Skip to content

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு…. நாளை மறுநாள் விசாரணை

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.  வருகிற 16ம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தை எடப்பாடி கூட்டி உள்ளார். இந்த நிலையில் பொதுச்செயலாளர் தேர்வை  எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.   இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!