Skip to content

முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

தூத்துக்குடியில் இருந்து 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி, மணப்பாறை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துவரங்குறிச்சி பிரிவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது குறுக்கே இருசக்கர வாகனம் வந்தது; இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பிய போது எதிர்பாராத விதமாக 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது; விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் காயம் – லாரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.

error: Content is protected !!