Skip to content

Editor

கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்: நைஜீரியாவில் 30 பேர் பலி

  • by Editor

நைஜீரியா நாட்டின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள கசுவான்-தாஜி கிராமத்திற்குள் துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென புகுந்து கிராம மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த… Read More »கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்: நைஜீரியாவில் 30 பேர் பலி

திருவிழாவிற்கு பட்டாசு தயாரித்தபோது பயங்கர விபத்து – முதியவர் பலி, ஒருவர் படுகாயம்

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடதி கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் இன்று திருவிழா கொண்டாட ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதற்காக மத வழிபாட்டு… Read More »திருவிழாவிற்கு பட்டாசு தயாரித்தபோது பயங்கர விபத்து – முதியவர் பலி, ஒருவர் படுகாயம்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: முதியவரிடம் ரூ.7 கோடி அபேஸ் – மோசடி கும்பலுக்கு வலைவீச்சு!

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தை சேர்ந்த 81 வயது முதியவருக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி செல்போனில் மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். அதில், தாங்கள் மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும் தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு… Read More »டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: முதியவரிடம் ரூ.7 கோடி அபேஸ் – மோசடி கும்பலுக்கு வலைவீச்சு!

பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய இளம்பெண்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இளம் பெண் கடந்த 1ம் தேதி இரவு வீட்டில் திடீரென கீழே விழுந்து விட்டார். இதையடுத்து நேற்று… Read More »பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய இளம்பெண்

லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கோபு (60), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நாமக்கல் கருமாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன டேங்கர் லாரியில், கொச்சியிலிருந்து பெட்ரோலிய கேஸ் ஏற்றிக்கொண்டு… Read More »லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது

திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…600 இருசக்கர வாகனங்கள் சேதம்

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சூர் ரயில் நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டத்துக்கு செல்லக்கூடிய ரயில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்தது. ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்… Read More »திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…600 இருசக்கர வாகனங்கள் சேதம்

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

  • by Editor

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை குமார் (33) என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி… Read More »உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் மரணம்: முதல்வர் ஸ்டாலின் தலைவர் இரங்கல்

  • by Editor

மொழிப்போர்க் களத்தில், இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் – கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான எல்.கணேசன் அவர்கள் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More »திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் மரணம்: முதல்வர் ஸ்டாலின் தலைவர் இரங்கல்

சிபிஐ விசாரணைக்கு 9 காவலர்கள் ஆஜர்..

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள்… Read More »சிபிஐ விசாரணைக்கு 9 காவலர்கள் ஆஜர்..

திருச்சியில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

  • by Editor

திருச்சி ஜனவரி நாலு சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது மேலும் இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளன இந்த நிலையில் திருச்சிக்கு வருகை தரும்… Read More »திருச்சியில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

error: Content is protected !!