Skip to content

Editor

புதுகையில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் மு.அருணா… Read More »புதுகையில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்

நெற்றியில் ‘181’ என எழுதி ஆசிரியர்கள் நூதன போராட்டம்!

  • by Editor

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமென கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில்… Read More »நெற்றியில் ‘181’ என எழுதி ஆசிரியர்கள் நூதன போராட்டம்!

டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

  • by Editor

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது சற்றே வலுவிழந்து ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக’ மாறியுள்ளது. இது தற்போது சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 490… Read More »டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கருணாஸ்

  • by Editor

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் விசாரணையை ஜனவரி… Read More »விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கருணாஸ்

கரூர் சம்பவம்… டிஜிட்டல் கருவி மூலம் சிபிஐ அதிகாரிகள் அளவீடு

  • by Editor

கரூர் துயர சம்பவம்: சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் சாலையை அளவிடு செய்யும் டிஜிட்டல் சர்வே கருவி மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. கரூரில், கடந்த ஆண்டு செப்டம்பர்… Read More »கரூர் சம்பவம்… டிஜிட்டல் கருவி மூலம் சிபிஐ அதிகாரிகள் அளவீடு

கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம்

  • by Editor

கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் ; சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க்க உள்ளது சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ ஆசிய-பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில்… Read More »கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம்

பூட்டிய ரூமில் சிக்கிய 2வயது குழந்தை- பத்திரமாக மீட்பு

  • by Editor

கரூர் மாவட்டம், வெங்கமேடு செங்குந்த நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த உமாபதி – மல்லிகா தம்பதியினரின் இரண்டு வயது மகன் கிருத்திக். இன்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரை… Read More »பூட்டிய ரூமில் சிக்கிய 2வயது குழந்தை- பத்திரமாக மீட்பு

கோவையில் வாலிபர் அடித்து கொலை.. 2 பேர் கைது..

  • by Editor

கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (30). இவர் செட்டி வீதியில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.இவர் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தனது அண்ணனின் திருமண நிகழ்ச்சிக்கான… Read More »கோவையில் வாலிபர் அடித்து கொலை.. 2 பேர் கைது..

ஜூனியர் குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025- கோவை வீரர்கள் சாதனை

  • by Editor

சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரை சவாரி பள்ளியைச் சேர்ந்த எட்டு திறமையான இளம் வீரர்கள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.… Read More »ஜூனியர் குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025- கோவை வீரர்கள் சாதனை

விஜய் பிரச்சார பஸ்சை பறிமுதல் செய்த சிபிஐ…

  • by Editor

கரூரில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி… Read More »விஜய் பிரச்சார பஸ்சை பறிமுதல் செய்த சிபிஐ…

error: Content is protected !!