Skip to content

Editor

பனையூர் பண்ணையார்தனம் செல்லாது!” – கரூர் விபத்தை முன்வைத்து விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயற்குழு கூட்டத்தில் அதிமுகவை ‘ஊழல் கட்சி’ என விஜய் விமர்சித்ததற்கு, அதிமுக தரப்பு தற்பொழுது அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,… Read More »பனையூர் பண்ணையார்தனம் செல்லாது!” – கரூர் விபத்தை முன்வைத்து விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்

கல்லூரி பேராசிரியை தற்கொலை

  • by Editor

கோயம்புத்தூர் வெள்ளலூர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (36). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு… Read More »கல்லூரி பேராசிரியை தற்கொலை

2026-ம் ஆண்டு பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விருது

  • by Editor

மத்திய அரசு 2026-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு… Read More »2026-ம் ஆண்டு பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விருது

ஊட்டியில் கஞ்சா விற்ற போலீஸ்காரர் அதிரடி கைது: எஸ்பி நிஷா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

  • by Editor

நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்த நசீர் அகமது (26), கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 21-ஆம் தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில், குரூஸ்… Read More »ஊட்டியில் கஞ்சா விற்ற போலீஸ்காரர் அதிரடி கைது: எஸ்பி நிஷா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த உதித் சோனி (20) என்ற பிடெக் இரண்டாம் ஆண்டு மாணவர், கிரேட்டர் நோய்டாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர் மதுபோதையில்… Read More »வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி

  • by Editor

தமிழ்நாட்டில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரி ஒன்று, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே இன்று விபத்துக்குள்ளானது. மலைப்பாதை வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி

தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

  • by Editor

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 28-ஆம் தேதி (புதன்கிழமை)… Read More »தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

77 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

  • by Editor

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (24). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 77… Read More »77 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

“அதிமுக இன்று பாஜகவின் பிடிக்குள் சிக்கியுள்ளது” – திருச்சியில் தொல். திருமாவளவன் ஆவேசம்!

  • by Editor

சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.… Read More »“அதிமுக இன்று பாஜகவின் பிடிக்குள் சிக்கியுள்ளது” – திருச்சியில் தொல். திருமாவளவன் ஆவேசம்!

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

  • by Editor

திருச்சியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கே.கே. நகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் காஜாமலை காலனி நீர்த்தேக்க தொட்டி அருகே சோதனை நடத்தியபோது, போதை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

error: Content is protected !!