஏக்கர் பரப்பளவில் 79 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுகட்டுமான பணிகள் நடைபெற்று… Read More »75% சதவீத காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இலக்கு-டிஜிபி சைலேஸ்குமார் யாதவ்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

தமிழ்நாடு இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தொழில் தொடங்குவதில் முன்னணி மாநிலமாக விளங்குவதாகவும் தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை அதற்காக கொண்டு வருவதாகவும் அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி… Read More »வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

3ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது- அமைச்சர் சேகர்பாபு தகவல்

தஞ்சை மாவட்டம்பாபநாசம் அருகே திருகருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பகரட்சாம்பிகை அம்மன் ஆலயத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி ரதம்  உருவாக்கப்படுகிறது.  இதற்காக  இந்த கோவிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 408 கிலோ வெள்ளியை, வெள்ளி ரதம்… Read More »3ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது- அமைச்சர் சேகர்பாபு தகவல்

கமல்-சிம்பு கூட்டணி ஜொலிக்கிறது –தக்லைப் விமர்சனம்

மணிரத்தனத்தின்  பட்டறையில் உருவாக்கப்பட்ட கமல், சிம்பு கூட்டணியின் தக்லைப்  பெரும் எதிர்பார்ப்பு,  பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று கர்நாடகம் தவிர மற்ற இடங்களில்  திரைக்கு வந்து உள்ளது. கமல்  ஒரு தாதா. டெல்லியை சுற்றி கதை… Read More »கமல்-சிம்பு கூட்டணி ஜொலிக்கிறது –தக்லைப் விமர்சனம்

error: Content is protected !!