Skip to content

2025

”ஓரணியில் தமிழ்நாடு” நாளை கரூரில் பொதுக்கூட்டம் … VSB அழைப்பு

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் எம்எல்ஏ  V. செந்தில்பாலாஜி கூறியதாவது.. கரூர் மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் தி.மு.க உறுப்பினர்… Read More »”ஓரணியில் தமிழ்நாடு” நாளை கரூரில் பொதுக்கூட்டம் … VSB அழைப்பு

கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

முத்து மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு  திருச்சி தில்லை நகர் வடவூர் கீழத்தெரு பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக வடவூரை சேர்ந்த சிங்காரவேலு (வயது… Read More »கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

அஜீத்குமார் கொலை: சிபிஐக்கு மாற்றலாம்- ஐகோர்ட்டில் அரசு பதில்

சிவகங்கை மாவட்டம்   திருபுவனம் போலீஸ்  எல்லைக்கு  உட்பட்ட  மடப்புரம் கிராமத்தில் கோவில் காவலாளி அஜீத்குமார் என்பவரை போலீசார்  விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்று விட்டனர். இந்த கொலை தொடர்பாக  2 ஏட்டு, 3… Read More »அஜீத்குமார் கொலை: சிபிஐக்கு மாற்றலாம்- ஐகோர்ட்டில் அரசு பதில்

மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று… Read More »மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை… Read More »மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்

புதுகை குழந்தைகள் இல்லங்களில் பாதுகாப்பு ஆணையம் திடீர் ஆய்வு

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயாஇன்று திடீர் ஆய்வு நடத்தினார். , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா மற்றும் , தலைமையிஆணைய உறுப்பினர்கள்  ஆர்.ஜெய சுதா, டாக்டர்.வி.உஷா நந்தினி, வி.செல்வேந்திரன் ஆகியோர் … Read More »புதுகை குழந்தைகள் இல்லங்களில் பாதுகாப்பு ஆணையம் திடீர் ஆய்வு

தவெக கொடியில் யானை இருக்குமா? 3ம் தேதி தெரியும்

நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கி  அதற்காக ஒரு கொடியை அறிமுகம் செய்தார்.  மேலும், கீழும் சிவப்பு நிறம். நடுவில் மஞ்சள் நிறம். அதில் வாகை மலரின்  இருபக்கமும்  போர் யானை இருக்கும்… Read More »தவெக கொடியில் யானை இருக்குமா? 3ம் தேதி தெரியும்

கோவையில் +1, +2 பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு இலவச நீட் பயிற்சி…

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன் துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில்… Read More »கோவையில் +1, +2 பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு இலவச நீட் பயிற்சி…

போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீசார் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.  மாவட்ட எஸ்.பி.… Read More »போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்

இந்தியா-இங்கி, 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்- பும்ரா ஆடுவாரா?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.… Read More »இந்தியா-இங்கி, 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்- பும்ரா ஆடுவாரா?

error: Content is protected !!