Skip to content

Editor

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு..வருவாய்த்துறை சங்கம் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கம், நாளை 18) தொடங்கும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகளை முழுமையாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. அதீத பணி நெருக்கடி… Read More »நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு..வருவாய்த்துறை சங்கம் அறிவிப்பு

வால்பாறை சாலக்குடி சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை தொடர் மலை காரணமாக பழுதடைத்ததால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் , பஸ்கள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக… Read More »வால்பாறை சாலக்குடி சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

கோவை அருகே கன்றுகுட்டியை அடித்து கொன்ற சிறுத்தை- பரபரப்பு

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்பிச்சிபுதூர் விவசாய தோட்டங்களில் பெருமாள் கரடு பகுதியில் இருந்து சிறுத்தை விவசாய தோட்டத்தில் வளர்த்து வரும் கிடா ஆடு கன்று குட்டிகள் தொடர்ந்து தாக்கி கொன்று… Read More »கோவை அருகே கன்றுகுட்டியை அடித்து கொன்ற சிறுத்தை- பரபரப்பு

கரூர் பாலசுப்ரமணிய கோவில் நில பிரச்னை- 500க்கும் மேற்பட்டோர் தர்ணா

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்… Read More »கரூர் பாலசுப்ரமணிய கோவில் நில பிரச்னை- 500க்கும் மேற்பட்டோர் தர்ணா

மாணவியின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி-மேலும் 2 பேர் படுகாயம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சி கே ஆசிரமம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவன் இன்று கரியம்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரிக்கு அரியர் எக்ஸாம் எழுத சென்றபோது தன்னுடைய தோழிகளான ஆந்திர… Read More »மாணவியின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி-மேலும் 2 பேர் படுகாயம்

பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

  • by Editor

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில்… Read More »பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை,… Read More »தமிழகத்தில் 14 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

பிரதமர் 19ம் தேதி கோவை வருகை… போக்குவரத்து மாற்றம்

  • by Editor

பிரதமர் கோவை வருகையை முன்னிட்டு  19ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  கோவை மாநகர காவல்துறை கூறியிருப்பதாவது…சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில்… Read More »பிரதமர் 19ம் தேதி கோவை வருகை… போக்குவரத்து மாற்றம்

தேசிய கார் கோப்பை பந்தயம்- கோவையில் சீறி பாய்ந்த கார்கள்

  • by Editor

கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே”யில் தேசிய அளவிலான கார் பந்தயம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, டெல்லி, மராட்டியம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து… Read More »தேசிய கார் கோப்பை பந்தயம்- கோவையில் சீறி பாய்ந்த கார்கள்

ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மலருடன் வரவேற்ற குழந்தைகள்

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் உணவகம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைகவசம் அணிவதன் அவசியம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் , பொள்ளாச்சி நியூஸ்கிம் ரோட்டில் குழந்தைகள்… Read More »ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மலருடன் வரவேற்ற குழந்தைகள்

error: Content is protected !!