Skip to content

Editor

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக்: எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரித்து… Read More »குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக்: எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

மேகாலயா சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

  • by Editor

மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் தங்க்ஸ்கை பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த… Read More »மேகாலயா சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்: ஆவடியில் மின்வாரிய அதிகாரி அதிரடி கைது

  • by Editor

ஆவடியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாகப் பிடிபட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த… Read More »மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்: ஆவடியில் மின்வாரிய அதிகாரி அதிரடி கைது

பஞ்சாபில் பயங்கரம்: ஆம் ஆத்மி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

  • by Editor

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியின் ஆம் ஆத்மி பொறுப்பாளர் ராஜ்விந்தர் கவுர் தியாராவின் நெருங்கிய ஆதரவாளரும், கட்சி நிர்வாகியுமான லக்கி ஓபராய் இன்று காலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி ஏற்கனவே… Read More »பஞ்சாபில் பயங்கரம்: ஆம் ஆத்மி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கிய கலெக்டர்..

  • by Editor

கரூரில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். விளையாட்டுத்துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டுகள் தொடர்பான உபகரணங்கள் தமிழகம் முழுவதும் தமிழக… Read More »இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கிய கலெக்டர்..

பறவைக்காய்ச்சல் எதிரொலி- நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு

  • by Editor

சென்னையில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்துள்ள சம்பவத்தில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான காகங்கள் நோய் தாக்கி… Read More »பறவைக்காய்ச்சல் எதிரொலி- நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு

நிழற்குடையில் தவெக வண்ணத்தில் செங்கோட்டையன் பெயர்: நள்ளிரவில் திரண்ட அதிமுகவினர்

  • by Editor

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் யூனியனுக்கு உட்பட்ட கோசனம் பகுதியில், சுமார் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இந்தப் பணியின் இறுதியில்,… Read More »நிழற்குடையில் தவெக வண்ணத்தில் செங்கோட்டையன் பெயர்: நள்ளிரவில் திரண்ட அதிமுகவினர்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை… 3 பசு சாவு..

  • by Editor

திருச்சி மாவட்டம்மண்ணச்சநல்லூர் பெரகம்பி குறும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 63) விவசாயி. இவர் விவசாயத்தை கவனித்துக் கொண்டு கால்நடைகளும் வளர்த்து வந்தார்.இந்த நிலையில் பட்டிக்கையில் அடைத்து வைத்திருந்த கன்று குட்டி மற்றும்… Read More »விவசாயி விஷம் குடித்து தற்கொலை… 3 பசு சாவு..

கரூரில் குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் வீணாகும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர்

  • by Editor

கரூர், தான்தோன்றிமலை அருகே திண்டுக்கல் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெரூர் காவேரி ஆற்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான கூட்டுக்… Read More »கரூரில் குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் வீணாகும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர்

பள்ளிக்குச் சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை: கேட்டைப் பூட்டி தடுத்த காவலாளி

  • by Editor

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அவர், அன்று சுடிதார் அணிந்து வந்திருந்தார்.… Read More »பள்ளிக்குச் சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை: கேட்டைப் பூட்டி தடுத்த காவலாளி

error: Content is protected !!