கோவை அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்- பரபரப்பு
கோவை அன்னூர் அருகே காக்கா பாளையம் கிராமத்தில் உள்ள தைலமர தோப்பில் முகாமிட்டுள்ள மூன்று காட்டு யாணைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காக்கா பாளையம் பகுதியில் இன்று அதிகாலை… Read More »கோவை அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்- பரபரப்பு










