Skip to content

Authour

மன்னர் ராஜகோபால் தொண்டைமான் பிறந்தநாள் : சிலைக்கு அமைச்சர் மாலை

புதுக்கோட்டையை ஆட்சி செய்த கடைசி மன்னர்  ராஜகோபால் தொண்டைமானின் 103வது பிறந்தநாள் விழா இன்று   தமிழக அரசின் சார்பில் புதுக்கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  மன்னர் ராஜகோபால் தொண்டைமான் சிலைக்கு, … Read More »மன்னர் ராஜகோபால் தொண்டைமான் பிறந்தநாள் : சிலைக்கு அமைச்சர் மாலை

கோவை- எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா.. நலத்திட்ட உதவி வழங்கல்

கோவையில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவையில் இரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கட்சி அலுவலகம் முன்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.… Read More »கோவை- எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா.. நலத்திட்ட உதவி வழங்கல்

போதை பொருள் விற்பனை: நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸ் விசாரணை

  • by Authour

ரோஜாக்கூட்டம்,   ஏப்ரல் மாதத்தில்,  பார்த்திபன் கனவு உள்ளிட்ட  ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீகாந்த். இவரிடம்   சென்னை போதைபொருள் தடுப்பு போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன் ஸ்ரீகாந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு… Read More »போதை பொருள் விற்பனை: நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸ் விசாரணை

5 தொகுதி இடைத்தேர்தல் : பாஜகவுக்கு பின்னடைவு

  • by Authour

பஞ்சாப் மாநிலம் லூதியான தொகுதி  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானது. அதே போல், மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் தொகுதி  திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ… Read More »5 தொகுதி இடைத்தேர்தல் : பாஜகவுக்கு பின்னடைவு

அண்ணாவை விமர்சிக்கும் மாநாட்டில் அதிமுகவினர் இருக்கலாமா? சேகர்பாபு கேள்வி

மதுரையில் இந்து முன்னணி சார்பில்  நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.பி., உதயகுமார், செல்லூர் ராஜூ,… Read More »அண்ணாவை விமர்சிக்கும் மாநாட்டில் அதிமுகவினர் இருக்கலாமா? சேகர்பாபு கேள்வி

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” – கவிஞர் வைரமுத்து

‘போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என இஸ்ரேல் – ஈரான் போர் குறித்து கவிஞர் வைரமுத்து  வருத்தம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் இருதரப்பிலும்  ஏராளமான உயிரிழப்புகள்,  பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.… Read More »போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” – கவிஞர் வைரமுத்து

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

  • by Authour

 இஸ்ரேல்,  ஈரான் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  நேற்று , ஈரானில்  நேரடி தாக்​குதல் நடத்தியது.. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த… Read More »ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

கோவையில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கோவை மாவட்டத்தில் மழை… Read More »கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில்  காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆனால் கடந்த… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

வக்பு சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும்

  • by Authour

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி மகளிர் அணி சார்பில் வக்ஃப் உரிமை மீட்பு மகளிர் மாநாடு மரக்கடையில் மாவட்டம் மகளிர் அணி துணைத் தலைவர் மூமீனாபேகம்… Read More »வக்பு சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும்

error: Content is protected !!