Skip to content

June 2025

தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வுகள் வெளிவந்தவுடன் மருத்துவம், பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

தொகுதி வாரியாக தொண்டர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அடிப்படை பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன.  இந்த நிலையில்,  தமிழக முதல்வர்  தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில்  கூறியருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர்… Read More »தொகுதி வாரியாக தொண்டர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தக்லைப் கர்நாடகத்தில் திரையிட அனுமதி கோரி, ஐகோர்ட்டில் கமல்

ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தக்லைப் திரைப்படம்    வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் நடந்தபோது  நடிகர் கமல், … Read More »தக்லைப் கர்நாடகத்தில் திரையிட அனுமதி கோரி, ஐகோர்ட்டில் கமல்

கோவை-ஒருதலைக்காதல்… கல்லூரி மாணவி குத்திக்கொலை…பரபரப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதி சேர்ந்த கண்ணன் இவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர் முதல் பெண் கோவை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவரது குடும்பத்தாரும் பிரவீன்… Read More »கோவை-ஒருதலைக்காதல்… கல்லூரி மாணவி குத்திக்கொலை…பரபரப்பு

வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் , திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியா பாரிகள் சங்கம் சார்பில் 10… Read More »வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

மாணவன் உயிரிழந்த விவகாரம்-மயிலாடுதுறை ஜிஎச்-ஐ கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தங்குடி பரக்கத் தெருவை சேர்ந்த காசிம் மகன் முபின் (14) எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவன் கடந்த 31 ஆம் தேதி வயலில்… Read More »மாணவன் உயிரிழந்த விவகாரம்-மயிலாடுதுறை ஜிஎச்-ஐ கண்டித்து சாலை மறியல்

முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த சிவமுருகன்   என்பவரது மகன் தினேஷ்குமார் (17).பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல ஆயத்த நிலையில் இருந்தார்.இந்நிலையில் நேற்று  பிற்பகலில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்… Read More »முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.. திருச்சி க்ரைம்

கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி  திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியை சேர்ந்தவர் மோகன் (29). இவர் மனைவியுடன் நேற்று மணப்பாறைக்கு தன் உறவினரின் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்று… Read More »கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.. திருச்சி க்ரைம்

மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார் முதல்வர்

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று   பள்ளிகள் திறக்கப்பட்டன.  குழந்தைகள் ஆர்வமுடன் பள்ளகளுக்கு செனறனர்.  இதில் வீதிகள் இன்று  கலகலப்புடன் காணப்பட்டன.  பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து  பள்ளிகளிலு் இன்று  குழந்தைகளுக்குநோட்டு புத்தகங்கள்… Read More »மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார் முதல்வர்

ஓய்வை அறிவித்தார் மேக்ஸ்வெல்.. ரசிகர்கள் ஷாக்..!

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ளௌன் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் மேக்ஸ்வெல். இதுவரை  149 சர்வதேச ஒருநாள்… Read More »ஓய்வை அறிவித்தார் மேக்ஸ்வெல்.. ரசிகர்கள் ஷாக்..!

error: Content is protected !!