Skip to content

Editor

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது – முர்மு

  • by Editor

டில்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு விரைவான முன்னேற்றத்தை அளித்த மறக்க முடியாத ஆண்டாக… Read More »3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது – முர்மு

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 20லட்சம் காணிக்கை

  • by Editor

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் அந்த பக்தர்கள் கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக தங்கம் வெள்ளி மற்றும் ரொக்கத்தை… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 20லட்சம் காணிக்கை

ஒரு மாத குழந்தை விற்பனை.. பெற்றோர் உட்பட 8 பேர் கைது

  • by Editor

சென்னை காசிமேட்டில் ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.3.80 லட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் உட்பட 8 பேர் போலீசார் கைது செய்தனர். குழந்தையை விற்பனை செய்த திலகவதி – சகாயராஜ் தம்பதி தனக்கு… Read More »ஒரு மாத குழந்தை விற்பனை.. பெற்றோர் உட்பட 8 பேர் கைது

பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்பு

  • by Editor

குன்னூர் அருகே பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள் பிடித்ததால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.… Read More »பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்பு

சாதிய, மதவாத கட்சிகள் உள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம்- திருமா உறுதி

  • by Editor

விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், பாமகவுடன் கூட்டணி தொடர்பான விவகாரத்தில் மீண்டும் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக NDA கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக… Read More »சாதிய, மதவாத கட்சிகள் உள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம்- திருமா உறுதி

தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்

  • by Editor

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.கூட்டத்தின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான 20… Read More »தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்

புழல் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி மீண்டும் கைது

  • by Editor

புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி சிறை வாயிலில் மீண்டும் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறைக்குள் இரு தரப்பாக மோதலில் ஈடுபட்ட கொலை முயற்சி வழக்கில்… Read More »புழல் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி மீண்டும் கைது

தமிழ்நாட்டின் 2வது தலைநகரம் திருச்சி? கனிமொழியிடம் நேரு, மகேஸ் மனு

  • by Editor

தமிழகத்தின் நிர்வாகச் சுமையை குறைக்கும் நோக்கில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் M. G. எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்திலேயே திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்தை முன் வைத்ததாக… Read More »தமிழ்நாட்டின் 2வது தலைநகரம் திருச்சி? கனிமொழியிடம் நேரு, மகேஸ் மனு

அஜித் பவார் மறைவு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை… Read More »அஜித் பவார் மறைவு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

  • by Editor

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த திடீர் துயரம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகக் கூறிய பிரதமர்,… Read More »அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

error: Content is protected !!