Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

இந்தியாவில் தயாரான இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி…..உஸ்பெகிஸ்தானில் சோகம்

  • by Authour

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உஸ்பெகிஸ்தான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உ.பி. மாநிலம்  நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக்(Marion Biotech) என்ற நிறுவனம் தயரித்த இருமல் மருந்தான… Read More »இந்தியாவில் தயாரான இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி…..உஸ்பெகிஸ்தானில் சோகம்

மனைவி எப்படி இருக்கணும்?… ஆசையை பகிர்ந்த ராகுல் காந்தி…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (52) யூ டியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், “என் வாழ்வின் அன்பு,… Read More »மனைவி எப்படி இருக்கணும்?… ஆசையை பகிர்ந்த ராகுல் காந்தி…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை..

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.30க்கு திருச்சி வருகிறார்.  அங்கு காலை 9.45 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர்… Read More »தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை..

கொகைன் வைத்திருந்த 2 வெளி நாட்டினருக்கு 5 ஆண்டு சிறை… சென்னை நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் போதைப் பொருள் விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இரவு அவ்வழியாக வந்து கொண்டிருந்த ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ககோசா… Read More »கொகைன் வைத்திருந்த 2 வெளி நாட்டினருக்கு 5 ஆண்டு சிறை… சென்னை நீதிமன்றம் தீர்ப்பு…

நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவ அரசு பள்ளிக்களுக்கு உத்தரவு..

  • by Authour

நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட இருக்கின்றன. இந்த தேர்வுக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி… Read More »நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவ அரசு பள்ளிக்களுக்கு உத்தரவு..

ஜனவரி மத்தியில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும்..

சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை முன்னிட்டு, ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீன பயணிகளிடம் புதிய கொரோனா விதிகளை கடைப்பிடிப்பது என்ற அறிவிப்பை வெளியிட்டன. அமெரிக்காவும் இதுபற்றி பரிசீலனை செய்ய… Read More »ஜனவரி மத்தியில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும்..

இன்றைய ராசி பலன் …29.12.2022

இன்றைய ராசிப்பலன் – 29.12.2022 மேஷம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய… Read More »இன்றைய ராசி பலன் …29.12.2022

அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்….

ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16-ம்… Read More »அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்….

வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாடலாமே.. தமிழக போலீஸ்..

  • by Authour

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 31ம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. 31ம்… Read More »வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாடலாமே.. தமிழக போலீஸ்..

போலீஸ் ஸ்டேஷன் அருகே பிரபல நடிகை சுட்டுக்கொலை..

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரியா குமரி. இவரது கணவர் சினிமா தயாரிப்பாளர் பிரகாஷ் குமார். இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் காரில் கவுரா தேசிய நெடுஞ்சாலை 16 வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.… Read More »போலீஸ் ஸ்டேஷன் அருகே பிரபல நடிகை சுட்டுக்கொலை..

கோவை கார் குண்டு வெடிப்பு.. மேலும் 2 பேர் கைது..

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம்… Read More »கோவை கார் குண்டு வெடிப்பு.. மேலும் 2 பேர் கைது..

பொன்னியின் செல்வன்-2.. ரிலீஸ் தேதி அறிவிப்பு….

  • by Authour

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி,… Read More »பொன்னியின் செல்வன்-2.. ரிலீஸ் தேதி அறிவிப்பு….

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி….

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டதை அடுத்து அங்கு தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. பல நகரங்களின் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. ஒமைக்ரான் வைரசின்… Read More »வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி….

தஞ்சையில் விளையாட்டு போட்டி…. 1200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு….

  • by Authour

தஞ்சை மண்டலத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் தஞ்சையில் 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி தஞ்சை அன்னை சத்யா… Read More »தஞ்சையில் விளையாட்டு போட்டி…. 1200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு….

ரத்தத்தில் வரையக்கூடாது மாசு எச்சரிக்கை….

  • by Authour

தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற வரும் கொரோனா பரிசோதனை பணிகளையும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு… Read More »ரத்தத்தில் வரையக்கூடாது மாசு எச்சரிக்கை….

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு…..

  • by Authour

புத்தாண்டு கொண்டாட்டம் – காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது என  தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.  நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல… Read More »புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு…..

தோனியின் மகளுக்கு பரிசளித்த மெஸ்ஸி ….

கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக மகுடம் சூடியது. 1986-ம் ஆண்டுக்கு பிறகு… Read More »தோனியின் மகளுக்கு பரிசளித்த மெஸ்ஸி ….

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார். இதுவரை  விமான நிலையத்தில் எத்தனை பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது என்பதை … Read More »திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு….

லிப்டில் சில்மிஷம்……வாலிபருக்கு உதைவிட்ட பெண்.. .வீடியோ

  • by Authour

இந்த வீடியோவை @BornAKang என்பவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 31 வினாடிகள் கொண்ட வீடியோவில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் லிப்டில் நிற்பதைக் காட்டுகிறது. அந்த பெண் தனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.… Read More »லிப்டில் சில்மிஷம்……வாலிபருக்கு உதைவிட்ட பெண்.. .வீடியோ

பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக  அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில்… Read More »பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி

மக்களவை தேர்தல் பணியை இப்போதே தொடங்குங்கள்…. திமுகவினருக்கு முதல்வர் உத்தரவு

திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.  திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான தலைமை தாங்கி பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை… Read More »மக்களவை தேர்தல் பணியை இப்போதே தொடங்குங்கள்…. திமுகவினருக்கு முதல்வர் உத்தரவு

அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

  • by Authour

இந்திய தேசிய காங்கிரஸின் 138 வது துவக்க விழா நிகழ்ச்சி அரியலூர் காந்தி காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட… Read More »அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

அதிமுகவுடன் இணையும் வாய்ப்பே இல்லை…. டிடிவி பளார்..!…

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டியில் கூறியதாவது…. அமமுகவில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அ.தி.மு.க.வுக்கு சென்று உள்ளனர். பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.… Read More »அதிமுகவுடன் இணையும் வாய்ப்பே இல்லை…. டிடிவி பளார்..!…

பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கல் திருநாளையொட்டி ரேஷன்கடைகளில்  அரிசி வாங்கும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு  அறிவித்தது.  ரேஷனில் ஒரு கரும்பும் வழங்க… Read More »பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சர்ச்-ல் தாக்குதல்…. சிலை உடைப்பு…. பரபரப்பு

  • by Authour

கர்நாடகாவின் மைசூர் மாவட்டம் பெரியபட்டினத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான புனித மேரி தேவாலயம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலத்தில் இருந்த கடவுள் குழந்தை இயேசுவின் சிலையும்… Read More »சர்ச்-ல் தாக்குதல்…. சிலை உடைப்பு…. பரபரப்பு

திருச்சி விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்…. வீடியோ

  • by Authour

சிங்கப்பூரில் இருந்து இன்று காலை திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும்  விமான நிலைய சுங்க அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர்.அப்போது விமானத்தின் சீட் பேனலில் ஒளித்து வைத்திருந்த ஒரு … Read More »திருச்சி விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்…. வீடியோ

சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

  • by Authour

சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா கடுமையாக பரவி வருகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு  விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் எடுக்க  அரசு உத்தரவிட்டு உள்ளது.… Read More »சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி… நேரில் காண முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

2023 ம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16… Read More »ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி… நேரில் காண முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை…பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.48 கோடி வீணடிப்பு…பொதுகணக்கு குழு தலைவர் பேட்டி

  • by Authour

மயிலாடுதுறை அடுத்த  மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் தமிழக சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் சிந்தனைசெல்வன், சுதர்சனம், கலைவாணன், மாரிமுத்து, ஜவாஹிருல்லா கலந்து கொண்டனர்.   கூட்டம்… Read More »அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை…பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.48 கோடி வீணடிப்பு…பொதுகணக்கு குழு தலைவர் பேட்டி

திருச்சி அரிசி ஆலை அதிபருக்கு சரமாரி வெட்டு… மர்ம நபர்களுக்கு வலை

  • by Authour

திருச்சி பீம நகர் யானைக்கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் ( 55 ). உறையூர் பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். அதே பகுத்தியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் மீது தன்னை ஆள் வைத்து… Read More »திருச்சி அரிசி ஆலை அதிபருக்கு சரமாரி வெட்டு… மர்ம நபர்களுக்கு வலை

போட்டோ மோகம்….. உறைந்த ஆற்றுக்குள் விழுந்த கணவன்-மனைவி… 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் வசித்து வருகிறார்.… Read More »போட்டோ மோகம்….. உறைந்த ஆற்றுக்குள் விழுந்த கணவன்-மனைவி… 3 பேர் பலி

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்முவின் தவி நகர் பாலத்தில் இன்று காலை 7.30 மணியளவில் வந்த லாரியை மறித்து… Read More »காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பொங்கல் தொகுப்பில் கரும்பு ……திருவண்ணாமலையில் 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து… Read More »பொங்கல் தொகுப்பில் கரும்பு ……திருவண்ணாமலையில் 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே  சேப்பாக்கம் பகுதியில்  லட்சுமணன் என்பவர் 100க்கும் மேற்பட்ட  செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3  மணியளவில்  ஆடுகளை ஓட்டிச்சென்றபோது,  அவ்வழியே… Read More »அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா…. அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழகம்  வரும் அனைவருக்கும் 100 சதவீதம்… Read More »சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா…. அமைச்சர் மா.சு. தகவல்

மாநில அந்தஸ்து கோரி புதுவையில் முழு அடைப்பு

புதுச்சேரி மாநில அந்தஸ்து இல்லாததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருந்தார். முதல்-அமைச்சரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. என்.ஆர்.காங்கிரஸ்… Read More »மாநில அந்தஸ்து கோரி புதுவையில் முழு அடைப்பு

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குத்து விளக்கு பூஜை….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஐயப்பா ஆலயத்தில் பசுபதிசுவரர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 36-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆலயத்தில் கொடியேற்றம் தொடங்கி கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து,கரூர் அமராவதி… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குத்து விளக்கு பூஜை….

மயிலாடுதுறை ஐயப்பன் கோவிலில் மகா அபிஷேகம்….

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வியாபாரி செட்டி தெருவில் சுவாமி ஐயப்பன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 38 வது ஆண்டாக மண்டல பூஜைவிழா நடைபெற்றது. நேற்று 508 பெண்கள் பங்கேற்ற… Read More »மயிலாடுதுறை ஐயப்பன் கோவிலில் மகா அபிஷேகம்….

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…நிகழ்ச்சி முழு விவரம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் 3வது முறையாக நாளை (வியாழன்) திருச்சி வருகிறார். காலை9.25 மணிக்கு விமானத்தில் திருச்சி வரும் முதல்வருக்கு  அமைச்சர் கே. என். நேரு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. … Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…நிகழ்ச்சி முழு விவரம்

கங்கைகொண்டசோழபுரம் கோயிலை மறைத்த மூடுபனி

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால்  வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  நேற்று இரவு முதலே பனியின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இன்று… Read More »கங்கைகொண்டசோழபுரம் கோயிலை மறைத்த மூடுபனி

வைகுண்ட ஏகாதசி….சிக்குத்துஆடை கொண்டை அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் பெருமாள்…படங்கள்

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுண்ட  ஏகாகதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 6ம் நாளையொட்டி இன்று(புதன்கிழமை) காலை  ஸ்ரீ நம்பெருமாள், சிக்குத்து ஆடை கொண்டை, கலிங்கத்துரை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், புஜகீர்த்தி,… Read More »வைகுண்ட ஏகாதசி….சிக்குத்துஆடை கொண்டை அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் பெருமாள்…படங்கள்

2 மகள்கள் காவிரியில் வீசி கொலை…. பெற்றோரும் காவிரியில் குதித்து தற்கொலை

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 42). இவருடைய மனைவி மான்விழி (35). கணவன், மனைவி இருவரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு நிதிஷா… Read More »2 மகள்கள் காவிரியில் வீசி கொலை…. பெற்றோரும் காவிரியில் குதித்து தற்கொலை

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,… Read More »4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

3 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி ..

  • by Authour

சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி டிசம்பர்… Read More »3 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி ..

நிர்மலா சீத்தாராமன் இன்று டிஸ்சார்ஜ்…

  • by Authour

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு (63) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வயிற்றுப்பிரச்சினை, காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள்… Read More »நிர்மலா சீத்தாராமன் இன்று டிஸ்சார்ஜ்…

இலங்கையுடனான ஒருநாள் மற்றும் டி20 – தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி… Read More »இலங்கையுடனான ஒருநாள் மற்றும் டி20 – தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இன்றைய ராசிப்பலன் – 28.12.2022

  • by Authour

புதன்கிழமை: ( 28.12.2022) நல்ல நேரம்   : காலை: 9.15-10.15, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 12.00-01.30 குளிகை  : 10.30-12.00 எமகண்டம் : 07.30-09.00 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம். இன்றைய… Read More »இன்றைய ராசிப்பலன் – 28.12.2022

சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாழ்நாள் முழுவதும் சிறை…

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரது மகன் கலியன் என்கிற கருணாநிதி (54) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிய பல‌முறை பாலியல் வன்தாக்குதல் செய்துள்ளார். மேலும் இது… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாழ்நாள் முழுவதும் சிறை…

திருப்பதியில் மாஸ்க் கட்டாயம்…

  • by Authour

சீனாவை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்தியாவில் 5 பேருக்கு இது பரவி உள்ளது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி… Read More »திருப்பதியில் மாஸ்க் கட்டாயம்…

மத்திய அரசு – பொதுத்துறை நிறுவனங்களின் தமிழர்களுக்கு வேலை..

மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் மத்திய அரசின்… Read More »மத்திய அரசு – பொதுத்துறை நிறுவனங்களின் தமிழர்களுக்கு வேலை..

கார் விபத்து.. பிரதமர் மோடியின் சகோதரர் காயம்…

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். மைசூரு மாவட்டம் பந்திபுராவில் சென்ற போது சாலை பிரகலாத் மோடியின் குடும்பத்தினர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில்… Read More »கார் விபத்து.. பிரதமர் மோடியின் சகோதரர் காயம்…

புதுகையில் மின்விளக்கால் ஜொலிக்கும் ஐயப்பசாமி ….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் ஐயப்ப பக்தர்கள்  ஐயப்பசாமி படத்தை  மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட சப்பர தேரில் வைத்து முக்கிய வீதி வழியாக குதிரை ஆட்டம் ,செண்டை மேளம் ,பேண்ட் வாத்தியம் முழங்க  வீதி உலா வந்தனர்.

30ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்…. அமைச்சர் பெரியகருப்பன்…

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி,  1 கிலோ சர்க்கரை இவற்றுடன்… Read More »30ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்…. அமைச்சர் பெரியகருப்பன்…

டில்லி விமான நிலையத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெய்சால்மர் நகரில் இருந்து தனியார் நிறுவன விமானம் ஒன்று வந்து இறங்கியது. அந்த விமானத்தின் சீட்டின் (இருக்கை) பின்புறம் துணி மீது இந்தியில், இந்த விமானத்தில் வெடிகுண்டு… Read More »டில்லி விமான நிலையத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்து விலை நிர்ணயம்….

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணைகளாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கோவேக்சினை… Read More »மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்து விலை நிர்ணயம்….

மாநில அளவில் ஈட்டி எறிதல் போட்டி… புதுகை மாணவன் சாதனை….

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் தாஞ்சூர் முருகானந்தம் மகன் நித்தின்குமார், காரைக்குடி சி.பி.எஸ்.சி லீடர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வரும் மாணவன்.இவர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 17 வயதுக்கு… Read More »மாநில அளவில் ஈட்டி எறிதல் போட்டி… புதுகை மாணவன் சாதனை….

அமெரிக்காவில் பனிப்புயல் 60 பேர் பலி….15ஆயிரம் விமானங்கள் ரத்து

  • by Authour

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் ஆண்டு இறுதியில் குளிர்காலம் உச்சத்தில் இருக்கும். அந்த வகையில், பல்வேறு நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா கடந்த சில… Read More »அமெரிக்காவில் பனிப்புயல் 60 பேர் பலி….15ஆயிரம் விமானங்கள் ரத்து

பிரதமர் மோடியுடன், கேரள முதல்வர் பினராயி விஜயன் திடீர் சந்திப்பு

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்னும்… Read More »பிரதமர் மோடியுடன், கேரள முதல்வர் பினராயி விஜயன் திடீர் சந்திப்பு

நடிகர் யோகிபாபு இல்ல விழா… அமைச்சர் மா.சு. பங்கேற்பு

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நட்சத்திரம் யோகி பாபு.  நடிகர் யோகி பாபு குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று வழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை… Read More »நடிகர் யோகிபாபு இல்ல விழா… அமைச்சர் மா.சு. பங்கேற்பு

சத்தீஸ்கர்…..பேசமறுத்த காதலியை 51 முறை ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை செய்த காதலன்

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் துத்ராம் பன்னா. இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷம் (வயது 20) என்ற மகளும் உள்ளனர். இதனிடையே, நீல்குஷம் கடந்த 3… Read More »சத்தீஸ்கர்…..பேசமறுத்த காதலியை 51 முறை ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை செய்த காதலன்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை…புதுகை கலெக்டர் கவிதா ராமு நேரில் ஆய்வு

  • by Authour

சீனா உள்பட பல்வேறு  நாடுகளில்  பிஎப் 7 என்ற வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.இந்த தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க தமிழக தீவிர நடவடிக்கை எடுக்க  தமிழக முதல்வர் மருத்துவத்துறைக்கு … Read More »கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை…புதுகை கலெக்டர் கவிதா ராமு நேரில் ஆய்வு

மனைவி-குழந்தை கொலை…. கணவருக்கு இரட்டை ஆயுள்…

  • by Authour

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த தளவாய்புரம் இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இசக்கியம்மாள்(28). இத்தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜுலை 7ஆம்… Read More »மனைவி-குழந்தை கொலை…. கணவருக்கு இரட்டை ஆயுள்…

மருத்துவ முகாம்…புதுகை கலெக்டர் கவிதா ராமு நேரில் ஆய்வு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தண்ணீரில் அசுத்தம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. உடனடியாக… Read More »மருத்துவ முகாம்…புதுகை கலெக்டர் கவிதா ராமு நேரில் ஆய்வு….

10நாள் வேலை …ஜன.1 முதல் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு

கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு… Read More »10நாள் வேலை …ஜன.1 முதல் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு பிரம்மாண்ட கூடாரம்….

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கட்டணமில்லா வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக கொடி மரத்தில் இருந்து துரை பிரகாரம் செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் பக்தர்களை வெயில் ,மழை.… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு பிரம்மாண்ட கூடாரம்….

சொத்துவரி உயர்வு செல்லும்…..ஐகோர்ட் உத்தரவு

சொத்து வரி எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்தவும்… Read More »சொத்துவரி உயர்வு செல்லும்…..ஐகோர்ட் உத்தரவு

வானில் பறந்தபடி ”துணிவு” திரைப்படத்தின் புரோமோஷன்… வீடியோ….

  • by Authour

எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்துக்கான புரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளன.… Read More »வானில் பறந்தபடி ”துணிவு” திரைப்படத்தின் புரோமோஷன்… வீடியோ….

ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. சேவை திட்டங்களால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக… Read More »ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

திரைப்பட விமர்சனம் திறந்தவௌி கழிப்பிடம் போல் மாறிவிட்டது…. நடிகர் வடிவேலு…

  • by Authour

நடிகர் வடிவேலு நீண்ட இடைவௌிக்கு பிறகு ”நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்ற படத்தில் நடித்திருந்தார்.  மக்கள்-குழந்தைகள், குடும்பம் குடும்பமாக பார்த்து மகிழ்ந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. ஆனால்  இப்படம் குறித்து… Read More »திரைப்பட விமர்சனம் திறந்தவௌி கழிப்பிடம் போல் மாறிவிட்டது…. நடிகர் வடிவேலு…

பா.ஜ.கவை அவதூறாக பேச வேண்டாம்… அதிமுகவினருக்கு எடப்பாடி உத்தரவு

  • by Authour

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.… Read More »பா.ஜ.கவை அவதூறாக பேச வேண்டாம்… அதிமுகவினருக்கு எடப்பாடி உத்தரவு

குரூப் 4 ரிசல்ட் ஜனவரியில் வெளியாகும்….மேலும் 2500 பணியிடங்கள் சேர்ப்பு

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குருப் 1 குருப் 2 குருப் 4 என பல வகைகளில் நடத்தப்படும் இந்த… Read More »குரூப் 4 ரிசல்ட் ஜனவரியில் வெளியாகும்….மேலும் 2500 பணியிடங்கள் சேர்ப்பு

சாலையை அழித்து விட்டு மீண்டும் விளை நிலமாக்க முடியுமா?… தஞ்சையில் சீமான்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூந்துருத்தியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம்… Read More »சாலையை அழித்து விட்டு மீண்டும் விளை நிலமாக்க முடியுமா?… தஞ்சையில் சீமான்

மகளின் ஆபாச படம்….தட்டிக்கேட்ட எல்லைபாதுகாப்பு படை வீரர் கொலை… குஜராத்தில் பயங்கரம்

  குஜராத்தை சேர்ந்த  எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் மகளின் ஆபாச வீடியோவை, சக்லசி கிராமத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியும், சம்பந்தப்பட்ட… Read More »மகளின் ஆபாச படம்….தட்டிக்கேட்ட எல்லைபாதுகாப்பு படை வீரர் கொலை… குஜராத்தில் பயங்கரம்

கற்பனையாக கூறப்படும் வரலாறுகளை நம்பி ஏமாந்து விடக்கூடாது….முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாடு சென்னையில் இன்று நடந்தது. இதில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீறப்படுவது ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க… Read More »கற்பனையாக கூறப்படும் வரலாறுகளை நம்பி ஏமாந்து விடக்கூடாது….முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….. க்ரைம்…

  • by Authour

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி… திருச்சி, மண்ணச்சநல்லூர், சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருவளப்பூர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருபவர் சரத்குமார்( 24).  இவர் அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்த போது… Read More »திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….. க்ரைம்…

திருச்சி ஜிஎச்-ல் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு தயார்…. டீன் நேரு பேட்டி

  • by Authour

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றானது தற்போது பி எப் 7 என்று உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக சீனாவில்  பிஎப் 7 கோரத்தாண்டவமாடி வருகிறது. இதுபோல அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா… Read More »திருச்சி ஜிஎச்-ல் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு தயார்…. டீன் நேரு பேட்டி

தினசரி கொரோனா பாதிப்பு 10க்கு கீழ் தான் உள்ளது… அமைச்சர் மா.சு. பேட்டி…

சென்னையில் இன்று  நிருபர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழிருந்து வருகிறது.  கொரோனா தொடர்பான கட்டமைப்பை  2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆஸ்பத்திரிகளில் உள்ள… Read More »தினசரி கொரோனா பாதிப்பு 10க்கு கீழ் தான் உள்ளது… அமைச்சர் மா.சு. பேட்டி…

கர்நாடக கூரியர் அலுவலகத்தில் பார்சலில் இருந்த மிக்சி வெடித்தது

கர்நாடக மாநிலத்தில் உள்ள கூரியர் அலுவலகம் ஒன்றில் பார்சல்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மிக்ஸி பார்சல் ஒன்று வெடித்தது. இதன் காரணமாக கூரியர் நிறுவன ஊழியரின் கைகால் முகம் உள்பட பல… Read More »கர்நாடக கூரியர் அலுவலகத்தில் பார்சலில் இருந்த மிக்சி வெடித்தது

சிறுமி தன்யாவிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீரபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் – சௌபாக்யா தம்பதி . இவர்களின் மூத்த மகளான ஒன்பது வயது சிறுமி தான்யா அரிய வகைc நோயால் அவதிப்பட்டு… Read More »சிறுமி தன்யாவிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நிலுவை கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அறிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன… Read More »கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

கொரோனாவை எதிர்கொள்ள நடவடிக்கை என்ன? அமைச்சர் விளக்கம்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.… Read More »கொரோனாவை எதிர்கொள்ள நடவடிக்கை என்ன? அமைச்சர் விளக்கம்

புதுகையில் பள்ளி மேலாண்மை குழுகூட்டம்….

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழுகூட்டம் நடந்தது. இக்கூட்டத்தினை அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து துவக்கி வைத்து… Read More »புதுகையில் பள்ளி மேலாண்மை குழுகூட்டம்….

தமிழக ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பீதியிலேயே வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதித்த இந்த வைரஸ், லட்சக்கணக்கான மக்களின்… Read More »தமிழக ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை

குடியிருப்பு பகுதியில் மரத்தின் மீது 5 அடி பாம்பு…

  • by Authour

கரூர் அடுத்த வாங்கப்பாளையம் தீரன் நகரில் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று மரத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் மரத்திலிருந்து ஒருவித சத்தம் வருவதை உணர்ந்து கவனித்துள்ளனர்.… Read More »குடியிருப்பு பகுதியில் மரத்தின் மீது 5 அடி பாம்பு…

கரூரில் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. பதக்கம் வென்ற புதுகை வீரர்கள்…

  • by Authour

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்ரீ சாய் குத்துச்சண்டை கிளப்,கரூர் மாவட்ட குத்துச்சண்டை சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான முதலாம் ஆண்டு குத்துச்சண்டை போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. 40 வயது முதல்… Read More »கரூரில் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. பதக்கம் வென்ற புதுகை வீரர்கள்…

திருச்சியில் 40 மூட்டை கடத்தல் ரேசன் அரிசி-வாகனம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர்  சுஜாதாவின்  உத்தரவின் படி திருச்சி சரக… Read More »திருச்சியில் 40 மூட்டை கடத்தல் ரேசன் அரிசி-வாகனம் பறிமுதல்…

எடப்பாடி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை

  • by Authour

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.… Read More »எடப்பாடி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஒரு… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

வேண்டுமென்றே விடுபட்ட அமைச்சர் நேருவின் பெயர் ?… மணப்பாறையில் சம்பவம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி சார்பில் கால்நடை சந்தைக்கு அருகே 5-வது வார்டில் மணப்பாறை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.  இதனை… Read More »வேண்டுமென்றே விடுபட்ட அமைச்சர் நேருவின் பெயர் ?… மணப்பாறையில் சம்பவம்…

பிஎப்7 கொரோனா… 2வது பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா?

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.-7 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வகை தொற்றுகள் பரவ தொடங்கி உள்ளன. எனினும் புதிய… Read More »பிஎப்7 கொரோனா… 2வது பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா?

விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மேகங்கள்… Read More »விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

ரொனால்டோவுக்கு காதலி அளித்த கிறிஸ்துமஸ் பரிசு

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் அவருக்கு இந்த கிறிஸ்துமஸுக்கு ரூ. 7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ்  கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனைப் பார்த்த… Read More »ரொனால்டோவுக்கு காதலி அளித்த கிறிஸ்துமஸ் பரிசு

100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த வார்னர்

  • by Authour

தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள்… Read More »100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த வார்னர்

ஸ்ரீரங்கம் பகல்பத்து 5ம் நாள்…. பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. பகல்பத்து திருநாளில் 5ம் நாள் விழா இன்று நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள் இன்று அதிகாலை பாண்டியன் கொண்டை,ரத்தின… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 5ம் நாள்…. பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

சபரிமலையில் 39 நாட்களில், ரூ.223 கோடி வருமானம்

நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில்  நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சீசனில் வரலாறு காணாத… Read More »சபரிமலையில் 39 நாட்களில், ரூ.223 கோடி வருமானம்

கோடநாடு வழக்கு…. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி,… Read More »கோடநாடு வழக்கு…. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்

தொடர் கார் திருட்டு.. வக்கீல் உள்பட 5 பேர் கைது…

  • by Authour

சென்னை அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 மாதங்களாக, 4 கார்கள் மற்றும் 2 குட்டி யானை எனப்படும் மினி வேன் திருடுபோனதை தொடர்ந்து கார்களை குறி வைத்து திருடும், திருட்டு… Read More »தொடர் கார் திருட்டு.. வக்கீல் உள்பட 5 பேர் கைது…

கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் மதுபான விற்பனை புதிய சாதனை…

  • by Authour

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மதுபான விற்பனை கேரளாவில் அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 90 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு… Read More »கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் மதுபான விற்பனை புதிய சாதனை…

இன்றைய ராசிப்பலன் (27.12.2022)

  • by Authour

செவ்வாய்கிழமை: ( 27.12.2022) நல்ல நேரம்   : காலை: 7.45-8.45, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 03.00-04.30 குளிகை  : 12.00-01.30 எமகண்டம் : 09.00-10.30 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம். மேஷம்… Read More »இன்றைய ராசிப்பலன் (27.12.2022)

உள்ளாடைக்குள் 1 கோடி தங்கம் .. இளம் பெண் கைது..

கேரளாவில் கோழிக்கோடு விமான  நிலையத்திற்கு  துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  இதில் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஷஹலா (19) என்ற இளம்பெண்  பயணம் செய்தார். இவர் விமான நிலையத்தில் வழக்கமான பரிசோதனை… Read More »உள்ளாடைக்குள் 1 கோடி தங்கம் .. இளம் பெண் கைது..

ஜன 9ம் தேதி சட்டசபை கூடுகிறது.. அமைச்சர் உதயநிதிக்கு இருக்கை எங்கே?..

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரும் வரும் ஜன 9ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது..  எம்எல்ஏக்கள் அனைவரும் மாஸ்க்  அணிந்து வரலாம்; எனினும்… Read More »ஜன 9ம் தேதி சட்டசபை கூடுகிறது.. அமைச்சர் உதயநிதிக்கு இருக்கை எங்கே?..

தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி.. வாலிபர் கைது..

காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இந்த மையத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர் ஒருவர் உள்ளே சென்றார். அவர் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் அடித்து… Read More »தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி.. வாலிபர் கைது..

கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்..

  • by Authour

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதி உச்சத்தை அடைந்துள்ளது. பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் பேராபத்தையும், பேரழிவையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர்… Read More »கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்..

அவதார் -2 உலக அளவில் 7000 கோடி வசூல் செய்து சாதனை…

  • by Authour

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக… Read More »அவதார் -2 உலக அளவில் 7000 கோடி வசூல் செய்து சாதனை…

வால்பாறை அருகே காட்டு யானைகள் முகாம்….

  • by Authour

கோவை மாவட்டம்வால்பாறையை அடுத்த நல்லகாத்து சோலையார் எஸ்டேட் ஆர்ச் பகுதியில் 10 யானை கொண்ட கூட்டம் அன்புள்ள ஆற்றங்கரை பகுதியில் முகாமிட்டிருந்தது ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சோலையார்… Read More »வால்பாறை அருகே காட்டு யானைகள் முகாம்….

ஆபாசமா பேசினார்…. திருச்சி சூர்யா குறித்து இன்னொரு பாஜ., பெண் நிர்வாகி புகார்…

  • by Authour

தமிழக பாஜகவில் சமீப காலமாக உட்கட்சி பிரச்ச னையில் பல்வேறு நபர்கள் மீதான கேவலமான காணொலிகளும் உரையாடல்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அண்ணாமலை தான் இப்படியான ‘HONEY TRAP’ செய்கிறார்… Read More »ஆபாசமா பேசினார்…. திருச்சி சூர்யா குறித்து இன்னொரு பாஜ., பெண் நிர்வாகி புகார்…

ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்திமுனையில் 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் கொள்ளை…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நான்குரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்… Read More »ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்திமுனையில் 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் கொள்ளை…

மகன் பெயரை அறிவித்த நடிகர் நரேன்… குடும்பத்துடன் போட்டோ வைரல்….

தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நரேன். ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு நெஞ்சிருக்கும் வரை, தம்பிக் கோட்டை, கோ, முகமூடி, ரம், கைதி, சம்பியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக… Read More »மகன் பெயரை அறிவித்த நடிகர் நரேன்… குடும்பத்துடன் போட்டோ வைரல்….

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை இல்லை…. கொலை ….

  • by Authour

சுஷாந்த் சிங் மரணம் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  கடந்த 2020ல் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப்பதியப்பட்டது. சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகே திரையுலகமே மாஃபியா கும்பல் குறித்த தகவல்கள் வௌிவந்தது.… Read More »நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை இல்லை…. கொலை ….

சென்னை … குளிக்க சென்ற 3 பேரின் சடலம் கரை ஒதுங்கியது…

  • by Authour

சென்னை மணலி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி. என்ற மத்திய அரசு நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் ஒருவர் ஒப்பந்தம்… Read More »சென்னை … குளிக்க சென்ற 3 பேரின் சடலம் கரை ஒதுங்கியது…

பாரதி பேத்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..

  • by Authour

பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாவின் மகளான லலிதா பாரதி, இசையை முறையாகக் கற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கியவர். பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகளிலும், பாரதியாரின் பாடல்களை இசை… Read More »பாரதி பேத்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..

4 மாதம் பயன்படுத்திக்கொண்ட ஷீஜன் கான்….. நடிகையின் தாயார் பரபரப்பு புகார்….

  • by Authour

பிரபல நடிகை துனீஷா சர்மா, அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது திரையுலகில் பரபரப்பு ஏற்படுத்தியது.… Read More »4 மாதம் பயன்படுத்திக்கொண்ட ஷீஜன் கான்….. நடிகையின் தாயார் பரபரப்பு புகார்….

ராஜாஜியின் சிறப்பு புகைப்பட கண்காட்சி…. முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை….

மூதறிஞர் ராஜாஜியின் 50-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் மூதறிஞர் ராஜாஜியின் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின்… Read More »ராஜாஜியின் சிறப்பு புகைப்பட கண்காட்சி…. முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை….

சுகாதார நிலைய கட்டடப்பணி…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுனையக்காடு ஊராட்சியில் புதிதாக கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலைய கட்டடப்பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட… Read More »சுகாதார நிலைய கட்டடப்பணி…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளையனை அடுத்த ஜல்லிப்பட்டி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் நுட்ப கல்வி ஆகியவை படித்து… Read More »உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

பொங்கலுக்கு கரும்பு-தேங்காய் வழங்க வேண்டும்… திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு- தேங்காய் வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்புடன் விவசாய அணி தலைவர் சக்திவேல்… Read More »பொங்கலுக்கு கரும்பு-தேங்காய் வழங்க வேண்டும்… திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

பொங்கல் பரிசாக கரும்பை வழங்க வேண்டும்…. தமிழக அரசு கோரிக்கை….

  • by Authour

தஞ்சையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது….  தமிழ்நாட்டில் தற்போது புதிய அறிவிப்பாக பொது வினியோகத் திட்டத்தில் அங்காடிகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி… Read More »பொங்கல் பரிசாக கரும்பை வழங்க வேண்டும்…. தமிழக அரசு கோரிக்கை….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

திருச்சி , எடமலைப்பட்டி புதூர்,  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயகுமார். ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து  வருகிறார். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி சாலை அருகே நின்று கொண்டிருந்தபோது எடமலைப்பட்டி புதூர் பாரதிநகர்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

நல்லக்கண்ணு பிறந்தநாள்…. நேரில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை, தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவ இரா.நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்து… Read More »நல்லக்கண்ணு பிறந்தநாள்…. நேரில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்….

தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செலவினங்களை நெல்லுக்கு குவிண்டால் 3000 கரும்புக்கு 4000 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி நிறுவனத் தலைவர் ஜி கே வாசன் உத்தரவின் பெயரில் திருச்சி… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்….

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்த இளம்பெண்… பரபரப்பு…

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஸ்ருதி என்ற இளம்பெண் நாய் குட்டிகளுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்த இளம்பெண்… பரபரப்பு…

பொங்கல் பரிசு வாங்க யார் செல்ல வேண்டும்: அரசு விளக்கம்

  • by Authour

தமிழகத்தில் இந்தாண்டும் ரூ.1,000 ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது. 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுகளை பெற… Read More »பொங்கல் பரிசு வாங்க யார் செல்ல வேண்டும்: அரசு விளக்கம்

சுனாமி நினைவு தினம்… அஞ்சலி செலுத்திய தரங்கம்பாடி மீனவர்கள்….

  • by Authour

தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004-ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ஆழிப் பேரலை தாக்கியதன்… Read More »சுனாமி நினைவு தினம்… அஞ்சலி செலுத்திய தரங்கம்பாடி மீனவர்கள்….

தஞ்சை அருகே செஸ் போட்டி….. 80 மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

பாபநாசம் ரோட்டரிச் சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து பத்தாம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு மாநில அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்தின. பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் ஆர். எஸ். மஹாலில்… Read More »தஞ்சை அருகே செஸ் போட்டி….. 80 மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி நாளை ஆலோசனை….

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.… Read More »அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி நாளை ஆலோசனை….

வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் மலர்தூவி மரியாதை…

  • by Authour

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 98-ஆவது பிறந்த நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ‘ஸதைவ அடல்’ எனப்படும் அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு, துணை ஜனாதிபதி ஜகதீப்… Read More »வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் மலர்தூவி மரியாதை…

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து….

  • by Authour

சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. இருப்பினும், காரின் முன்பகுதி பெரியளவில்… Read More »கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து….

தஞ்சை அருகே சுடுகாட்டிற்கான இடத்தை தூய்மை செய்யும் பணி….

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி எடக்குடி கிராமத்தில் ஆதி திராவிட மக்களுக்கான சுடுகாடு இல்லாமல் இருந்தது. இந் நிலையில் எடக்குடியில் வசிக்கும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த துளசிராஜன் படுகையிலுள்ள தனக்குச் சொந்தமான… Read More »தஞ்சை அருகே சுடுகாட்டிற்கான இடத்தை தூய்மை செய்யும் பணி….

திருச்சி ஏர்போட்டில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு ஆண் பயணி உடலில் மறைத்து… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

வேன் கவிழ்ந்து விபத்து… 10 பேர் காயம்…

  • by Authour

மதுரை பாண்டி கோவில் அருகே கும்பகோணம் சென்று விட்டு 24 பயணிகளுடன் மதுரை திரும்பிக் கொண்டிருந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு… Read More »வேன் கவிழ்ந்து விபத்து… 10 பேர் காயம்…

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை…

  • by Authour

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை…

வைகுந்த ஏகாதசி.. ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து 4ம் நாள் அலங்காரம்.. படங்கள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 4ம் நாளான இன்று (26ம் தேதி)  காலை  ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம்,… Read More »வைகுந்த ஏகாதசி.. ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து 4ம் நாள் அலங்காரம்.. படங்கள்

1000 ரூபாய்- பொங்கல் தொகுப்பு டோக்கன் எப்போது?

வரும் பொங்கலுக்கு 2,19,14,073 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு, தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ… Read More »1000 ரூபாய்- பொங்கல் தொகுப்பு டோக்கன் எப்போது?

ஹெல்மெட்டை ஆட்டைய போடும் பெட்ரோல் பங்க் ஊழியர்… சிசிடிவி காட்சிகள்…

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அலுவலகத்தின் முன்னர் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரில் வைத்திருந்த ஹெல்மெட்டை காணவில்லை என எழுந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி யில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது… Read More »ஹெல்மெட்டை ஆட்டைய போடும் பெட்ரோல் பங்க் ஊழியர்… சிசிடிவி காட்சிகள்…

இன்று 13 மாவட்டங்களில் கனமழை..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே… Read More »இன்று 13 மாவட்டங்களில் கனமழை..

நேரு அரங்கம் சேதம்… வாரிசு நிறுவனத்திற்கு அபராதம் ? ..

விஜய் நடித்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் ரசிகர்கள் கூட்டம், கட்டுக்கடங்காமல் இருந்தது.… Read More »நேரு அரங்கம் சேதம்… வாரிசு நிறுவனத்திற்கு அபராதம் ? ..

முன்விரோதம் காரணமாக திருச்சி அருகே வாலிபர் கொலை..

திருச்சி-கல்லணை ரோட்டில் உள்ள கிளிக்கூடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஸ் (33). அதே பகுதியை சேர்ந்தவர் அசோக் (35). இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு பிரச் சனை ஏற்பட்டுள்ளது என கூற ப்படுகிறது. இதனால் இருவ… Read More »முன்விரோதம் காரணமாக திருச்சி அருகே வாலிபர் கொலை..

ரோட்டில் உருண்ட கரும்பு கட்டுகள்… திருச்சியில் பரபரப்பு.. வீடியோ..

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு  இன்று மாலை அதிகபாரம் ஏற்றிக்கொண்டு கரும்பு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. ஏர்போர்ட் அருகே லாரி வந்து கொண்டிருந்த போது கரும்பு கட்டுகள் திடீரென லாரியில் இருந்து  ரோட்டில் கொட்ட… Read More »ரோட்டில் உருண்ட கரும்பு கட்டுகள்… திருச்சியில் பரபரப்பு.. வீடியோ..

பில்லு வரல.. இன்னைக்கும் ஒரு போஸ்டர்..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விலை குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல்வாதிகளின் செய்தியாளர் சந்திப்பிலும் கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் பாஜகவின்… Read More »பில்லு வரல.. இன்னைக்கும் ஒரு போஸ்டர்..

அண்ணனால் மட்டுமே முடியும்… கோவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு  முதன் முதலாக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் புதிய செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்… Read More »அண்ணனால் மட்டுமே முடியும்… கோவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு…

ஐயப்பனுக்கு நாளை தங்க அங்கி.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்..

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள்… Read More »ஐயப்பனுக்கு நாளை தங்க அங்கி.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்..

அமைச்சர் உதயநிதி கோவையில் ஆய்வுக்கூட்டம்..

  • by Authour

தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக முழுவதும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவை வந்த உதயநிதி ஸ்டாலின் நேரு விளையாட்டு… Read More »அமைச்சர் உதயநிதி கோவையில் ஆய்வுக்கூட்டம்..

கார் குண்டு வெடிப்பு… உக்கடத்தில் வைத்து என்ஐஏ விசாரணை..

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி… Read More »கார் குண்டு வெடிப்பு… உக்கடத்தில் வைத்து என்ஐஏ விசாரணை..

பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி …

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில்… Read More »பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி …

கோவையில் அமைச்சர் உதயநிதி… பிரமாண்ட ஏற்பாடு… படங்கள் ..

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு  முதன் முதலாக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில்  ஆய்வு மேற்கொள்கிறார்.  அதைத்தொடர்ந்து  கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு,… Read More »கோவையில் அமைச்சர் உதயநிதி… பிரமாண்ட ஏற்பாடு… படங்கள் ..

சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே யானை கூட்டம்… பரபரப்பு..

கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே திடீரென்று வந்த யானைகள் கூட்டத்தை வன ஊழியர்கள் காட்டுக்குள் விரட்டி அடித்தனர். சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல பூஜைக்காக பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த… Read More »சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே யானை கூட்டம்… பரபரப்பு..

இன்று 19 மாவட்டங்களில் மழை இருக்கும்…

  • by Authour

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக… Read More »இன்று 19 மாவட்டங்களில் மழை இருக்கும்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.. பகல்பத்து 3ம் நாள் பெருமாள் அலங்காரம்… படங்கள்…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 3-ம் நாளான இன்று உற்சவர் நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காதுகாப்பு, ரத்தின கிளி, ரத்தினஅபயஹஸ்தம், பவளமாலை, பஞ்சாயுத மாலை முத்துமாலை,… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.. பகல்பத்து 3ம் நாள் பெருமாள் அலங்காரம்… படங்கள்…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… திருச்சி தேவாலயங்களில் நள்ளிரவு பிராத்தனை…

  • by Authour

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.… Read More »கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… திருச்சி தேவாலயங்களில் நள்ளிரவு பிராத்தனை…

கொரோனா பாதிப்பால் சீனாவில் நிலைமை மோசம்.. இந்திய டாக்டர் தகவல்…

  • by Authour

சீனாவில் கொரோனா தீவிரம் அதிகமாகி உள்ள நிலையில், அங்குள்ள ஷாங்காய் சுன்டெக் மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இந்தியாவை சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் சவுபே தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்,… Read More »கொரோனா பாதிப்பால் சீனாவில் நிலைமை மோசம்.. இந்திய டாக்டர் தகவல்…

இன்றைய ராசிபலன்கள் (25-12-2022)

இன்றைய ராசிபலன் மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சிலபொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்டநாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி… Read More »இன்றைய ராசிபலன்கள் (25-12-2022)

வாரிசு படத்தில் இசை வெளியீட்டு விழா… அரசியலை தவிர்த்த விஜய்….

  • by Authour

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றிரவு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கான அனுமதி பாஸ்கள் அனைத்து மாவட்ட விஜய் தலைமை மன்ற நிர்வாகிகள் மூலம்… Read More »வாரிசு படத்தில் இசை வெளியீட்டு விழா… அரசியலை தவிர்த்த விஜய்….

வாரிசு பட விழா.. கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த ரசிகர்கள்..

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார்,… Read More »வாரிசு பட விழா.. கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த ரசிகர்கள்..

அடிக்கடி கார் ரிப்பேர்… 25 லட்சம் இழப்பீடு கேட்கும் அதிமுக எம்எல்ஏ..

சிவகங்கை தொகுதி  அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்… மதுரை கப்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2020-ம் ஆண்டு இன்சூரன்ஸ் தொகை உள்பட ரூ.23.39 லட்சம்… Read More »அடிக்கடி கார் ரிப்பேர்… 25 லட்சம் இழப்பீடு கேட்கும் அதிமுக எம்எல்ஏ..

ராகுலுடன் கமல் நடைப்பயணம்…

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம்,… Read More »ராகுலுடன் கமல் நடைப்பயணம்…

பெண் துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை – ஐ.டி கைது..

  • by Authour

சென்னை நுங்கம்பாக்கம், வருமானவரித்துறை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்பவர் தேவி (வயது 38-பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்காலிக ஊழியரான இவர் மணலி பகுதியில் வசிக்கிறார். இவரது கணவர் இறந்துவிட்டார். இரண்டு மகள்கள் உள்ளனர். தேவி… Read More »பெண் துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை – ஐ.டி கைது..

எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு தனியாக வந்த சிவிஎஸ்.. எடப்பாடி தரப்பில் பரபரப்பு..

முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களுடன் வந்து  மரியாதை செலுத்தினார். இந்நிலையில், முன்னாள்… Read More »எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு தனியாக வந்த சிவிஎஸ்.. எடப்பாடி தரப்பில் பரபரப்பு..

டெல்டாவில் நாளை மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இன்று  காலை 5:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோமீட்டர் கிழக்கே… Read More »டெல்டாவில் நாளை மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்

பீகார் செங்கல்சூளை விபத்து…9பேர் பலி… பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

பீகாரின் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் மோதிஹரி நகரில் ராம்கார்வா கிராமத்தில் நாரிர்கீர் பகுதியில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வந்தனர்.  செங்கல் சூளையின் புகைக்கூண்டு திடீரென நேற்று… Read More »பீகார் செங்கல்சூளை விபத்து…9பேர் பலி… பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

ஓபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட  கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்  கூறியிருப்பதாவது, அன்பின் உருவமாகவும், கருணையின் வடிவமாகவும் விளங்கும் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ்… Read More »ஓபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சீனா, ஜப்பான் பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்…. மத்திய அரசு

  • by Authour

கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.… Read More »சீனா, ஜப்பான் பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்…. மத்திய அரசு

குடந்தையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி, குருணை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »குடந்தையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஷூட்டிங்கில் தீ… பிரபல நடிகை உயிர் தப்பினார்

காமெடி, திரில் கலந்து உருவாகி வரும் திரைப்படம் தி விர்ஜின் ட்ரீ. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தின் வழியே தயாரிப்பாளர் ஆகியுள்ளார். த்ரீ டைமன்சன் மோசன் பிக்சர்ஸ் என்ற பெயரிடப்பட்ட நிறுவனம்… Read More »ஷூட்டிங்கில் தீ… பிரபல நடிகை உயிர் தப்பினார்

அமைச்சா் உதயநிதியை வரவேற்க கோவை மக்கள் ஆர்வத்துடன் திரள்கிறார்கள்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

இளைஞர் நலன் மன்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று இரவு  விமானம் மூலம் கோவை வருகிறார்.  விமான நிலையத்தில் அவருக்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு… Read More »அமைச்சா் உதயநிதியை வரவேற்க கோவை மக்கள் ஆர்வத்துடன் திரள்கிறார்கள்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சிஎஸ்கே கேப்டன் பொறுப்பு… பென் ஸ்டோக்சிடம் ஒப்படைக்கப்படுமா?

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில்,… Read More »சிஎஸ்கே கேப்டன் பொறுப்பு… பென் ஸ்டோக்சிடம் ஒப்படைக்கப்படுமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:- சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக; அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ்… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ராகுல் யாத்திரை டில்லி வந்தது… சோனியாவும் பங்கேற்பு

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அரியானா உள்பட 10… Read More »ராகுல் யாத்திரை டில்லி வந்தது… சோனியாவும் பங்கேற்பு

நாகைக்கு 3ம் தேதி விடுமுறை…

  • by Authour

நாகை மாவட்டம்  நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ளது.  சுமார் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும்  இந்த விழாவில் ஊராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொள்வது வழக்கம். இதற்காக வாழை மரங்கள், தோரணங்கள்… Read More »நாகைக்கு 3ம் தேதி விடுமுறை…

பெங்களூர் இளைஞர்களுக்கு யோகம்….மாணவிகள் செஞ்ச வேலய பாருங்க..

  • by Authour

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பலதரப்பட்ட மக்களும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். தலைநகர்… Read More »பெங்களூர் இளைஞர்களுக்கு யோகம்….மாணவிகள் செஞ்ச வேலய பாருங்க..

பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையயொட்டி   சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியாரின்  சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாலை அணிவித்து மரியாதை… Read More »பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை..

  • by Authour

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற… Read More »எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை..

ஸ்ரீரங்கத்திற்கு 17 லட்சம் பக்தர்கள் வருவார்கள்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் 10 இரண்டாம் நாள்  விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு… Read More »ஸ்ரீரங்கத்திற்கு 17 லட்சம் பக்தர்கள் வருவார்கள்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் விழா …..முத்து கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

  • by Authour

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன்  நேற்று தொடங்கியது. நேற்ற அதிகாலை  நம்பெருமாள்  விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு  அர்ஜூன மண்டபம்… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் விழா …..முத்து கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை…. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

டிசம்பர் 25-ந்தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர்… Read More »நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை…. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

ராதாகிருஷ்ணன், லக்கானி உள்பட 8 பேர்…. கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு

தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக அரசுப் பணியில் 1992-ம் ஆண்டில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவி நிலையை உயர்த்தி அரசு ஆணையிடுகிறது. அவர்கள் ஏற்கனவே முதன்மைச்… Read More »ராதாகிருஷ்ணன், லக்கானி உள்பட 8 பேர்…. கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு

தேனி ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி… கார் கவிழ்ந்தது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடிந்தபிறகு அவர்கள் நேற்று இரவு ஆண்டிப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.… Read More »தேனி ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி… கார் கவிழ்ந்தது

கரூர் அருகே…..தேர்வு முடிந்து திரும்பிய மாணவன் விபத்தில் பலி

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த சின்னப்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் யுவேந்திரன் எலவனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று  அரையாண்டு தேர்வு முடிந்து  வீட்டுக்கு சைக்கிளில்… Read More »கரூர் அருகே…..தேர்வு முடிந்து திரும்பிய மாணவன் விபத்தில் பலி

கரூர் மாவட்ட பஞ். துணைத்தலைவர் தேர்தல்…திமுக வெற்றி

கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தேர்தலை நடத்தினார்.   உயர்நீதிமன்ற மதுரை கிளை கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம்… Read More »கரூர் மாவட்ட பஞ். துணைத்தலைவர் தேர்தல்…திமுக வெற்றி

வெண்ணிலா கபடிக்குழு நடிகர் மாயி சுந்தர் காலமானார்

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார். 50 வயதான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று… Read More »வெண்ணிலா கபடிக்குழு நடிகர் மாயி சுந்தர் காலமானார்

திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது

  • by Authour

பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் அழைக்கப்படுகிறார். தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள்… Read More »திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடியை தாண்டியது

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல் துறையின்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்….

அரையாண்டு விடுமுறையில் மாற்றம்…. பள்ளி கல்வி ஆணையர்…

  • by Authour

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. இந்த விடுமுறைக்கு பின் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்… Read More »அரையாண்டு விடுமுறையில் மாற்றம்…. பள்ளி கல்வி ஆணையர்…

சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு ஏலம்… ஐபிஎல் வரலாற்றில் சாதனை

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த… Read More »சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு ஏலம்… ஐபிஎல் வரலாற்றில் சாதனை

தஞ்சை அருகே சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி பகுதியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகை மற்றும் மத்திய- மாநில அரசுகள் வழங்கிய கரும்புக்கான ஊக்கத் தொகையை… Read More »தஞ்சை அருகே சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

50 % மக்கள் ஆதார் எண் இணைத்துவிட்டனர்….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று அளித்த பேட்டி வருமாறு: விளைாயட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்கள்  வரும் ஞாயிறு  காலை 10 மணிக்கு கோவை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு பாணி மேற்கொள்கிறார்.… Read More »50 % மக்கள் ஆதார் எண் இணைத்துவிட்டனர்….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

புதுகையில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில் புதிய மின்மாற்றியை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்  தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார்.

புதுகையில் கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் ஓமியோபதி இயக்குநர் கணேஷ், மாவட்ட  தலைவர் கவிதாராமு முன்னிலையில் அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் இன்று… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

பொங்கலுக்கு கரும்பு வழங்க கோரி விவசாயிகள் மரியல்….

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு கரும்பு, பச்சரிசி, பாசிபருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்,… Read More »பொங்கலுக்கு கரும்பு வழங்க கோரி விவசாயிகள் மரியல்….

திரிஷா நடித்துள்ள “ராங்கி” படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு….

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கி எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை… Read More »திரிஷா நடித்துள்ள “ராங்கி” படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு….

கொரோனா…மக்களை பாதுகாக்க அரசு தயாராக உள்ளது…. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் புதிய உருமாறிய வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் குஜராத், ஒடிசாவில் இந்த வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பரிசோதனைகளை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில்,… Read More »கொரோனா…மக்களை பாதுகாக்க அரசு தயாராக உள்ளது…. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூர் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டி கிடக்கின்றது.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 7 ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 29 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பிஎப்7 கொரோனா……சீனாவில் தினமும் 5 ஆயிரம் பேர் பலி

  • by Authour

சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும்… Read More »பிஎப்7 கொரோனா……சீனாவில் தினமும் 5 ஆயிரம் பேர் பலி

மூக்குவழியே செலுத்தும் கொரோனா மருந்து….. மத்திய அரசு ஒப்புதல்

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பூசி இன்று முதல்… Read More »மூக்குவழியே செலுத்தும் கொரோனா மருந்து….. மத்திய அரசு ஒப்புதல்

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது….பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது.  இன்றுடன்  தேர்வு நிறைவு பெற இருக்கிறது. பள்ளிக்கல்வித்… Read More »அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது….பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்க தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு… Read More »ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்க தேர்தல்

திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1,000,08 வடைமாலை…..படங்கள்…

  • by Authour

அனுமந்த ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல இடங்களில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 1 லட்சத்து 8 வடமாலை திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவி… Read More »திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1,000,08 வடைமாலை…..படங்கள்…

கோவை வரும் அமைச்சர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு….திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை இரவு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. 25ம் தேதி கோவையில்… Read More »கோவை வரும் அமைச்சர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு….திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

ராகுல் நடைபயணத்தில் கனிமொழி…. படங்கள்…

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை 24ம் டில்லியில் நடைபயணம் செய்கிறார்.இந்நிலையில் இன்று  அரியானா… Read More »ராகுல் நடைபயணத்தில் கனிமொழி…. படங்கள்…

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு…… 14% மட்டுமே தேர்ச்சி

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்களே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.… Read More »தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு…… 14% மட்டுமே தேர்ச்சி

திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் அரையாண்டு விடுமுறை கிடையாது…. பெற்றோர், குழந்தைகள் அதிர்ச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ளது கமலா நிகேதன் பள்ளி ப்ரி கேஜி முதல் பிளஸ்2 வரை  வகுப்புகள் உள்ளது. சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.  தமிழக  பள்ளிகளில் தற்போது அரையாண்டு… Read More »திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் அரையாண்டு விடுமுறை கிடையாது…. பெற்றோர், குழந்தைகள் அதிர்ச்சி

சிறுமியின் தொண்டைக்குள் பென்சில் சிக்கி பலி…. உ.பியில் சோகம்….

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்திகா. மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயின்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவி வழக்கம் தனது சகோதரர் அபிஷேக் மற்றும் தங்கை… Read More »சிறுமியின் தொண்டைக்குள் பென்சில் சிக்கி பலி…. உ.பியில் சோகம்….

அமைச்சரான பின் முதல் பயணம்….நாளை கோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு

  • by Authour

தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சராக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.   மக்கள் நலப்பணிகளில் தீவிரம்… Read More »அமைச்சரான பின் முதல் பயணம்….நாளை கோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு

திருச்சி டாஸ்மாக்கில் கத்திமுனையில் மதுபாட்டில் கொள்ளை…. வாலிபர்கள் கைது…

திருச்சியில் கடந்த 18.12.22-ந்தேதி திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சை நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்குள் புகுந்து அருவாளை காட்டி மிரட்டி மது பாட்டில்களை கொள்ளையடிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து,… Read More »திருச்சி டாஸ்மாக்கில் கத்திமுனையில் மதுபாட்டில் கொள்ளை…. வாலிபர்கள் கைது…

எலி மருந்தை விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை…..

தமிழக அரசு எலி மருந்து மற்றும் ஆறு பூச்சிக்கொல்லிகளை அபாயகரமானதாக அறிவித்து, 60 நாட்களுக்கு விற்பனை தடை விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகளை தயாரித்தல், இருப்பு வைத்தல், காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு முற்றிலும்… Read More »எலி மருந்தை விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை…..

திருச்சியில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை…. படங்கள்…

  • by Authour

அனுமந்து ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சி கல்லு குழி ஆஞ்சநேயர் சாமி திருக்கோவிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு 1,000,08 வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டது.… Read More »திருச்சியில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை…. படங்கள்…

பெண்ணுடன் இம்ரான்கான் ஆபாச உரையாடல்…. பாகிஸ்தானை கலக்கும் ஆடியோ

: பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் பாராளுமன்ற… Read More »பெண்ணுடன் இம்ரான்கான் ஆபாச உரையாடல்…. பாகிஸ்தானை கலக்கும் ஆடியோ

அனுமன் ஜெயந்தி விழா….நாமக்கல்லில் கோலாகலம்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு… Read More »அனுமன் ஜெயந்தி விழா….நாமக்கல்லில் கோலாகலம்

திலகரின் கொள்ளுப்பேத்தி… பா.ஜ.க. எம்.எல்.ஏ. மரணம்

மராட்டிய சட்டசபைக்கு புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர் முக்தா திலக் (வயது57). பாஜக எம்.எல்.ஏ.வான இவர் 5 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த… Read More »திலகரின் கொள்ளுப்பேத்தி… பா.ஜ.க. எம்.எல்.ஏ. மரணம்

1,00,008 வடை மாலையில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி…

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு… Read More »1,00,008 வடை மாலையில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி…

இன்றைய ராசிப்பலன் – 23.12.2022

  • by Authour

மேஷம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். ரிஷபம்… Read More »இன்றைய ராசிப்பலன் – 23.12.2022

பொது இடங்களில் முகக்கவசம் அணிய பிரதமர் அட்வைஸ்..

  • by Authour

புதிய பிஎட்7 வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள்… Read More »பொது இடங்களில் முகக்கவசம் அணிய பிரதமர் அட்வைஸ்..

5 சிறுமிகளுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்..

  • by Authour

புதுச்சேரியை அருகே கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (53). இவர் கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையை கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு அனுப்பவும் ஆட்களை… Read More »5 சிறுமிகளுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்..

பொங்கல் பரிசுடன் ரூ. 1000 ரொக்கம் தமிழக அரசு அறிவிப்பு..

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..  2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட… Read More »பொங்கல் பரிசுடன் ரூ. 1000 ரொக்கம் தமிழக அரசு அறிவிப்பு..

சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் …

தூத்துக்குடியில் நேற்று பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய சசிகலா புஷ்பா… அமைச்சர் கீதாஜூவன், தனது தலைவர் அண்ணாமலை-யை அவதூறாக பேசினால் வெளியில் வர கால்கள் இருக்காது பேச… Read More »சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் …

புள்ளி மானை வேட்டையாடிய தம்பதி கைது…… வைரல் வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட கண்டியூர் பகுதியில் புள்ளிமானை வேட்டையாட சுறுக்கு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதாக காரமடை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையிலான வனத்துறையினர்… Read More »புள்ளி மானை வேட்டையாடிய தம்பதி கைது…… வைரல் வீடியோ…

2வது டெஸ்ட்……அஸ்வின், உமேஷ் அதிரடி…..227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில்… Read More »2வது டெஸ்ட்……அஸ்வின், உமேஷ் அதிரடி…..227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்

12 ஆயிரம் புத்தகம் கொண்டு கிறிஸ்மஸ் மரம்…. மாணவர்கள் உலக சாதனை….

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன்,மற்றும் எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளி யுவா கிளப் மாணவர்கள் 12 ஆயிரம் புத்தகங்களை கொண்டு 1.5 மணி நேரத்தில் 15 அடி உயர கிறிஸ்மஸ் மர வடிவில் உருவாக்கி வெற்றிகரமாக உலக… Read More »12 ஆயிரம் புத்தகம் கொண்டு கிறிஸ்மஸ் மரம்…. மாணவர்கள் உலக சாதனை….

14 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

ழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த குயிலாபாளையம் சாலையோர பகுதியில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்பொழுது… Read More »14 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது….

காலா பாணி நாவலுக்காக… ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது

  • by Authour

சிவகங்கை மாவட்டம்  காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன் காலா பாணி நாவலை இயற்றி இருந்தார்.  இந்த நாவலுக்காக  ராஜேந்திரனுக்கு  சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய கால தமிழர்களின்… Read More »காலா பாணி நாவலுக்காக… ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு….திருச்சியில் வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி, விமான நிலையம் காந்திநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் இருதயராஜ் .இவரது மகன் பெலிக்ஸ் கல்வின் ( 22). இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் .… Read More »வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு….திருச்சியில் வாலிபர் கைது…

திருச்சியில் டீக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை… 2 வாலிபர்கள் கைது…

திருச்சி, செந்தண்ணீர்புரம் ஆகாஷ் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் பாலக்கரை கெம்ஸ்டோன் திருப்பாச்சி அம்மன் கோவில் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பணத்தை திருடி… Read More »திருச்சியில் டீக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை… 2 வாலிபர்கள் கைது…

போக்சோ வழக்கு மிரட்டல்……மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சங்கீதாவை,  தஞ்சை சரக டிஐஜி கயல்விழி இன்று  பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.  இந்த உத்தரவை மயிலாடுதுறை டிஎஸ்பி ராஜ்குமார் (பொ ) அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்… Read More »போக்சோ வழக்கு மிரட்டல்……மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

மராட்டியத்தில்……மணமகள் கேட்டு ஆண்கள் நடத்திய திடீர் போராட்டம்

நாட்டில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சமநிலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது சிரமமாக… Read More »மராட்டியத்தில்……மணமகள் கேட்டு ஆண்கள் நடத்திய திடீர் போராட்டம்

ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் நாளை டில்லி பயணம்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (24-ந்தேதி) டில்லியில் நடைபயணம் செல்கிறார். இதில்… Read More »ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் நாளை டில்லி பயணம்

திருச்சி டாஸ்மாக்கில் பட்டாகத்தியுடன் வாலிபர் அட்டகாசம்…. வீடியோ வைரல்…

  • by Authour

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 19ம் தேதி வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 50 வயது மதிக்கத்தக்க 2 விற்பனையாளர்கள்  வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை டி சர்ட்,… Read More »திருச்சி டாஸ்மாக்கில் பட்டாகத்தியுடன் வாலிபர் அட்டகாசம்…. வீடியோ வைரல்…

பிஎப் 7…..புதியவகை கொரோனா10 லட்சம் பேரை கொல்லுமா? அறிகுறிகள் என்ன?

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக… Read More »பிஎப் 7…..புதியவகை கொரோனா10 லட்சம் பேரை கொல்லுமா? அறிகுறிகள் என்ன?

திருச்சி காஜாப்பேட்டையில் திடீர் தீ விபத்து…. படங்கள்…

  • by Authour

திருச்சி காஜாப்பேட்டை அருகே பாதாள சாக்கடை பணிக்காக வைக்கப்பட்டிருந்த குழாய்களில்  இன்று  திடீரென  தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில்  கடும் புகை மூட்டம்  ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருச்சி தீயணைப்பு படை வீரர்கள் வந்து … Read More »திருச்சி காஜாப்பேட்டையில் திடீர் தீ விபத்து…. படங்கள்…

கஞ்சா விற்பனை- தொடர் வழிப்பறி…. திருச்சியில் 2 பேர் குண்டாசில் கைது….

திருச்சியில் கடந்த 25.11.22-ந்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமநகர் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபரம் செய்துவரும் நபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்து பாலக்கரையை சேர்ந்த மணிகண்டன்… Read More »கஞ்சா விற்பனை- தொடர் வழிப்பறி…. திருச்சியில் 2 பேர் குண்டாசில் கைது….

தஞ்சையில்…..கர்ப்பிணி காதலி குளத்தில் அமுக்கி கொலை…..காதலன் கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் காதலனால் கொலை செய்யப்பட்டு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி டி.பி.சானிடோரியம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத குளத்தில் இருந்து எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »தஞ்சையில்…..கர்ப்பிணி காதலி குளத்தில் அமுக்கி கொலை…..காதலன் கைது

கவுன்சிலர் மனைவி 100 பேருடன் வந்து புதுகை எஸ்.பியிடம் மனு

புதுக்கோட்டை  மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய15வது வார்டு சுயேட்சை உறுப்பினர் தனவந்தன்.இவர்  பொலிரோபிக்கப்வேனில் மணல் கடத்தியதாக  கறம்பக்குடி போலீசார்  வழக்குப்பதிவு செய்து ள்ளனர் . இந்த நிலையில் கறம்பக்குடி  போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன்,  எஸ்.ஐ. கோபிநாத்… Read More »கவுன்சிலர் மனைவி 100 பேருடன் வந்து புதுகை எஸ்.பியிடம் மனு

விமான நிலையங்களில் இன்று முதல் ஆர்டிபிசிஆர் டெஸ்ட்…. அமைச்சர் அறிவிப்பு

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்  பிஎப்7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது.  இந்த வகை கொரோனா இந்தியாவிலும் 4 பேரை பாதித்துள்ளது. இதுவேகமாக பரவும் தன்மையுடையது என்பதால் இந்தியாவில்… Read More »விமான நிலையங்களில் இன்று முதல் ஆர்டிபிசிஆர் டெஸ்ட்…. அமைச்சர் அறிவிப்பு

வேண்டுமென்றே கொரேனாவை வரவழைத்துக்கொண்ட சின பாடகி

சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஜேன் ஜாங் இவருக்கு சமூக வலைத்தளத்தில் 4.3 பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார். ஜாங் தனது புத்தாண்டு… Read More »வேண்டுமென்றே கொரேனாவை வரவழைத்துக்கொண்ட சின பாடகி

காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள்…சுருதி ஹாசன் வெளியிட்டார்

கேஜிஎப் டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் படத்தில் நடித்து வரும் சுருதிஹாசன், தற்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில், சுருதிஹாசன் தனது வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து… Read More »காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள்…சுருதி ஹாசன் வெளியிட்டார்

25. 26ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று… Read More »25. 26ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அரசு அஞ்சலி செலுத்துமா?… சிறுமியின் வைரல் வீடியோ….

1968 டிசம்பர் 25ம் தேதியை தமிழகத்தை சேர்ந்த யாரும்  எளிதில் மறந்து விட முடியாது.  ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டம், தற்போதைய நாகை மாவட்டம்  கீழ்வெண்மணியில்  44 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட தினம்.  கூலி… Read More »கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அரசு அஞ்சலி செலுத்துமா?… சிறுமியின் வைரல் வீடியோ….

திருச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்….

திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகரை சேர்ந்தவர் ரஹமத் நிஷா. இவரது மகள் ரூபினா பர்வீன் ( 20). இவர் பி.காம் பட்டதாரி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே… Read More »திருச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்….

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் கொரோனா சோதனை

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்  உருமாறிய புதிய வகை கொரோனா  பிஎப்7  வேகமாக பரவி வருகிறது. இந்த வகை கொரோனா இந்தியாவிலும் இதுவரை 7 பேரை பாதித்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை இந்த… Read More »வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் கொரோனா சோதனை

ஓபிஎஸ் முன்னேற்ற கழகம்…..ஓபிஎஸ் கட்சிக்கு பெயர் சூட்டினார் ஜெயக்குமார்

சென்னையில் நேற்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை  கூட்டினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி அதிமுகவை கபளீகரம் செய்யபார்க்கிறார். வேண்டுமானல் தனிக்கட்சி தொடங்கட்டும் என்றார்.  இதற்க இன்று முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் பதில்… Read More »ஓபிஎஸ் முன்னேற்ற கழகம்…..ஓபிஎஸ் கட்சிக்கு பெயர் சூட்டினார் ஜெயக்குமார்

மூதாட்டியை கழுத்தை அறுத்து 20 சவரன் நகை கொள்ளை…. கோவையில் சம்பவம்…

கோவை மாவட்டம் , சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகையன் மனைவி சரோஜா(55) இவர்களுக்கு திருமணமாகி சுரேஷ்குமார் (37) என்ற மகனும், நித்யாபிரியா (33) என்ற மகளும் உள்ளனர். சரோஜா ஜடையம்பாளையம்… Read More »மூதாட்டியை கழுத்தை அறுத்து 20 சவரன் நகை கொள்ளை…. கோவையில் சம்பவம்…

கரூர்…. லாரி டிப்பர் லாரி மீது மோதி விபத்து… பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…

கரூர் மாவட்டம் மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி,லாரியில் தனியார் நிறுவனத்தின் (Exo) பாத்திரம் துலக்கும் சோப்பு ஏற்றி வந்தது. இரவில் பயணம் செய்து ஓட்டி வந்த ஓட்டுநர்… Read More »கரூர்…. லாரி டிப்பர் லாரி மீது மோதி விபத்து… பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…

அரியலூர்…… வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத்தெருவில் இதயத்துல்லா(48) என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பக்ருதீன்(22) என்பவர் இதயத்துல்லாவின் மகளை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை இதயத்துல்லா குடும்பத்தினர் ஏற்க… Read More »அரியலூர்…… வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிப்பதில்லை… பிரபல நடிகை….

  • by Authour

தமிழில் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வந்த சில படங்கள் வருமான ரீதியாக சரிவை சந்தித்தது.… Read More »பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிப்பதில்லை… பிரபல நடிகை….

ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு புதிய வகை கொரோனா…..

  • by Authour

ஆந்திர மாநிலம் அயனவள்ளி, நெடுநூரி சவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி குவைத்தில் இருந்து விமான மூலம் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து… Read More »ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு புதிய வகை கொரோனா…..

திமுக மாஜி எம்.பி. மஸ்தான் காலமானார்…..

  • by Authour

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் உயிரிழந்தார். இந்நிலையில் மாநிலங்களவை திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உடல் நலக்குறைவால் காலமானார்.  சென்னையை… Read More »திமுக மாஜி எம்.பி. மஸ்தான் காலமானார்…..

ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம்…. கமிஷனர் திறந்து வைத்தார்… படங்கள்…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன்   வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. ஜனவரி 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 21 நாட்கள்… Read More »ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம்…. கமிஷனர் திறந்து வைத்தார்… படங்கள்…

தமிழகத்தில் 25ம் தேதி கனமழை பெய்யும்…

  • by Authour

தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் இருக்கக்கூடிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை… Read More »தமிழகத்தில் 25ம் தேதி கனமழை பெய்யும்…

அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது…… ஓபிஎஸ்சுக்கு அதிமுக தலைமை நோட்டீஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் ஓபிஎஸ், தான் இன்னும்  அதிமுக ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாக கூறி வருகிறார்.… Read More »அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது…… ஓபிஎஸ்சுக்கு அதிமுக தலைமை நோட்டீஸ்

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கண்ணீர் ….. மாற்றுதிறனாளி தாய்..

கரூர் மாவட்டம், சேங்கல் அடுத்த வடவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஜோதி (37). இளம் வயதில் கண் பார்வை இழந்தவர். இவரது கணவர் சக்திவேல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார்.… Read More »இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கண்ணீர் ….. மாற்றுதிறனாளி தாய்..

வால்பாறை….தேயிலைத் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள்… வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறைக்கு காட்டு யானைகளின் இனப்பெருக்க காலமாக இருப்பதால் ஏராளமான காட்டு யானைகள் கேரள வனப்பதியில் இருந்து வால்பாறை பகுதிக்கு வந்த வண்ணமாக உள்ளன. இடப்பெயற்சி காரணமாக கேரள பகுதியில் இருந்து 100க்கும்… Read More »வால்பாறை….தேயிலைத் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள்… வீடியோ…

மாணவிகளிடம் தவறான பேச்சு…புதுகை கல்லூரி விரிவுரையாளர்கள் டிஸ்மிஸ்

  • by Authour

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள்  முத்துக்குமார்,  கலையரசன்.  இவர்கள் மீது  மாணவிகள் சிலர்   கல்லூரி முதல் திருச்செல்வத்திடம் புகார் செய்தனர். தங்களிடம் பேராசிரியர்கள் தவறாக பேசுகிறார்கள் என அதில் கூறி… Read More »மாணவிகளிடம் தவறான பேச்சு…புதுகை கல்லூரி விரிவுரையாளர்கள் டிஸ்மிஸ்

வைகுண்ட ஏகாதசி விழா…….ஸ்ரீரங்கம் இன்று மாலை தொடக்கம்..

  • by Authour

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.… Read More »வைகுண்ட ஏகாதசி விழா…….ஸ்ரீரங்கம் இன்று மாலை தொடக்கம்..

சொத்துக் குவிப்பு வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் வேலுமணி மேல்முறையீடு…

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் 2  வழக்குகளை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து… Read More »சொத்துக் குவிப்பு வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் வேலுமணி மேல்முறையீடு…

இந்தியாவிலும் நுழைந்தது புதிய வகை கொரோனா…

  • by Authour

சீனாவில் தற்போது அதிக அளவில் பாதிப்புகளை உருவாக்கியிருக்கும் பிஎப் 7 வகை கொரோனா தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 2 பேருக்கும் ஒடிசா மாநிலத்தில் ஒருவருக்கும் புதியவகை கொரோனா பாதிப்பு… Read More »இந்தியாவிலும் நுழைந்தது புதிய வகை கொரோனா…

அம்பேத்காருக்கு காவி… இ.ம.க நிர்வாகிக்கு குண்டாஸ்..

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, அம்பேத்கர் உருவ படத்தில் காவி உடை அணிவித்து விபூதி பூசி,… Read More »அம்பேத்காருக்கு காவி… இ.ம.க நிர்வாகிக்கு குண்டாஸ்..

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நாளை துவக்கம்..

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பகல்பத்து… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நாளை துவக்கம்..

தமிழக அரசின் செயல்பாடு சிறப்பு.. மு.க அழகிரி பாராட்டு..

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் கோயிலுக்குள் கிராமத் தலைவர்கள், பொதுமக்களுடன் அப்போது மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது ,… Read More »தமிழக அரசின் செயல்பாடு சிறப்பு.. மு.க அழகிரி பாராட்டு..

அரியானாவில் நடந்த கபடி போட்டி… திருச்சி நவீன் சாதனை…

  • by Authour

அரியானா ரேத்தாக் பல்க லைக்கழகத்தில் அகில இந்திய கபடி போட்டி நடைபெற்றது. இதில் 16 பல்கலைக்கழகத்தை சேர்ந்த கபடி வீரர்கள் பங்கேற் றனர். போட்டியில் எம். டி. ரோத்தா பல்கலைக்கழக அணி முதல் பரிசையும்,… Read More »அரியானாவில் நடந்த கபடி போட்டி… திருச்சி நவீன் சாதனை…

திருச்சி மாவட்டத்தில் திருப்தி இல்லாத புகார்கள் விசாரணை….

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அறிவித்ததைப் போல இன்று ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை திருப்தி இல்லாத புகாரர்களை மறுபடியும் வர வைத்து அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களையும் வரவைத்து மனு விசாரணை நடைபெற்றது.… Read More »திருச்சி மாவட்டத்தில் திருப்தி இல்லாத புகார்கள் விசாரணை….

உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்ற எடப்பாடி…..

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் பரிசோதனைக்காக சென்றுள்ளார். வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்காக… Read More »உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்ற எடப்பாடி…..

புதுகையில் புதிய மின்மாற்றி… அமைச்சர் துவக்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், சூரன்விடுதியில், புதிய மின்மாற்றியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (21.12.2022) துவக்கி வைத்தார். உடன் மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்… Read More »புதுகையில் புதிய மின்மாற்றி… அமைச்சர் துவக்கி வைத்தார்…

தவறான ஆபரேசன்…திருவாரூர் மருத்துவ கல்லூரி டீன் அறையை சீல் வைக்க கோர்ட் உத்தரவு

  • by Authour

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கு கடந்த 2013 ம் ஆண்டு வலது கண்ஆபரேசன் செய்யப்பட்டது. இதில் விஜயகுமாரிக்கு கண்பார்வை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான்… Read More »தவறான ஆபரேசன்…திருவாரூர் மருத்துவ கல்லூரி டீன் அறையை சீல் வைக்க கோர்ட் உத்தரவு

அர்ச்சகர் வீட்டில் தீப்பற்றி பொருட்கள் எரிந்து நாசம்…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை சுந்தராநகரில் வசித்து வருபவர் ரவி என்ற ரவிச்சந்திரன். இவர் ராயபுரம் கிராமத்தில் உள்ள ராஜகம்பீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இவர், தனது மனைவி ஜோதிலெட்சுமியுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது… Read More »அர்ச்சகர் வீட்டில் தீப்பற்றி பொருட்கள் எரிந்து நாசம்…..

வடகொரியாவில் 11 நாள் யாரும் சிரிக்க கூடாது….அதிபர் கிம் உத்தரவு

வடகொரியா இந்த உலகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதில் முன்னணி நாடாக திகழ்கிறது. அந்த விதத்தில் அங்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாது. கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்குள்ள மக்களுக்கு… Read More »வடகொரியாவில் 11 நாள் யாரும் சிரிக்க கூடாது….அதிபர் கிம் உத்தரவு

திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது….

திருச்சி கருமண்டபம் குளத்துக்கரை ரயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த திருச்சி புங்கனூர் ராம்ஜி நகரை சேர்ந்த கோபிநாத் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1150 கிராம்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது….

திருச்சியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்க முயற்சி….

  • by Authour

திருச்சி மாநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படையினர் அமைக்கப்பட்ட தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.… Read More »திருச்சியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்க முயற்சி….

திருச்சி மாவட்ட 300 போலீசார்களுக்கு அவரவர் விருப்பப்படி பணியிட மாற்றம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்று காவலர்களுக்கான பணியிட கலந்தாய்வு நேரில் நடைபெற்றது. கேட்டவர்களுக்கு கேட்ட இடம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 300 காவலர்களுக்கும் அவரவர் பணியிட மாறுதல் கோரிய இடத்திற்கு விருப்பப்படி பணியிட… Read More »திருச்சி மாவட்ட 300 போலீசார்களுக்கு அவரவர் விருப்பப்படி பணியிட மாற்றம்….

சென்னையில்……ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை

சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இதனை கண்ட பயணிகள் அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர்… Read More »சென்னையில்……ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை

புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம்…..டிஜிபி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை காலை 10 மணி… Read More »புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம்…..டிஜிபி உத்தரவு

விலைவாசி உயர்வு கண்டித்து…..பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

  பெரம்பலூரில் அதிமுக நகர கழகத்தின் சார்பில், சொத்து வரி  உயர்வு,  விலைவாசி உயர்வை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ராஜ பூபதி தலைமையில்  நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து…..பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் உழவர்பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலைஅணிவித்தும் மலர்தூவியும் நினைவஞ்சலி செலுத்தினர்.பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழக விவசாயிகள்… Read More »பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு மாலை…..

  • by Authour

விடுதலை ராஜேந்திரனின் நூல்களை அரசுடைமையாக்கிய தமிழக அரசுக்கு திராவிடர் விடுதலை கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர்… Read More »மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு மாலை…..

திருச்சி… பஸ்சில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்…. வீடியோ….

  • by Authour

திருச்சி மாநகரில் ஓடும் பஸ்சில் ஜேப்படி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள், இணையதள மோசடி, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண் போன்றவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது போன்ற… Read More »திருச்சி… பஸ்சில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்…. வீடியோ….

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. தீ வைத்த கணவன் கைது…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நேரு காலனி சேர்ந்த கௌரிக்கு கிருஷ்ணமூர்த்தி இரண்டாவது கணவர் ஆவார்,இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர், இருவருக்கும் ஆறுமுகம் (எ)… Read More »மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. தீ வைத்த கணவன் கைது…

நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தது…. இலங்கை கடற்படை அட்டகாசம்

நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள்  இந்திய கடல் எல்லையில்  நேற்று இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை ராணுவம், எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்து… Read More »நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தது…. இலங்கை கடற்படை அட்டகாசம்

ஈபிஎஸ்-க்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்….. ஓபிஎஸ் ”ஷாக்”…..

  • by Authour

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்கூட்டத்தில் 2021-22ம் ஆண்டுக்கான அதிமுக வரவு-செலவு கணக்கு… Read More »ஈபிஎஸ்-க்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்….. ஓபிஎஸ் ”ஷாக்”…..

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் மனு…..

  • by Authour

கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த ராச்சாண்டார் திருமலை கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 61ஆம் ஆண்டாக வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி… Read More »ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் மனு…..

இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

சென்னையில் நடந்த ஓபிஎஸ் அணி  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது.  நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும்.  அதிமுகவுக்கு இந்த… Read More »இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை…

  • by Authour

சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் பெண் வக்கீல் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சிஅடைந்து அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து… Read More »ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை…

அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால்…. அது நடக்காது…ஓ.பி.எஸ் ஆவேசம்

அதிமுக ஓபிஎஸ் அணி  மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது: பொதுக்குழுவில் என்னை பங்கேற்க விடாமல் சதி நடந்தது. தைரியம்… Read More »அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால்…. அது நடக்காது…ஓ.பி.எஸ் ஆவேசம்

அண்ணாமலை குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்ள திமுக தயார்…. அமைச்சர் சேகர்பாபு…

அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, பாடி, கைலாசநாதர் கோவில் மற்றும் திருவாலீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களின் திருப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாடி கைலாசநாதர் கோவில் மற்றும் திருவாலீஸ்வரர்… Read More »அண்ணாமலை குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்ள திமுக தயார்…. அமைச்சர் சேகர்பாபு…

நிலுவை தொகை கேட்டு கலெக்டர் ஆபீஸ் முற்றுகை…… தஞ்சையில் 300 விவசாயிகள் கைது

கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன் பேட்டி: தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி, திரு ஆருரான் சர்க்கரை ஆலை கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல்… Read More »நிலுவை தொகை கேட்டு கலெக்டர் ஆபீஸ் முற்றுகை…… தஞ்சையில் 300 விவசாயிகள் கைது

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க எதிர்ப்பு ….ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி

தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே… Read More »மின் இணைப்புடன் ஆதார் இணைக்க எதிர்ப்பு ….ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் காயம்…

திருச்சி, திருவரம்பூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட காட்டூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(70). இவர் காட்டூர் தேவாலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது… Read More »திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் காயம்…

கம்பராமாயணம் பாடலை பாடி அசத்தும் 3-ம் வகுப்பு சிறுவன்….

  • by Authour

ராதாபுரம் கணபதி நகரில் காமராஜ்-கவுசல்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ரீ செல்வக்ரிஷ் என்ற ஆண் குழந்தையும், ஜெஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். ராதாபுரம்… Read More »கம்பராமாயணம் பாடலை பாடி அசத்தும் 3-ம் வகுப்பு சிறுவன்….

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க எதிர்ப்பு…. மனு தள்ளுபடி….

தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே… Read More »மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க எதிர்ப்பு…. மனு தள்ளுபடி….

கோவையில் காரில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர் கைது….

  • by Authour

கோவை வடவள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார், நேற்று வீரகேரளம் – வேடப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரகேரளம் பேருந்தம் வழியாக வந்த காரை சந்தேகத்தின பேரில்… Read More »கோவையில் காரில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர் கைது….

கொரோனா மரபணு மாற்றம் …. தமிழகத்தில் கண்காணிப்பு…… அமைச்சர் மா.சு. திருச்சியில் பேட்டி

  • by Authour

சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்  திருச்சி விமான நிலையத்தில்  இன்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவினால் இறப்பு இல்லை. கடந்த 10 தினங்களாக கொரோனா ஒற்றை இலக்கத்தில் உள்ளது.கொரோனா உயிரிழப்பு… Read More »கொரோனா மரபணு மாற்றம் …. தமிழகத்தில் கண்காணிப்பு…… அமைச்சர் மா.சு. திருச்சியில் பேட்டி

வடபழனி முருகன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு …2பேர் இடைநீக்கம்

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடந்த சனிக்கிழமை வடபழனி முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். விஐபி தரிசனம் செய்ய விரும்பாத நீதிபதி, சாதாரண சிறப்பு தரிசன கட்டணத்தில் தரிசனம் செய்ய டிக்கெட்… Read More »வடபழனி முருகன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு …2பேர் இடைநீக்கம்

நம்ம ஸ்கூல் திட்டம்…. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கிய தொழிலதிபர்…

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (19.12.2022) சென்னையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்” திட்டத்தை தொடங்கி வைத்தார். நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு… Read More »நம்ம ஸ்கூல் திட்டம்…. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கிய தொழிலதிபர்…

முட்டாள்தனம் மிகுந்தவரை கண்டுபிடித்த உடன் ராஜினாமா…. எலான் மஸ்க் அறிவிப்பு

  • by Authour

, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.6 லட்சம் கோடிக்குவாங்கினார். அப்போது முதல் அவர் டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதனால்… Read More »முட்டாள்தனம் மிகுந்தவரை கண்டுபிடித்த உடன் ராஜினாமா…. எலான் மஸ்க் அறிவிப்பு

திருப்பதி கோயில் அறங்காவலர் குழு தலைவர் மகன் மரணம்

  • by Authour

திருப்பதி கோயிலில் அறங்காவலர் குழு நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தர்மா ரெட்டி.இவரது மகன் சந்திர மௌலி ரெட்டி(28) க்கு அடுத்த மாதம் 26ம் தேதி  திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் சந்திர… Read More »திருப்பதி கோயில் அறங்காவலர் குழு தலைவர் மகன் மரணம்

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அதிமுக ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில்  இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்கு  அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்  தலைமை தாங்கி  பேசினார்.  அப்போது அவர்… Read More »சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

கொரோனா பரவல்…. யாத்திரையை ஒத்திவைக்க ராகுலுக்கு, மத்திய அரசு கோரிக்கை

உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு… Read More »கொரோனா பரவல்…. யாத்திரையை ஒத்திவைக்க ராகுலுக்கு, மத்திய அரசு கோரிக்கை

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்…ஆப்ரிக்க பெண் கின்னஸ் சாதனை

  • by Authour

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியைச் சேர்ந்தவர்  ஹலிமா சிஸ்ஸே(26) இவரது கணவர்  அப்துல்காதர் ஆர்பி. இவர் மாலி ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே  இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.… Read More »ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்…ஆப்ரிக்க பெண் கின்னஸ் சாதனை

திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைப்பட்டிபுதூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூகநீதிபேரவை தலைவர் ரவிக்குமார்… Read More »திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…

மதுக்கடை முன் போலீசார் வழக்கு…..குளித்தலையில் மதுப்பிரியர்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில்  டாஸ்மாக்  கடை செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள மதுப்பிரியர்கள் அங்கு வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வதும் மது அருந்தி செல்வதும் வழக்கம். நேற்று மாலை லாலாபேட்டை… Read More »மதுக்கடை முன் போலீசார் வழக்கு…..குளித்தலையில் மதுப்பிரியர்கள் சாலை மறியல்

தஞ்சை அருகே ட்ரோன் வழி நானோ யூரியா தெளிப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே சூழியக் கோட்டையில் வேளாண்மைத் துறை மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு மற்றும் வயல் தின விழா நடந்தது.… Read More »தஞ்சை அருகே ட்ரோன் வழி நானோ யூரியா தெளிப்பு….

தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவன்… கண்ணீருடன் வேண்டுகோள்…

  • by Authour

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை அருகே தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அய்யம்பேட்டை அருகே சோமேஸ்வரபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் -பூஜா… Read More »தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவன்… கண்ணீருடன் வேண்டுகோள்…

குளித்தலை அருகே வாகனங்கள் மோதல்…. டிரைவர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பரமத்தி வேலூரில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். இன்று அதிகாலை… Read More »குளித்தலை அருகே வாகனங்கள் மோதல்…. டிரைவர் பலி

error: Content is protected !!