Skip to content

Editor

பெண் குழந்தைகளுக்கான திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி இராணி யார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேசிய பெண்குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் , சட்டங்கள் மற்றும்… Read More »பெண் குழந்தைகளுக்கான திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி

ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை

  • by Editor

தங்கம் விலை சவரனுக்கு 1600 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்நத நிலையில் மேலும் 1040 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்… Read More »ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை

இந்திய கடலோரக் காவல்படையின் 50-வது பொன்விழா- 1,500 கிமீ மோட்டார் சைக்கிள் பேரணி

  • by Editor

இந்திய கடலோர காவல்படை (ICG) தனது 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கிழக்கு மண்டல தலைமையகம் சார்பில் பிரம்மாண்டமான 1,500 கி.மீ. மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தியது. 50 வீரர்கள் பங்கேற்ற இந்தப் பயணம்,… Read More »இந்திய கடலோரக் காவல்படையின் 50-வது பொன்விழா- 1,500 கிமீ மோட்டார் சைக்கிள் பேரணி

சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு- மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

  • by Editor

சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற 26.01.2026 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் சென்னை, காமராஜர் சாலை – வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே… Read More »சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு- மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறப் புதிய நடைமுறை- தமிழக அரசு அரசாணை

  • by Editor

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பாஸ் போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், பின்னர் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு… Read More »அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறப் புதிய நடைமுறை- தமிழக அரசு அரசாணை

இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்

  • by Editor

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள படோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரஜாபதி. இவர் தனது வளர்ப்பு நாயின் முன்னிலையிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜகதீஷின்… Read More »இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்

வேலூரில் 27-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்- எடப்பாடி அறிவிப்பு

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தலைமை… Read More »வேலூரில் 27-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்- எடப்பாடி அறிவிப்பு

ரயில் தண்டவாளத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ரயில் ஓட்டுநர் படுகாயம்

  • by Editor

பஞ்சாப், ஃபதேஹர் சாஹிப் மாவட்டத்தில் தண்டவாளத்தில் மர்மபொருள் வெடித்து ரயில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மர்மபொருள் வெடித்து 12 அடி நீளத்துக்கு தண்டவாளம் சேதம் அடைந்துள்ள நிலையில் சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.… Read More »ரயில் தண்டவாளத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ரயில் ஓட்டுநர் படுகாயம்

ரோந்து பணிக்காக போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்கள்

  • by Editor

தர்மபுரி மாவட்டத்தில், ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக, ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்களை எஸ்பி மகேஸ்வரன் வழங்கினார்.தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும், போலீசார்… Read More »ரோந்து பணிக்காக போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்கள்

700 விமான சேவைகள் ரத்து செய்தது இண்டிகோ

  • by Editor

 விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவை அடுத்து இண்டிகோ 700 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. டி.ஜி.சி.ஏ. உத்தரவை தொடர்ந்து 717 உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் காலி செய்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தால்… Read More »700 விமான சேவைகள் ரத்து செய்தது இண்டிகோ

error: Content is protected !!