Skip to content

Editor

சிதம்பரம் நடராஜர் கோவில்: சிவகாமி அம்மனுக்கு தங்கக் காசு மாலை காணிக்கை!

  • by Editor

பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை வழங்கினார். கோவிலில்… Read More »சிதம்பரம் நடராஜர் கோவில்: சிவகாமி அம்மனுக்கு தங்கக் காசு மாலை காணிக்கை!

சிக்கிமில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகபட்சமாக 3.4 ஆக பதிவு

  • by Editor

சிக்கிம் மாநிலம் நாம்சி பகுதியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிகாலை 2.32, 4.25, 5.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே 3.3, 3.4, 3.3 என… Read More »சிக்கிமில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகபட்சமாக 3.4 ஆக பதிவு

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது.போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால்… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 85). இவர் மராட்டிய முதல்-மந்திரியாகவும், எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார். சரத் பவார் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில், புனே மாவட்டம் பாராமதியில் உள்ள வீட்டில்… Read More »தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

பாஜக நிர்வாகி அராஜகம்: பெண்ணை தாக்கும் வீடியோவால் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் சிதி மற்றும் இந்தூர் மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களைத் தாக்கும் இரண்டு தனித்தனி வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிதி மாவட்டத்தின் சிஹாவால் தொகுதி பாஜக நிர்வாகி சந்தோஷ் பதக்,… Read More »பாஜக நிர்வாகி அராஜகம்: பெண்ணை தாக்கும் வீடியோவால் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு

பஞ்சாபில் பயங்கரம்: வகுப்பறையில் மாணவி சுட்டுக்கொலை

  • by Editor

பஞ்சாப் மாநிலம் டர்ன் டாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் இன்று இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு முதலாம் ஆண்டு படித்து வந்த நவுசேரா பன்னவுன் என்ற மாணவி வகுப்பறையில் இருந்தபோது, அவருடன்… Read More »பஞ்சாபில் பயங்கரம்: வகுப்பறையில் மாணவி சுட்டுக்கொலை

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து – தொழிலதிபர் மகனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விஐபி சாலையில், பிரபல புகையிலை நிறுவன அதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா, இன்று காலை தனது லம்போகினி காரில் அதிவேகமாகச் சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த அவர்,… Read More »மதுபோதையில் காரை ஓட்டி விபத்து – தொழிலதிபர் மகனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

நைஜீரியாவில் பயங்கரம்: லாரி கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பலி

  • by Editor

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம், குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில், பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »நைஜீரியாவில் பயங்கரம்: லாரி கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பலி

வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கே வாய்ப்பு- பாஜக திட்டவட்டம்

  • by Editor

சென்னையில் RSS அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை,… Read More »வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கே வாய்ப்பு- பாஜக திட்டவட்டம்

புதிய மேம்பாலத்தினை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 12.02.2026 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூபாய் 96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு,… Read More »புதிய மேம்பாலத்தினை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

error: Content is protected !!