Skip to content

Editor

தீயில் கருகிய பெண்- போதை மாத்திரை விற்பனை- திருச்சி க்ரைம்

  • by Editor

தீயில் கருகி பெண் சாவு திருச்சி மன்னார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சியாமளா தேவி (62)கடந்த 30 ந்தேதி ஷீலா தேவி வீட்டில் சாமி கும்பிட விளக்கை ஏற்றிக்கொண்டு இருந்தார்.… Read More »தீயில் கருகிய பெண்- போதை மாத்திரை விற்பனை- திருச்சி க்ரைம்

பிரதமர் மோடியை தாக்க எதிர்கட்சிகள் சதி… சபாநாயகர்

  • by Editor

பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டாம் என மக்களவை சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது… பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டாம் என்றேன். நேற்று பிரதமர் மோடியை மக்களவைக்கு வர வேண்டாம் என்று… Read More »பிரதமர் மோடியை தாக்க எதிர்கட்சிகள் சதி… சபாநாயகர்

6 மாத குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (33). கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வரும் இவருக்கும், காவ்யா (20) என்பவருக்கும் காதலித்து திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சமீரா… Read More »6 மாத குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்-ரிக்டர் 4.5 ஆக பதிவு

  • by Editor

மியான்மர் நாட்டில் இன்று (பிப்.5) அதிகாலை  ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 115 கி.மீ. ஆழத்தில், 24.91 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 95.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் பதிவானதாக தேசிய… Read More »மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்-ரிக்டர் 4.5 ஆக பதிவு

முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் துவங்கி வைத்தார்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் 89.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2… Read More »முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் துவங்கி வைத்தார்

தலைவர்களை சாடும்போது அமைதி- எடப்பாடி தலைதான் தொங்கியுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு பதிலடி

  • by Editor

சென்னை புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலையில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டுவரும் கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே சேகர்பாபு இன்று காலை ஆய்வு… Read More »தலைவர்களை சாடும்போது அமைதி- எடப்பாடி தலைதான் தொங்கியுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு பதிலடி

ஆரணியில் பாஜ., கூட்டத்தில் நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்…

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஐடி விங் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தை மாநில… Read More »ஆரணியில் பாஜ., கூட்டத்தில் நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்…

மகனை முத்தமிடுவதில் தகராறு: மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் கைது

  • by Editor

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம் என்று கூறிய மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு… Read More »மகனை முத்தமிடுவதில் தகராறு: மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் கைது

தேமுதிகவில் நாளை முதல் விருப்பமனு விநியோகம்

  • by Editor

தேமுதிக சார்பில் நாளை முதல் பிப் 12ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என பிரேமலதா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளன.… Read More »தேமுதிகவில் நாளை முதல் விருப்பமனு விநியோகம்

தேர்தலுக்கு முன் ‘கராத்தே பாபு’ படத்தை வெளியிட திட்டம்

  • by Editor

கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள புதிய படம் ‘கராத்தே பாபு’. அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு… Read More »தேர்தலுக்கு முன் ‘கராத்தே பாபு’ படத்தை வெளியிட திட்டம்

error: Content is protected !!