Skip to content

Editor

பிப்.28ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார்

  • by Editor

பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019இல் அடிக்கல் நாட்டப்பட்டு 2024, மே 22இல் கட்டுமானப் பணிகள் துவங்கின. மதுரையில்… Read More »பிப்.28ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார்

சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்

  • by Editor

சென்னை அடையாறில் காகங்கள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் காரணம் என தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 3.72 லட்சம் உண்டியல் காணிக்கை

  • by Editor

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3.72 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. அதுவும் தரிசன நேரமும் குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 3.72 லட்சம் உண்டியல் காணிக்கை

சிறுமிகளிடம் அத்துமீறல்… சிலம்ப ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Editor

சென்னை நீலாங்கரையில் சிலம்ப ஆசிரியரே மாணவிகளிடம் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கலைகளைக் கற்றுத் தரும் குருவின் இடத்திலிருந்து கொண்டு, பாதுகாப்பாகத் தன்னிடம் வந்த சிறுமிகளுக்குத்… Read More »சிறுமிகளிடம் அத்துமீறல்… சிலம்ப ஆசிரியர் போக்சோவில் கைது

எரிந்த நிலையில் ஆசிரியர் உடல் மீட்பு… சேலத்தில் பரபரப்பு

  • by Editor

சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமசாமி (80), இன்று காலை அவரது வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று காலை ராமசாமியின் வீட்டிலிருந்து புகை வருவதைக்… Read More »எரிந்த நிலையில் ஆசிரியர் உடல் மீட்பு… சேலத்தில் பரபரப்பு

யு.பி.எஸ்.சி தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

  • by Editor

டில்லி: 933 யு.பி.எஸ்.சி. காலிப் பணியிடங்களுக்கு மே 24ல் முதல்நிலை தேர்வு, ஆக.21ல் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசை கண்டித்து பிப்.,12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

  • by Editor

மத்திய தொழிற்சங்கங்கள் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ. என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து போராட்டம் நடக்கிறது. தொழிலாளர்… Read More »மத்திய அரசை கண்டித்து பிப்.,12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.4640 குறைவு..

  • by Editor

சர்வதேச சந்தை நிலவரம், உலக அளவிலான தங்கத்தின் தேவை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.4640 குறைவு..

வானில் தொழில்நுட்பக் கோளாறு: கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்

  • by Editor

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்திற்கு இன்று துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 225 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 236 பேர் இருந்தனர். விமானம்… Read More »வானில் தொழில்நுட்பக் கோளாறு: கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்

குற்றவாளிகளைப் பிடிக்க வந்த ‘ரோபோ போலீஸ்’: விசாகப்பட்டினத்தில் 2 பேர் கைது – அசத்தும் ஏஎஸ்ஐ அர்ஜூன்

  • by Editor

இந்தியாவிலேயே முதல்முறையாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) சார்பில் ‘ஏஎஸ்ஐ அர்ஜூன்’ என்ற ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ ரயில் நிலையத்தில் ஏற்படும் தீ மற்றும்… Read More »குற்றவாளிகளைப் பிடிக்க வந்த ‘ரோபோ போலீஸ்’: விசாகப்பட்டினத்தில் 2 பேர் கைது – அசத்தும் ஏஎஸ்ஐ அர்ஜூன்

error: Content is protected !!