Skip to content

Editor

பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வௌ்ளோட்டம்-பக்தர்கள் தரிசனம்

  • by Editor

கரூர் அருகே பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வெள்ளோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது‌: திரளாக பக்தர்கள் பங்கேற்பு. கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமலை முருகன் கோவிலில், புதிதாக வடிவமைக்கப்பட்ட 33 அடி உயரம்… Read More »பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வௌ்ளோட்டம்-பக்தர்கள் தரிசனம்

நிலப்பிரச்னை.. மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்து தீவீரமுக்கோணம் அருகே உண்ணாமலை இவர் கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அதே பகுதியில் பாகம் பிரிக்கப்படாத… Read More »நிலப்பிரச்னை.. மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது

கிணற்றில் குதித்த மகள்- காப்பாற்ற முயன்ற தந்தை சடலமாக மீட்பு..

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாப்பக்காப்பட்டி பஞ்சாயத்து குப்பனம்பட்டியை சேர்ந்தவர் வைரப் பெருமாள் மகன் விவசாயி அண்ணாதுரை வயது 55. இவரது மகள் தனலட்சுமி வயது 19. குடும்ப பிரச்சினை காரணமாக தனலட்சுமி… Read More »கிணற்றில் குதித்த மகள்- காப்பாற்ற முயன்ற தந்தை சடலமாக மீட்பு..

திருப்பரங்குன்றம் தீப வழக்கு… நாளை தீர்ப்பு

  • by Editor

திருப்பரங்குன்றம் :  முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான முக்கிய வழக்கில் நாளை (ஜனவரி 6) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு… Read More »திருப்பரங்குன்றம் தீப வழக்கு… நாளை தீர்ப்பு

பெண்கள், குழந்தைகளை கள் குடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஆ.சப்பாணிப்பட்டி கிராமத்தில், பனைத் தொழிலாளர்கள் சார்பில் பனை மரங்களுக்குப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் ‘பனை விழா’ நடைபெற்றது. அப்போது பாரம்பரிய முறைப்படி பனை மரத்திலிருந்து கள்… Read More »பெண்கள், குழந்தைகளை கள் குடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம்

இனி அரசு பள்ளியில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்..

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு நிகழ்வுகள்… Read More »இனி அரசு பள்ளியில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்..

அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

  • by Editor

திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கொருவர் உறவினர்களாக சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது அமைதி, மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு அமைப்பையோ, கட்சியையோ அமமுக ஏற்காது. மதம், ஜாதி, கடவுள் பெயரில் பிரிவினை ஏற்படுத்தும்… Read More »அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு-வாடிவாசல் அமைக்கும் பணி

  • by Editor

அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகப் பிரபலமானது. இதைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் வருகிறார்கள். முக்கியமாக, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில்… Read More »உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு-வாடிவாசல் அமைக்கும் பணி

கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை-பரபரப்பு

  • by Editor

கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி, சிறை… Read More »கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை-பரபரப்பு

இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..

  • by Editor

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவோ கூறப்படும் அந்தப் பெண், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள்… Read More »இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..

error: Content is protected !!