Skip to content

Editor

பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல் நடிகை காலமானார்

  • by Editor

மூத்த சீரியல் நடிகை வாஹினி (பத்மா) காலமானார்.வாஹினி கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மட்டுமின்றி, பொருளாதார சிக்கல்களையும் அவர் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது சிகிச்சைக்காக நண்பர்கள்,… Read More »பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல் நடிகை காலமானார்

தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு:பிப். 11-ல் துணைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியத் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு… Read More »தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு:பிப். 11-ல் துணைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

  • by Editor

சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து… Read More »கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம்

  • by Editor

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் செலுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் அவரது… Read More »திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம்

கோவையில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை

  • by Editor

கோவை சூலூர் பெரிய குளத்தில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை.. பேரிடர் காலங்களில் ஏற்படக் கூடிய தீ விபத்துகளை திறம்படக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோவை சூலூரில் அமைந்து உள்ள இந்திய விமானப்படைத் தளம்… Read More »கோவையில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்-குழந்தை உட்பட 24 பேர் பலி

  • by Editor

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளார். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலால் மொத்தம் 556 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் இஸ்ரேல் மற்றும்… Read More »காசா மீது இஸ்ரேல் தாக்குதல்-குழந்தை உட்பட 24 பேர் பலி

ஜகாபுரா அருகே சென்னை – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

  • by Editor

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகாபுரா ரயில் நிலையம் அருகே இன்று காலை ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையில் இருந்து மேற்கு வங்காளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சென்னை சென்ட்ரல்… Read More »ஜகாபுரா அருகே சென்னை – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

நினைவாற்றல் திறனில் கல்பாக்கம் மாணவன் உலக சாதனை- குவியும் பாராட்டு

  • by Editor

திருக்கழுக்குன்றம், கல்பாக்கத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், அசாத்திய நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளான். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதியை சேர்ந்த… Read More »நினைவாற்றல் திறனில் கல்பாக்கம் மாணவன் உலக சாதனை- குவியும் பாராட்டு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது

  • by Editor

 தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது

நாய் கடித்ததை மறைத்த வாலிபர் ‘ரேபிஸ்’ நோயால் உயிரிழப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (22). கூலித் தொழிலாளியான இவரை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப… Read More »நாய் கடித்ததை மறைத்த வாலிபர் ‘ரேபிஸ்’ நோயால் உயிரிழப்பு

error: Content is protected !!