Skip to content

Editor

அன்புமணி போராட்டத்தில் அதிமுக பங்கேற்காது..

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தலைவர் அன்புமணி நடத்தும் போராட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. நாளை (டிச.,17) காலை சென்னை எழும்பூரில் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அதிமுக, தவெக, பாஜக,… Read More »அன்புமணி போராட்டத்தில் அதிமுக பங்கேற்காது..

ஹாலிவுட் டைரக்டர்- மனைவி கொலை- மகன் கைது

  • by Editor

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பிரபல ஹாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் ராப் ரெய்னர் (78) மற்றும் அவரது மனைவி மிச்சேல் சிங்கர் ரெய்னர் ஆகியோர் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இருவரது உடலிலும் கத்திக்குத்து காயங்கள்… Read More »ஹாலிவுட் டைரக்டர்- மனைவி கொலை- மகன் கைது

நீங்க ஆஸி-ன் ஹீரோ…அஹமதை பாராட்டிய ஆஸி. பிரதமர்

  • by Editor

சிட்னி : பாண்டி பீச் ஹனுக்கா கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தைரியமாக செயல்பட்டு உயிர்களை காப்பாற்றிய அகமது அல்-அகமதை, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துப்பாக்கிதாரியை தாக்கி… Read More »நீங்க ஆஸி-ன் ஹீரோ…அஹமதை பாராட்டிய ஆஸி. பிரதமர்

முன்னாள் இலங்கை கேப்டன் கைதாக வாய்ப்பு

  • by Editor

முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்கா 2017ம் ஆண்டு இலங்கையின் பெட்ரோலியத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அவரது சகோதரரான தமுக்கா ரணதுங்கா அரசு பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். அர்ஜுன ரணதுங்காவும், அவரது… Read More »முன்னாள் இலங்கை கேப்டன் கைதாக வாய்ப்பு

புதுகை வந்தடைந்த 1286 மெட்ரிக் டன் உரம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சாகுபடிக்கு தேவையான உரங்கள் 1286 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் புதுக்கோட்டைக்கு வந்தடைந்தது எனமாவட்ட வேளாண் இணை இயக்குனர் மு. சங்கர லெட்சுமி கூறினார். மேலும் கூறுகையில்மாவட்டத்தில் தற்போது… Read More »புதுகை வந்தடைந்த 1286 மெட்ரிக் டன் உரம்

ஜெயங்கொண்டம்- கடை முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்- பரபரப்பு

  • by Editor

ஜெயங்கொண்டம்  கடைவீதியில் உள்ள தனியார் பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ 2 லட்சம் பணம் கேட்டு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு கிராமம் மேலத்தெருவை… Read More »ஜெயங்கொண்டம்- கடை முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்- பரபரப்பு

புதுவையில் 85,500 வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்

  • by Editor

புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வாக்காளர் சிறப்பு தீவி திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அண்மையில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டது.… Read More »புதுவையில் 85,500 வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (திகதி) வெளியிட்டுள்ள… Read More »தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

பாஜக ராம்விலாஸ் வேதாந்தி மாரடைப்பால் காலமானார்

  • by Editor

அயோத்தி ராம ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி 67 காலமானார். ராமஜென்மபூமி இயக்கத்தின் தலைவரும், பாஜகவின் EX MP-யுமான ராம்விலாஸ் வேதாந்தி (67) மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச்… Read More »பாஜக ராம்விலாஸ் வேதாந்தி மாரடைப்பால் காலமானார்

கரூர்- ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

கரூர் குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு கரக பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன்… Read More »கரூர்- ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

error: Content is protected !!