Skip to content

Editor

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மா.செ.வி.எஸ்.பாபு

  • by Editor

வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார் வி.எஸ்.பாபு.பின்னர், திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுக வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம்… Read More »தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மா.செ.வி.எஸ்.பாபு

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது

  • by Editor

நெல்லை மேலப்பாளையத்தில் வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ அலுவலர்கள் வலியுறுத்தியும் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் மருத்துவ அலுவலர்… Read More »வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது

ஊழல் பற்றி பேசும் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை சொல்வாரா? அமைச்சர் MRK பன்னீர்செல்வம்

  • by Editor

ஊழல் பற்றி பேசும் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா? என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வருமானத்தை மறைத்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை… Read More »ஊழல் பற்றி பேசும் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை சொல்வாரா? அமைச்சர் MRK பன்னீர்செல்வம்

திருச்சியில் 10ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையங்களில் 10.02.2026 (செவ்வாய் கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட… Read More »திருச்சியில் 10ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..

சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்

  • by Editor

சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரும் ஜூன் இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் என்றும்… Read More »சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்

தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை உயரும்…

  • by Editor

தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள… Read More »தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை உயரும்…

நடந்து சென்றவரிடம் அரிவாள் முனையில் பணம் பறிக்க முயற்சி

  • by Editor

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட திம்மராஜபுரம், கோட்டூர் பகுதியைச் சேர்ந்த காந்தி மகன் மாரியப்பன் (47), வண்ணாரப்பேட்டையில் ஒரு தனியார் ஓட்டல் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம்,… Read More »நடந்து சென்றவரிடம் அரிவாள் முனையில் பணம் பறிக்க முயற்சி

வெறும் 1 1/2 மணி நேரத்தில் ‘தவெக’ 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம்…

  • by Editor

பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலககத்தில் நேற்று  விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. முதல் விருப்ப… Read More »வெறும் 1 1/2 மணி நேரத்தில் ‘தவெக’ 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம்…

கலைஞர் கனவு இல்லம் திட்டம் – தஞ்சை மாவட்ட கலெக்டர் அப்டேட்

  • by Editor

கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் இலவச வீடு பெற விரும்புவோர் பிப்ரவரி 28-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வீடு கட்டுவதற்கு அரசு சார்பில் ₹3.50 லட்சம் நிதியுதவி… Read More »கலைஞர் கனவு இல்லம் திட்டம் – தஞ்சை மாவட்ட கலெக்டர் அப்டேட்

புதுகை- பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் , பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலில்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் ஆலோசனையின்படி தமிழ்நாடு மது… Read More »புதுகை- பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

error: Content is protected !!