Skip to content

Editor

தரைக்கடைகள் அகற்றம்… பளிச் ஆனது திருச்சி NSB ரோடு…

  • by Editor

கோர்ட் உத்தரவுப்படி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோர வியாபாரகடைகளை அகற்றக்கோரி திருச்சி மாநகராட்சி கமிஷனர் நேற்று தெரிவித்தார். தெப்பகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சாலையோர வியாபாரம் நடத்தி வரும் கடைகளை மதுரைரோடு ஹோலி கிராஸ்… Read More »தரைக்கடைகள் அகற்றம்… பளிச் ஆனது திருச்சி NSB ரோடு…

SIR பணிக்கு எதிர்ப்பு…தமிழகம் முழுவதும் தவெக சார்பில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழகம், மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நவம்பர் 4 முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அதற்கான பணியும்… Read More »SIR பணிக்கு எதிர்ப்பு…தமிழகம் முழுவதும் தவெக சார்பில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

தேமுதிக யாருடன் கூட்டணி? ஜன. 9ல் தெரியும்.. பிரேமலதா

  • by Editor

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல்… Read More »தேமுதிக யாருடன் கூட்டணி? ஜன. 9ல் தெரியும்.. பிரேமலதா

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி..

  • by Editor

குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா பேரணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி திண்டுக்கல் சாலை,… Read More »குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி..

பெண் பலி- திருச்சி ஜெனட் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்

  • by Editor

திருச்சி மாநகர் புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஜெனட் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்திற்கு பெயர் பெற்ற மருத்துவமனையாகும். ஆகையால் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகப்பேறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.… Read More »பெண் பலி- திருச்சி ஜெனட் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்

இந்த மாவட்டங்களில் மழை தொடரும்

  • by Editor

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More »இந்த மாவட்டங்களில் மழை தொடரும்

ராஷ்மிகாவுக்கு முத்தம்… விஜய்தேவர்கொண்டா நெகிழ்ச்சி

  • by Editor

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா நடித்த தி கேர்ள்பிரண்ட் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டாவும், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்தவிழாவில் அவர் பேசியதாவது… பல பெண்களுக்கு… Read More »ராஷ்மிகாவுக்கு முத்தம்… விஜய்தேவர்கொண்டா நெகிழ்ச்சி

நானே படம் தயாரித்து நடிக்கிறேன்… நடிகை ஆண்ட்ரியா

  • by Editor

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் .இவரை பற்றி சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியது வைரலாகியுள்ளது .இது பற்றி நாம் காணலாம்  இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நிகழ்வில் பேசியதாவது :திடீரென்று ஆண்ட்ரியா ஒரு… Read More »நானே படம் தயாரித்து நடிக்கிறேன்… நடிகை ஆண்ட்ரியா

கரூர் சம்பவம்.. காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் சம்பவம்.. காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ விசாரணை

பீகார் தேர்தல்- NDA கூட்டணி முன்னிலை- இந்தியா கூட்டணி பின்னடைவு

  • by Editor

பீகார் : சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளில் இரு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவின் (நவம்பர் 6 மற்றும்… Read More »பீகார் தேர்தல்- NDA கூட்டணி முன்னிலை- இந்தியா கூட்டணி பின்னடைவு

error: Content is protected !!