Skip to content

December 2025

வருவாய்துறை பி. அமுதாவிடம் அறந்தாங்கி எம்எல்ஏ கோரிக்கை மனு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி. ராமச்சந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ,வருவாய்த்துறை பி. அமுதாவை சந்தித்து தனதுதொகுதி சம்மந்தமாக மனு கொடுத்து பேசினார். அறந்தாங்கி தொகுதி… Read More »வருவாய்துறை பி. அமுதாவிடம் அறந்தாங்கி எம்எல்ஏ கோரிக்கை மனு

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூரில் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 2-வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில்… Read More »தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூரில் காத்திருப்பு போராட்டம்

பி.ஆர்.பாண்டியனுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.. வக்கீல் சிவ ராஜசேகரன் ஆஜர்

  • by Editor

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந் தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற் றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.காவிரி டெல்டா… Read More »பி.ஆர்.பாண்டியனுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.. வக்கீல் சிவ ராஜசேகரன் ஆஜர்

விஜய் பாஜகவின் பி-டீம்- முஸ்லீம் லீக் கருத்து

  • by Editor

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் இதுவரை எதுவும் பேசவில்லை, திமுக கூட்டணி வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்கான அவரது முயற்சி வெற்றி பெறாத – விஜய் பாஜகவின் பி-டீம் என இந்திய யூனியன் முஸ்லீம்… Read More »விஜய் பாஜகவின் பி-டீம்- முஸ்லீம் லீக் கருத்து

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பஸ் விபத்து-35 பேர் படுகாயம்

  • by Editor

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் மோதியதில் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ஆம்பி பேருந்து விக்கிரவாண்டி அருகே ஆற்றுப்பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.… Read More »விக்கிரவாண்டி அருகே ஆம்னி பஸ் விபத்து-35 பேர் படுகாயம்

கள்ளக்காதல் விவகாரம்.. வீட்டுக்குள் சிக்கிய தவெக நாமக்கல் மா.செ

  • by Editor

தமிழக வெற்றிக்கழக நாமக்கல் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் ராசிபுரம் ஜெஜெ செந்தில்நாதன் இவர் 18.12.2025 அதிகாலை 2.00 மணியளவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்ந்த எஸ்.முனிரா பானு வீட்டிற்கு சென்றுள்ளார்… Read More »கள்ளக்காதல் விவகாரம்.. வீட்டுக்குள் சிக்கிய தவெக நாமக்கல் மா.செ

அரியலூர்-நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…உயிர் தப்பிய வாலிபர்

  • by Editor

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது மகன் சாமி வாசன். இவர் சாத்தமங்கலத்தில் இருந்து திருமானூர் ஸ்ரீராம் நகரில் உள்ள தனது வீட்டிற்கு, தந்தை ராஜீவ் காந்தியின் காரை எடுத்துக்கொண்டு… Read More »அரியலூர்-நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…உயிர் தப்பிய வாலிபர்

டில்லியில் கடும் பனிமூட்டம்..700 விமானங்கள் ரத்து

  • by Editor

டில்லியில் நிலவும் வரலாறு காணாத கடும் பனிமூட்டம் மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 20, 2025) வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்… Read More »டில்லியில் கடும் பனிமூட்டம்..700 விமானங்கள் ரத்து

நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

  • by Editor

பிரபல மலையாள நடிகர், திரைக்கதையாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஸ்ரீனிவாசன் (69) கொச்சியில் காலமானார். 4 தசாப்தங்களாக மலையாள சினிமாவின் முக்கிய தூணாக விளங்கிய இவர், சமூக விமர்சனங்கள் கலந்த நகைச்சுவை படங்களுக்கு பெயர்… Read More »நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

தங்கம் விலை விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5… Read More »தங்கம் விலை விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு

error: Content is protected !!