Skip to content

Editor

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது

  • by Editor

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 16 வயது மகள், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில், செல்போனில் அதிக நேரம் செலவழித்த… Read More »16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது

மின் இணைப்பு இல்லை- புதிய நெல் கொள்முதல் நிலையத்தில் கிடக்கும் நெல்மணிகள்

  • by Editor

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் கொள்முதல் செய்வதில் தாமதம் இரண்டு நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் விவசாயிகள். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா தாலடி சாகுபடி சுமார் மூன்று… Read More »மின் இணைப்பு இல்லை- புதிய நெல் கொள்முதல் நிலையத்தில் கிடக்கும் நெல்மணிகள்

கோவை- 300 கோடி மதிப்பில் பெரியார் அறிவலக பணி மும்முரம்-அமைச்சர் எ.வ.வேலு பார்வை

  • by Editor

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் இதனை திறந்து வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன அந்த… Read More »கோவை- 300 கோடி மதிப்பில் பெரியார் அறிவலக பணி மும்முரம்-அமைச்சர் எ.வ.வேலு பார்வை

நெல்சன் மண்டேலா மனைவிக்கு இந்திரா காந்தி அமைதி விருது

  • by Editor

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது. இந்திரா காந்தி அமைதி விருது… Read More »நெல்சன் மண்டேலா மனைவிக்கு இந்திரா காந்தி அமைதி விருது

நாடு முழுவதும் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!

  • by Editor

நாடு முழுதும் உள்ள வங்கிகளுக்கு, இரண்டாம் மற்றும் நான்காம் சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை மாற்றி, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என,… Read More »நாடு முழுவதும் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!

தமிழ்நாட்டில் சிக்குன்குனியா பரவல்- சுகாதாரத் துறை எச்சரிக்கை

  • by Editor

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு என… Read More »தமிழ்நாட்டில் சிக்குன்குனியா பரவல்- சுகாதாரத் துறை எச்சரிக்கை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 குறைந்தது

  • by Editor

தங்கம் விலை இன்று (ஜன., 22) சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. நேற்று (ஜன., 21) ஒரு சவரன் ரூ. 115,320க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 குறைந்தது

மனைவியைக் கொன்றுவிட்டு வாட்ஸ்அப்பில் உருக்கமான ஸ்டேட்டஸ் வைத்த கொலைகாரக் கணவன்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஆஞ்சநேயுலு, தனது மனைவி சரஸ்வதியை (34) கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தம்பதிக்கு 12 மற்றும்… Read More »மனைவியைக் கொன்றுவிட்டு வாட்ஸ்அப்பில் உருக்கமான ஸ்டேட்டஸ் வைத்த கொலைகாரக் கணவன்

ஆனைமலையில் நட்சத்திர அந்தஸ்து ‘டென்ட்’ விடுதிகள்: சுப்ரியா சாகு நேரில் ஆய்வு

  • by Editor

தமிழகத்தில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேத்துமடையில் உள்ள ‘ஆனைமலையகம்’ வளாகத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய நவீன ‘டென்ட்’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன்முறையாகச்… Read More »ஆனைமலையில் நட்சத்திர அந்தஸ்து ‘டென்ட்’ விடுதிகள்: சுப்ரியா சாகு நேரில் ஆய்வு

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து செல்பி: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அவற்றை அணிந்து மகிழ்ந்த வினோத நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு ஹெப்பகோதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் அமல். இவர் அப்பகுதியில் உள்ள… Read More »பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து செல்பி: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

error: Content is protected !!