Skip to content

2025

​தொழில் நஷ்டம்… திருச்சியில் மருந்து வணிகர் தற்கொலை…போலீஸ் விசாரணை

  • by Editor

திருச்சி கண்டோன்மெண்ட், ஒத்தக்கடை பொதுத்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த விற்பனைத் தொழிலைத் தொடங்கினார். இதற்காக மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரிடம் சுமார் ரூ.… Read More »​தொழில் நஷ்டம்… திருச்சியில் மருந்து வணிகர் தற்கொலை…போலீஸ் விசாரணை

பொங்கல் பண்டிகை- பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க கூடுதல் பஸ்… அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் புதிய துணை மின் நிலையம் அமைத்திட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… கொரோனா… Read More »பொங்கல் பண்டிகை- பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க கூடுதல் பஸ்… அமைச்சர் சிவசங்கர் தகவல்

கோவையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..

  • by Editor

கோவை, மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் சரவணம்பட்டி பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் தனது மனைவியை அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று… Read More »கோவையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..

திருச்சியில் பரபரப்பு சம்பவம்…மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து

  • by Editor

திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கே தள்ளுவண்டியில்… Read More »திருச்சியில் பரபரப்பு சம்பவம்…மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து

மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.. திருச்சி கிரைம்

  • by Editor

மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து –திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு… Read More »மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.. திருச்சி கிரைம்

கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு

  • by Editor

திருச்சி பழைய பால்பண்ணை வழியாக தஞ்சாவூருக்கு சென்று வரும் கனரக வாகனங்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி – தஞ்சாவூர் தேசிய… Read More »கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு

திருச்சி காந்தி மார்க்கெட்டை’மாற்ற’…ரூ. 50 லட்சம் திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு…என்ஐடி தயாரிக்க ஏற்பாடு

  • by Editor

திருச்சி மாநகரின் இதய துடிப்பாக இருக்கும் காந்தி மார்க்கெட்டை, கார்பன் நியூட்ரல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாற்ற, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், திருச்சி என்ஐடிக்கு ரூ.50… Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டை’மாற்ற’…ரூ. 50 லட்சம் திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு…என்ஐடி தயாரிக்க ஏற்பாடு

ஜன.,6ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

  • by Editor

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், இதில்… Read More »ஜன.,6ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

ஒன்றிய அரசு அனைத்திலும் தோற்றுவிட்டது- சிபிஐ வீரபாண்டியன்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்… சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதம் செய்ததும் அதை… Read More »ஒன்றிய அரசு அனைத்திலும் தோற்றுவிட்டது- சிபிஐ வீரபாண்டியன்

சபரிமலை ஐயப்ப பக்தர்களே..மகர விளக்கு பூஜைகள் தொடக்கம்!

  • by Editor

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜனவரி 14, 2026) அதிகாலை 3 மணி அளவில் மகரஜோதி தரிசனத்துக்கான மகரவிளக்கு பூஜைகள் தொடங்கின. சன்னிதானத்தில் ஆழி பற்ற வைக்கப்பட்டது மகரவிளக்கு பூஜையின் முக்கிய அங்கமாக அமைந்தது.… Read More »சபரிமலை ஐயப்ப பக்தர்களே..மகர விளக்கு பூஜைகள் தொடக்கம்!

error: Content is protected !!