Skip to content

Editor

கோவை-தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து… புகைமூட்டம்

  • by Editor

கோவை பீளமேட்டில் பகுதியில் தெர்மாகோல் நிறுவனத்தில் ஏற்பட்டதீ விபத்து காரணமாக கடும் புகைமூட்டம் நிலவியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கோவை பீளமேடு கிரியம்மன் கோவில்… Read More »கோவை-தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து… புகைமூட்டம்

125 நாள் வேலை- ஒன்றிய அரசின் நவயுக நாடகம்- எம்எல்ஏ சாடல்

  • by Editor

125 நாள் வேலை என்பதுஒன்றிய அரசின் நவயுக நாடகம். எம்.சின்னதுரை எம்எல்ஏ சாடல். புதுக்கோட்டை, பிப் 01- மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் பெயரை மாற்றி 125 வேலை தருவோம் என்று ஒன்றிய… Read More »125 நாள் வேலை- ஒன்றிய அரசின் நவயுக நாடகம்- எம்எல்ஏ சாடல்

புதுகை-பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகை திருடிய பெண் சிக்கினார்

  • by Editor

புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் வசிக்கும் பெண் போலீஸ் ஏட்டு அபர்ணா வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை வேலூரில் வைத்து புதுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர்… Read More »புதுகை-பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகை திருடிய பெண் சிக்கினார்

பிப்.6ம் தேதி ரூ. 360 கோடியில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடம் திறப்பு- அமைச்சர் மாசு தகவல்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,அமைச்சர்கள் கே… Read More »பிப்.6ம் தேதி ரூ. 360 கோடியில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடம் திறப்பு- அமைச்சர் மாசு தகவல்

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி, உறையூர் தாத்தையாங்கார்ரோடு மருதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (65). இவர் நேற்று மாலைதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையில் நடந்து கொண்டு இருந்தார். அப்பொழுது… Read More »அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர கொன்னு குவிச்சிங்களே-செங்ஸ் கேள்வி

  • by Editor

த.வெ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவர்  கே.ஏ. செங்கோட்டையன் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தி.மு.க-விற்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும்… Read More »தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர கொன்னு குவிச்சிங்களே-செங்ஸ் கேள்வி

சமயபுரம் மாரியம்மன் கோவில் நடையடைப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கொள்ளிடம் வடதிருக்காவேரியில் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால், நாளை (பிப்.1) மாலை 3:30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை மறுதினம் (பிப்.2) காலை… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் நடையடைப்பு

பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பலி-பரிதாபம்

  • by Editor

விருதுநகர், காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் உயிரிழந்துள்ளது. கூட்டமாக சென்று கொண்டிருந்த மாடுகள் மீது பால் டேங்கர் லாரி தாறுமாறாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 7… Read More »பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பலி-பரிதாபம்

புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

  • by Editor

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பட்டியில் நடைபெற்ற முனீஸ்வரர் ஆலய  ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர  கே கே செல்லபாண்டியன் ,புதுக்கோட்டை எம்எல்ஏ. வை. முத்துராஜா ஆகியோர்கள்… Read More »புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

புதுகை- பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை

  • by Editor

.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் அபர்ணா ,இவரது கணவர் கலை ராஜன் இவர்பு புதுக்கோட்டையில் கம்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவர்களது வீடு புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் உள்ளது.இருவரும் நேற்று… Read More »புதுகை- பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை

error: Content is protected !!