Skip to content

June 2025

ஞானசேகரன் 30 வருடமும் வெளியே வரமுடியாது- அரசு வழக்கறிஞர்

அண்ணா  பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்,  இன்று  குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். அதன்படி  ஞானசேகரன் மீது கூறப்பட்ட 11 குற்றங்களிலும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  மொத்தமாக அவருக்கு… Read More »ஞானசேகரன் 30 வருடமும் வெளியே வரமுடியாது- அரசு வழக்கறிஞர்

என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்..! இசைஞானிக்கு முதல்வர் வாழ்த்து..

இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  இதனையொட்டி ரசிகர்கள்… Read More »என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்..! இசைஞானிக்கு முதல்வர் வாழ்த்து..

கரூர் – அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் ஊராட்சி அ.உடையப்பட்டியில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சம்பா சாகுபடி, கோடை சாகுபடி என இரண்டு போக விளைச்சலுக்கு… Read More »கரூர் – அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல்..

அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு டிசம்ப் 23ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு,… Read More »அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

சபாஷ் சரியான போட்டி–கோப்பை யாருக்கு கிடைத்தாலும் ச்நதோஷம் தான்

சபாஷ் சரியான போட்டி–கோப்பை யாருக்கு கிடைத்தாலும் சந்தோஷம் தான்   இந்திய  கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல,   உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆடும்  15க்கும் மேற்பட்ட நாடுகளின்  கோடைகால திருவிழாவாக மாறிவிட்டது  ஐபிஎல்.  தொடா்ந்து 18… Read More »சபாஷ் சரியான போட்டி–கோப்பை யாருக்கு கிடைத்தாலும் ச்நதோஷம் தான்

டைரக்டர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்

மதயானைக் கூட்டம், இராவணக் கோட்டம் படங்களை இயக்கியவர் விக்ரம் சுகுமாரன். இவர் நேற்று இரவு  திடீர் மாரடைப்பால் காலமானார். மதுரையில் தயாரிப்பாளாரிடம் கதை கூறிவிட்டு சென்னை திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம்… Read More »டைரக்டர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி பல் டாக்டர்..பல்லை சுத்தியால் பிடிங்கியதாக புகார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியில் சேர்ந்த சமியுல்லா திருப்பத்தூர் நகர் பகுதியில் இன்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பல் மருத்துவர் தண்டபாணி மீது திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த… Read More »திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி பல் டாக்டர்..பல்லை சுத்தியால் பிடிங்கியதாக புகார்

பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண விழா.. எடப்பாடிக்கு வௌ்ளி செங்கோல் கொடுத்து வரவேற்பு

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகோவை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமனின் மகன் பிரவீன் வரவேற்பு விழா நடைபெற்றது.மிக பிரம்மாண்டமான வகையில் நடைபெற்ற இந்த வரவேற்பு விழாவில், அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும், பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.அதிமுக… Read More »பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண விழா.. எடப்பாடிக்கு வௌ்ளி செங்கோல் கொடுத்து வரவேற்பு

கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) இவர்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ள பலகார கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ் மனைவி அம்சா (32) என்பவருடன் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரம்… Read More »கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ், 50,. இவரது மனைவி சரஸ்வதி, 47, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் பாகம்பிரியாள் திருமணமாகி அதிராம்பட்டினத்தில் வசித்து வருகிறார்.… Read More »தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

error: Content is protected !!