Skip to content

புதுகையில் நூலகத்தில் புரவலராக இணைத்துகொண்ட ஓய்வு அதிகாரி..

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் (ஓய்வு) பா. இளவரசன் புதுக்கோட்டை மாவட்டம் மைய நூலகத்தில் ரூ 5ஆயிரம் செலுத்தி பெரும் புரவலராக இணைத்துக்கொண்டார். அதற்கான ரசீதை உடன் மாவட்ட மைய மூன்றாம்நிலை நூலகர் எஸ். கண்ணன் வழங்கினார். உடன் மூன்றாம் நிலை நூலகர் குமுதா,எஸ் ஆர். அரங்கநாதன் நூலக நிர்வாகி கோ. சாமிநாதன் உள்ளனர்.

error: Content is protected !!