Skip to content

Authour

10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

பள்ளப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் மற்றும் சாலையை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்கு… Read More »10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

கரூர், கோவிந்தம் பாளையத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 17) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தர்ஷன் (வயது 16) 11 வகுப்பு படித்து வருகிறார். இருவரும் வீட்டிலிருந்து இரு சக்கர… Read More »சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பியுமான துரைவைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளியுறவுத்துறைச் செயலாளர்  விக்ரம் மிஸ்ரி அவர்களைச் நேரில் சந்தித்து, இரு முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சனைகள் குறித்து… Read More »இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

திருச்சி அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள புரட்சித்தமிழரின் எழுச்சி பயண ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  மணப்பாறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்… Read More »திருச்சி அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை..  திருச்சி கே கே நகர் பகுதியில் வங்கி காச்சாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் திருச்சி கே கே நகர் உடையான்… Read More »வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சியில் பேரணி – ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேஜர் சரவணன் சாலையில் இருந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் வரை இன்று பெருந்திரள் பேரணி – ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார்… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சியில் பேரணி – ஆர்ப்பாட்டம்

+2 மாணவன் மர்ம சாவு… திருச்சி அருகே போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலையில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் டூ மாணவன் மர்ம சாவு? போலீசார் விசாரணை! திருவெறும்பூர் ஜூலை 31 திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலையில் இயங்கி வரும்… Read More »+2 மாணவன் மர்ம சாவு… திருச்சி அருகே போலீஸ் விசாரணை…

பாஜக கூட்டணி முறிவு: ஓபிஎஸ் முன்னிலையில் பண்ருட்டி அறிவிப்பு

தமிழகம் வந்த  பிரதமர் மோடி  ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. சந்திக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தும் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்  ஓபிஎஸ் அப்செட் ஆனார்.  எனவே அவர் பாஜக கூட்டணியை முறிப்பார் என… Read More »பாஜக கூட்டணி முறிவு: ஓபிஎஸ் முன்னிலையில் பண்ருட்டி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி கூட்டம்: 2அமைச்சர்கள் கோஷ்டியினர் மோதல் , வெளிநடப்பு

  • by Authour

திருச்சி அமைச்சர்கள் கே.என். நேருவும்,  மகேஸ் பொய்யாமொழியும், திமுகவில் இருந்தாலும், அவர்கள் இருவரும்  தங்களுக்கான கோஷ்டிகளை உருவாக்கி திருச்சியில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது திருச்சி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.  திருச்சி மாநகராட்சி… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்: 2அமைச்சர்கள் கோஷ்டியினர் மோதல் , வெளிநடப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொந்த வீடட் ரோருக்கு 3 சென்ட்… Read More »மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

error: Content is protected !!