Skip to content

Editor

மதுபான லாரி – கார் மோதி கோர விபத்து…டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

  • by Editor

கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில், லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று அதிகாலை கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரியை, அகில் கிருஷ்ணன் (30)… Read More »மதுபான லாரி – கார் மோதி கோர விபத்து…டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நாய்க்கு மது கொடுத்ததை வீடியோ எடுத்து பெருமைப்பட்ட நண்பர்கள்: சிக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கீர்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் தனது கிராமத்தில் உள்ள தெருநாய்க்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்துள்ளார். தெருநாய்க்கு ஜிதேந்திரா மதுபானம் கொடுப்பதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து… Read More »நாய்க்கு மது கொடுத்ததை வீடியோ எடுத்து பெருமைப்பட்ட நண்பர்கள்: சிக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

நாளை முதல் அமல்: காலி மதுபாட்டில்களைக் கொடுத்தால் ரூ.10 திரும்பப் பெறலாம்

  • by Editor

சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நாளை (ஜனவரி 06, 2026) முதல் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக மக்கள் செய்தி தொடர்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,டாஸ்மாக் லிட், சென்னை… Read More »நாளை முதல் அமல்: காலி மதுபாட்டில்களைக் கொடுத்தால் ரூ.10 திரும்பப் பெறலாம்

வீட்டில் கேஸ் கசிந்து தீ.. 2 வயது குழந்தை பலி

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (32). இவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் வீட்டில் பாரதியும், அவரது இரண்டு வயது மகன் திருக்குமரனும் மட்டும்… Read More »வீட்டில் கேஸ் கசிந்து தீ.. 2 வயது குழந்தை பலி

கறம்பக்குடியில் வழக்கறிஞர் மாரடைப்பால் பலி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் வழக்கறிஞர் எம். ராஜ்குமார். இவர் கறம்பக்குடியில் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் கறம்பக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இவர் இன்றுகறம்பக்குடி… Read More »கறம்பக்குடியில் வழக்கறிஞர் மாரடைப்பால் பலி

ஆட்டோவை கேட்டு- பாம்பை வைத்து போலீசாரை மிரட்டிய டிரைவர்

  • by Editor

திருமலை வாகன சோதனையின்போது பறிமுதல் செய்த ஆட்டோவை தராவிட்டால் பாம்பை விட்டுவிடுவேன் என்று போலீசாரை, ஆட்டோ டிரைவர் மிரட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சந்திராயன்கட்டா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது… Read More »ஆட்டோவை கேட்டு- பாம்பை வைத்து போலீசாரை மிரட்டிய டிரைவர்

லிவ்இன் காதலனை குத்திக்கொன்ற காதலி.. போதையில் சம்பவம்

  • by Editor

நொய்டாவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தென்கொரிய காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த மணிப்பூர் இளம்பெண் கைது செய்யப்பட்டார். தென்கொரிய நாட்டைச் சேர்ந்த டக் ஹீ யூ (47) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக… Read More »லிவ்இன் காதலனை குத்திக்கொன்ற காதலி.. போதையில் சம்பவம்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1280 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை ரூ.640 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.640 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,760க்கு… Read More »தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1280 உயர்வு

உடல்நலம் தேறி வரும் பாரதிராஜா..எம்ஜிஎம் மருத்துவமனை

  • by Editor

‘16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கியவர். தொடர்ந்து பல… Read More »உடல்நலம் தேறி வரும் பாரதிராஜா..எம்ஜிஎம் மருத்துவமனை

ஒரே நாளில் 22 புதிய திட்ட பணிகள்-கரூரில் VSB துவக்கி வைத்தார்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 7.49 கோடி மதிப்பீட்டில் 22 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்துள்ளார். வேலுச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பராமரிப்பு… Read More »ஒரே நாளில் 22 புதிய திட்ட பணிகள்-கரூரில் VSB துவக்கி வைத்தார்

error: Content is protected !!