Skip to content

Editor

கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் காரணம்.. தகொஇ பேரவை மனு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 அன்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையினரின் (சி.பி.ஐ.) விசாரணை நடைபெற்று… Read More »கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் காரணம்.. தகொஇ பேரவை மனு

ஆவின் ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630லிருந்து ரூ.700 ஆக உயர்வு

  • by Editor

ஆவின் நெய், வெண்ணெய் விலையை உயர்த்தி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரைலிட்டருக்கு ரூ.50 அதிகரித்துள்ளது.… Read More »ஆவின் ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630லிருந்து ரூ.700 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

  • by Editor

சென்னைஅருகே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) இன்று காலை மேலும் வலுவிழந்து, தற்போது சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.… Read More »தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான் – சிவகார்த்திகேயன் பேச்சு

  • by Editor

ரசிகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே நேரடியாக இணையும் புதிய சமூக வலைதள ஆப் ‘Fanly’யின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு, தனக்கே… Read More »மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான் – சிவகார்த்திகேயன் பேச்சு

கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகை: மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.… Read More »கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு

அரியலூரில் ‘கலைஞர் அறிவாலயம்-5ம் தேதி அடிக்கல் நாட்டு விழா

  • by Editor

அரியலூர் நகரில் புறவழிச் சாலையில் வருகிற ஐந்தாம் தேதி அரியலூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர்… Read More »அரியலூரில் ‘கலைஞர் அறிவாலயம்-5ம் தேதி அடிக்கல் நாட்டு விழா

சென்னையை புரட்டி போட்ட கனமழை..

  • by Editor

வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயல் வலுவிழந்தாலும், அதன் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து மழையை பொழிய வைக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.… Read More »சென்னையை புரட்டி போட்ட கனமழை..

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழு வருகை… பலத்த போலீஸ் பாதுகாப்பு

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், அமைப்புகள் கண்காணிப்பு குழுவிடம் நேரடியாக… Read More »சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழு வருகை… பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

  • by Editor

சென்னையில் இன்று காலையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. நவ.30, டிச.1 ஆகிய 2 நாட்களில் சென்னையில் 2.78 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் 22… Read More »சென்னையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

  • by Editor

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட… Read More »திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

error: Content is protected !!