Skip to content

Editor

சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

  • by Editor

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சுக்மாவில் நடைபெற்ற மோதலில் 12 பேரும், பிஜப்பூரில் நடைபெற்ற மோதலில் இருவரும்… Read More »சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

1000 அமித்ஷா வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது- திருச்சியில் சீமான்

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் : திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார் ஆனால் திராவிடம்… Read More »1000 அமித்ஷா வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது- திருச்சியில் சீமான்

கரூர்-வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு திமுக சார்பில் மரியாதை

  • by Editor

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா: திருவுருவப்படத்திற்குகரூரில் திமுக சார்பில் மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்டும், தமிழர் வீரத்தின் அடையாளமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில்… Read More »கரூர்-வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு திமுக சார்பில் மரியாதை

ஓய்வூதிய திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

  • by Editor

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது… தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெற்றால் குறைந்தபட்ச ஓய்வூதியம். 50% ஓய்வூதியம்… Read More »ஓய்வூதிய திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

அரசு பஸ் டிரைவர் செய்த காரியம் -அமைச்சர் தொகுதி பயணிகள் அதிருப்தி

  • by Editor

திருச்சி மாவட்டம், கீழகல்கண்டார்கோட்டை வழியாக சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஞ்சப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றிற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் இன்று காலை 10.30 மணியளவில் கீழகல்கண்டார்… Read More »அரசு பஸ் டிரைவர் செய்த காரியம் -அமைச்சர் தொகுதி பயணிகள் அதிருப்தி

மருமகளின் தலையை துண்டாக வெட்டி புதைத்த மாமியார்-காரணம் என்ன?

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மரியா  ரொசாரியோ என்பவர், தனது மனைவி நந்தினியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசா விசாரணையை தொடங்கியுள்ளனர். புகாரில், கடைசியாக… Read More »மருமகளின் தலையை துண்டாக வெட்டி புதைத்த மாமியார்-காரணம் என்ன?

வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார்- முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…  மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய… Read More »வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார்- முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

வேலுநாச்சியாரின் துணிச்சல்.. ராகுல் புகழாரம்..

  • by Editor

விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தை (ஜனவரி 3) முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவருக்குத் தனது வீரவணக்கத்தைச் செலுத்தியுள்ளார். அவரது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள முக்கிய… Read More »வேலுநாச்சியாரின் துணிச்சல்.. ராகுல் புகழாரம்..

அதிகாரத்தை மக்களுக்காக பயன்படுத்தவேண்டும்.. காவல்துறைக்கு முதல்வர் அறிவுரை

  • by Editor

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது என காவல் சார்பு ஆய்வாளர் பணிநியமன விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். காவலர்கள் மீதான நம்பிக்கையில்தான் மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மாநிலத்தின் அமைதி, சட்டம் –… Read More »அதிகாரத்தை மக்களுக்காக பயன்படுத்தவேண்டும்.. காவல்துறைக்கு முதல்வர் அறிவுரை

பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த 50 பேர்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சிகயை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியில் இருந்துவிலகி அதிமுக மாவட்ட செயலரரும் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை… Read More »பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த 50 பேர்

error: Content is protected !!