Skip to content

Editor

திருச்சியில் விடிய விடிய மழை… 96.5 மிமீட்டர் பதிவு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதன்படி லால்குடியில் கல்லக்குடியில் 8.4 மிமீ, லால்குடி 10.2 மிமீ, நந்தியார் ஹெட் 8.4 மிமீ, புல்லம்பாடி 12.6மிமீ, மண்ணச்சநல்லூரில் தேவிமங்கலம் 2.6 மமீ,… Read More »திருச்சியில் விடிய விடிய மழை… 96.5 மிமீட்டர் பதிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

22 மாவட்டங்களில் மழை… 17 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை

  • by Editor

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கோவை,… Read More »22 மாவட்டங்களில் மழை… 17 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை

திருச்சி ஏர்போட்டில் 2800 ஆமை குஞ்சுகள் பறிமுதல்

  • by Editor

 சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வந்த 2,800 ஆமை குஞ்சுகளை வான் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். ஆமை குஞ்சுகளை மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பும் நடவடிக்கையில் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர். ஆமை குஞ்சுகளை… Read More »திருச்சி ஏர்போட்டில் 2800 ஆமை குஞ்சுகள் பறிமுதல்

தோனிகூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆவலா இருக்கேன்- சஞ்சு சாம்சன் உற்சாகம்

  • by Editor

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், சென்னை அணியில் இணைவதைப் பற்றி உருக்கமாகவும், உற்சாகமாகவும் பேசியுள்ளார். “எனக்கு… Read More »தோனிகூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆவலா இருக்கேன்- சஞ்சு சாம்சன் உற்சாகம்

நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை… இழப்பதற்கு”- ஓபிஎஸ்

  • by Editor

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுக தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது கருத்து, தமிழக மக்களின் கருத்து. அதிமுகவில் இருந்து பிரிந்து… Read More »நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை… இழப்பதற்கு”- ஓபிஎஸ்

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Editor

தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன்,… Read More »நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஜப்பானை தாக்குவோம்…ஐநாவுக்கு சீனா பரபரப்புக் கடிதம்!

  • by Editor

தைவான் விவகாரத்தில் ஜப்பானின் தலையிடும் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து, சீனா ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளது. நவம்பர் 21 அன்று சீனாவின் ஐ.நா. தூதர் ஃபூ கோங் அனுப்பிய… Read More »ஜப்பானை தாக்குவோம்…ஐநாவுக்கு சீனா பரபரப்புக் கடிதம்!

முரசொலி மாறன் நினைவு நாள்… அமைச்சர் கோவி.செழியன் மரியாதை

  • by Editor

முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மனசாட்சி என்று கூறப்படும் மறைந்த முரசொலி மாறனின் 22 ஆண்டு நினைவு நாள் இன்று திமுக கட்சியால் கடைபிடிக்கப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட முரசொலி மாறனின்… Read More »முரசொலி மாறன் நினைவு நாள்… அமைச்சர் கோவி.செழியன் மரியாதை

மிக கனமழை எச்சரிக்கை.. மாவட்ட கலெக்டர்களுக்கு வந்த அலர்ட்

  • by Editor

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும்  மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  மாவட்ட  நிர்வாகத்திற்கு… Read More »மிக கனமழை எச்சரிக்கை.. மாவட்ட கலெக்டர்களுக்கு வந்த அலர்ட்

error: Content is protected !!