Skip to content

Editor

கோவை அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்- பரபரப்பு

  • by Editor

கோவை அன்னூர் அருகே காக்கா பாளையம் கிராமத்தில் உள்ள தைலமர தோப்பில் முகாமிட்டுள்ள மூன்று காட்டு யாணைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காக்கா பாளையம் பகுதியில் இன்று அதிகாலை… Read More »கோவை அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்- பரபரப்பு

15ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை

  • by Editor

தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார்.… Read More »15ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை

ஜெயங்கொண்டம்- வீட்டுக்குள் புகுந்த கார்- உயிர் தப்பிய வீட்டு உரிமையாளர்

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செந்துறை பகுதியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரான நடராஜன் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாண்டிச்சேரி சென்று விட்டு மீண்டும் செந்துறை செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர்.… Read More »ஜெயங்கொண்டம்- வீட்டுக்குள் புகுந்த கார்- உயிர் தப்பிய வீட்டு உரிமையாளர்

பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த சேகர் காலமானார்

  • by Editor

பறவை மனிதர் என இந்தியளவில் கவனிக்கப்பட்டவர் ஜோசஃப் சேகர். சென்னை ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் பணியைச் செய்து வந்தபோது தன் அலுவலக மாடிப்பகுதியில் (அவர் வீடு) ஒன்றிரண்டு கிளிகளுக்கு உணவளித்து வந்தவரைத் தேடி கடந்த… Read More »பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த சேகர் காலமானார்

சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

  • by Editor

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள்… Read More »சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

தவெகவுக்கு மோதிரம் சின்னம் ?

  • by Editor

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் சின்னத்தை மோதிரம் (Ring) என்று தேர்ந்தெடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் கட்சி முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த… Read More »தவெகவுக்கு மோதிரம் சின்னம் ?

ஆம்னி பஸ் கவிழ்ந்து15 பேர் பலி- ஆந்திராவில் சோகம்

  • by Editor

ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் மாரெடுமில்லி கேட் ரோடில் தனியார் பேருந்து கழுகில் கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விசாகப்பட்டினத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்திற்கு சென்ற பேருந்து, ராஜுகரி மெட்டு… Read More »ஆம்னி பஸ் கவிழ்ந்து15 பேர் பலி- ஆந்திராவில் சோகம்

ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

  • by Editor

ரஜினி தனது 75 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். அவர் மட்டுமல்லாமல் அவரின் பிறந்தநாளை கோடானகோடி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரின் பிறந்தநாளை ஸ்பெஷலாக்க அவர் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் மறுவெளியீடு… Read More »ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

அரியலூர்…ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு…

  • by Editor

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் ஊர்க்காவல் படையில் 29 (ஆண்கள்) காலி பணி‌ இடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்காக 105… Read More »அரியலூர்…ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு…

இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு.. உதயநிதி அழைப்பு

  • by Editor

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்அழைப்பு விடுத்து அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. வணக்கம். 75 ஆண்டுகளைக் கடந்து, தமிழர்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எப்போதும்… Read More »இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு.. உதயநிதி அழைப்பு

error: Content is protected !!