தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சித்த சார் பதிவாளர் ரேவதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சி…அதிகாரி கைது…
- by Authour

