Skip to content

Editor

பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் நாகபாம்பு -வனத்துறை மீட்பு

  • by Editor

திருப்பத்தூர் அருகே பிளாஸ்டிக் ட்ரம்மில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்த குரு மகன் இளங்கோ என்பவர் புதிய வீடு கட்டப்பட்டு… Read More »பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் நாகபாம்பு -வனத்துறை மீட்பு

புதுகை- ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் சார்பில் நவீன வாசக்டமி ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியினை கலெக்டர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் இணை… Read More »புதுகை- ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற புதுகை கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டுகுறைகளை கேட்டறிந்தார்.

புதுகையில் இடதுசாரிக் கட்சிகள் ஆலோசனை கூட்டம்

  • by Editor

புதுக்கோட்டை டிச 02- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டத்தைக் கண்டித்து டிசம்பர் 8 அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விசிக கட்சிகளின் ஆலோசனைக்… Read More »புதுகையில் இடதுசாரிக் கட்சிகள் ஆலோசனை கூட்டம்

கூட்டணிக்கு 2 கட்சிகளிடம் மாறி மாறி பேசி வருகிறோமா?- பிரேமலதா பதில்

  • by Editor

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நேரில் பார்வையிட்டு பதிப்புகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலைக் கழிவுகளால் மக்களின்… Read More »கூட்டணிக்கு 2 கட்சிகளிடம் மாறி மாறி பேசி வருகிறோமா?- பிரேமலதா பதில்

சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

  • by Editor

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை: 01-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூர்… Read More »சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

  • by Editor

திருச்சி மெயின் கார்டு கேட் ,என்.எஸ்.பி. ரோடு தரைக்கடை வியாபாரிகள் 100 பேர் இன்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு திரண்டு வந்தனர்.பின்னர் தரைக்கடை வியாபாரிகள் அனைவரும் தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அஸ்ரப்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

வங்கி ஊழியர் மாயம்- கார் மோதி வாலிபர் பலி-திருச்சி க்ரைம்

  • by Editor

பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (56)பொன்மலை பட்டியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 27ம்… Read More »வங்கி ஊழியர் மாயம்- கார் மோதி வாலிபர் பலி-திருச்சி க்ரைம்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்: அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

தஞ்சை மாவட்டத்தில் தேங்கிய மழைநீர் வௌியேற்றம்

  • by Editor

தஞ்சை மாவட்டத்தில் டித்துவா புயல் காரணமாக பலத்த மழை பெய்தது இப்போது தஞ்சை மாவட்டங்களில் மழை பொழிவு இல்லாமல் இன்று வெயில் அடிக்க தொடங்கி உள்ளது இந்த நிலையில் ஆங்காங்க தேங்கியுள்ள நீர்கள் வெளியேற்றப்பட்டு… Read More »தஞ்சை மாவட்டத்தில் தேங்கிய மழைநீர் வௌியேற்றம்

error: Content is protected !!