Skip to content

Editor

SIR கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11ம் தேதி ஆர்ப்பாட்டம்- திமுக கூட்டணி கட்சிகள்

  • by Editor

தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்… Read More »SIR கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11ம் தேதி ஆர்ப்பாட்டம்- திமுக கூட்டணி கட்சிகள்

ஒரே அணியில் இருந்தால் வெற்றி தான் … அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Editor

அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.அனைவரும் ஒரணியாய் உழைத்து, திமுகவின் வெற்றியை உறுதிசெய்வோம் என்று திருச்சி திமுக கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு… Read More »ஒரே அணியில் இருந்தால் வெற்றி தான் … அமைச்சர் மகேஸ் பேச்சு

கட்டிலில் இருந்து தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி-திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பொன்மலை எக்ஸ் சர்வீஸ்மேன் காலனி பகுதியை சேர்ந்தவர் தரம்சிங் மீனா ( 30). இவர் பொன்மலை ரயில்வே கோட்ட ஆஸ்பத்திரியில் மருத்துவ உதவியாளராக பணிபுரிகிறார். தரம்சிங் மீனாவின் சகோதரர் ராஜேஷ் குமார் மீனா.… Read More »கட்டிலில் இருந்து தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி-திருச்சியில் பரிதாபம்

வாக்காளர் திருத்த பணியில்.. முறைகேடு நடைபெற வாய்ப்பு-திருச்சி அதிமுக சார்பில் கலெக்டரிடம் மனு

  • by Editor

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது எனவே வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்தி எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி… Read More »வாக்காளர் திருத்த பணியில்.. முறைகேடு நடைபெற வாய்ப்பு-திருச்சி அதிமுக சார்பில் கலெக்டரிடம் மனு

இந்திய கிரிக்கெட் மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி

நவ., 2ம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி… Read More »இந்திய கிரிக்கெட் மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி

பீகாரில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பீகாரில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், துணை முதல்வர் விஜயகுமார் சின்ஹா மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லக்கிசராய் பகுதியின் கோரியாரி கிராமத்திற்குள்… Read More »பீகாரில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

error: Content is protected !!