Skip to content
Home » தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த 60வயது மூதாட்டி… தீவிர சிகிச்சை..

தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த 60வயது மூதாட்டி… தீவிர சிகிச்சை..

  • by Senthil

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகெ மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்

கும்பகோணம் அருகெ மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்

கும்பகோணம் அருகெ மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்
கடும் வெப்பம் காரணமாக அவர் திடீரென குண்டத்திலேயே தவறி விழுந்தார். உடனடியாக பாதுகாப்பிற்கு நின்றிருந்த தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டு உடனடியாக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டம் திருவிழாவில் பங்கேற்று, தீமிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!