Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயம்…. சுப்ரீம் கோர்ட்டு கேள்வி….

  • by Authour

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மாணவியின் தாயார் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மாணவிக்கு உடலில்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயம்…. சுப்ரீம் கோர்ட்டு கேள்வி….

”லட்டு” தின்ன ஆசைப்பட்டு 6 லட்சத்தை பறிக்கொடுத்த வாலிபர்….

  • by Authour

ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பஸ்சில் சென்றுள்ளார். அப்பொழுது பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவர் அந்த நபருக்கு அறிமுகமாகியுள்ளார்.… Read More »”லட்டு” தின்ன ஆசைப்பட்டு 6 லட்சத்தை பறிக்கொடுத்த வாலிபர்….

கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்… 2 பேர் கைது…

தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது  செய்தனர். தென்காசி மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் உத்தரவின்… Read More »கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்… 2 பேர் கைது…

தார்சாலை பணிகளை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…..

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு கிராம ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 49.57 இலட்சம் மதிப்பீட்டில் புடலாத்தி கோட்டப்பாளையம் சாலை முதல் பாலகிருஷ்ணம்பட்டி வரை அமைக்கப்பட்டிருக்கும்… Read More »தார்சாலை பணிகளை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…..

புதுகையில் நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி வட்டம், தேனூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராகு இன்று வழங்கினார்.

திருச்சியில் 13 ரவுடிகள் ஒரே நாளில் கைது….

  • by Authour

ஸ்ரீரங்கம் மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (26).இவர் நடந்து சென்ற போது மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கத்திய காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்துக்கொண்டு ஓடி விட்டார்.… Read More »திருச்சியில் 13 ரவுடிகள் ஒரே நாளில் கைது….

ஊர் சுற்றலாம் வாங்க……நடிகை ரம்யா பாண்டியனின் போட்டோஸ் வைரல்…

  • by Authour

நடிகை ரம்யாபாண்டியனின் ஊர் சுற்றும் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஒரேயொரு போட்டோஷூட்டால் மட்டும் மிகவும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மொட்டை மாடி ஒன்றில் இடுப்பு தெரியுமளவிற்கு போட்டோஷூட்… Read More »ஊர் சுற்றலாம் வாங்க……நடிகை ரம்யா பாண்டியனின் போட்டோஸ் வைரல்…

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்…. அமைச்சர் உதயநிதி முதல் ஆர்டர்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட  உதயநிதி ஸ்டாலின்  இன்று  தலைமைச் செயலகத்தில், நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 9 விளையாட்டு… Read More »விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்…. அமைச்சர் உதயநிதி முதல் ஆர்டர்…

100 நாள் வேலை திட்டம் முறையாக இல்லை.. கோர்ட் கண்டனம்..

  • by Authour

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு தனியார் நிலத்தில் வேலை பார்க்க செய்வதாகவும், தனியார் நிலத்தில் வேலை… Read More »100 நாள் வேலை திட்டம் முறையாக இல்லை.. கோர்ட் கண்டனம்..

விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன்…. அமைச்சர் உதயநிதி அறிக்கை….

  • by Authour

விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து.. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி,… Read More »விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன்…. அமைச்சர் உதயநிதி அறிக்கை….

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (டிச.14) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்…

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை முகாம்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்கு குறைவாக உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்காக நடைபெற்ற வயது வரம்பு தளர்த்தும்,… Read More »மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை முகாம்….

அரியலூரில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 175 பயனாளிகளுக்கு ரூ.14.22 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம்,… Read More »அரியலூரில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி….

சுற்றித்திரிந்த கால்நடைகளை ஏலம் விட்ட திருச்சி மாநகராட்சி….

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் பிடித்தம் செய்யப்பட்டு கோணக்கரை பட்டியில் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது . பராமரிக்கப்படும் கால்நடைகள் 7 தினங்கள் ஆகியும் உரிமைதாரர்கள் உரிமை கோர முன்… Read More »சுற்றித்திரிந்த கால்நடைகளை ஏலம் விட்ட திருச்சி மாநகராட்சி….

திருச்சியில் கொள்ளையன் மீது குண்டாஸ்…..

  • by Authour

திருச்சியில் கடந்த 01.12.22-ம் தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்டி திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்களை திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதே பகுதியை சேர்ந்த கணேஷ் @… Read More »திருச்சியில் கொள்ளையன் மீது குண்டாஸ்…..

புதுகையில் அதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மலைக்கு டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சொத்து வரிஉயர்வு, மின்சாரம்,பால் ஆகியவற்றின் விலை உயர்வைக்கண்டித்து முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் அன்னவாசல் ஒன்றியத்தலைவர்… Read More »புதுகையில் அதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அந்தநல்லூரில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையி்ல் நடைபெற்றது. அருகில்… Read More »திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி- கமல் வாழ்த்து….

  • by Authour

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். முதல்வர்  ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று  கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர்… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி- கமல் வாழ்த்து….

கேமராக்களுடன் போட்டி போடும் மொபைல் போட்டோகிராபர்…. அசத்தும் வாலிபர்…

  • by Authour

அதிக விலை கொடுத்து கேமராக்களை வாங்கி பின்னர் மேலும் விலை கொடுத்து லென்ஸ்கலை வாங்கி புகைப்படம் எடுப்பவர்கள் மத்தியில் தான் பயன்படுத்தும் செல்போனில் மிகக் குறைந்த விலையில் லென்ஸ்களை வாங்கி ஒளிப்படம் மற்றும் வீடியோக்களை… Read More »கேமராக்களுடன் போட்டி போடும் மொபைல் போட்டோகிராபர்…. அசத்தும் வாலிபர்…

அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்…. பாபநாசத்தில் கொண்டாட்டம்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதை வரவேற்கும் விதமாக தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் திமுக சார்பில் வெடி வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. இதில்… Read More »அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்…. பாபநாசத்தில் கொண்டாட்டம்…

அமைச்சரான உதயநிதி… மயிலாடுதுறையில் திமுகவினர் கொண்டாட்டம்….

  • by Authour

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் மயிலாடுதுறையில் திமுகவினர் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பு ஏற்றதை வரவேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »அமைச்சரான உதயநிதி… மயிலாடுதுறையில் திமுகவினர் கொண்டாட்டம்….

கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை….

  • by Authour

தமிழக முழுவதும் வரும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் மற்றும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை… Read More »கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை….

தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்….

  • by Authour

மும்பையைச் சேர்ந்த ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி என்ற பெண் தனது தாயார் மவுசுமிக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார். ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி இன்ஸ்டாகிராமில் கியூமன்ஸ் ஆப் பாம்பேவில் கிரப்பட்ட கதையில் ரியா மற்றும்… Read More »தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்….

ராகுல் பாதயாத்திரையில் ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன்…

  • by Authour

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. இதனால் மக்களுடன் நெருக்கமாக இந்த பாத யாத்திரையை முக்கியமானதாக ராகுல் காந்தி… Read More »ராகுல் பாதயாத்திரையில் ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன்…

கிணற்றில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….

  • by Authour

திருச்சி, மண்ணச்சநல்லூர், மூவாரம் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் தனபால். இவரின் மகன் புகழேந்தி (14). சந்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு புகழேந்தி அப்பகுதியில் உள்ள… Read More »கிணற்றில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குடும்பத்தார் வாழ்த்து…..

  • by Authour

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது “உதயநிதி… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குடும்பத்தார் வாழ்த்து…..

தண்டவாளத்தில் மண் சரிவு…. ரயில் சேவை ரத்து… சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மழை ரயில் இயக்கப்பட்டு வருகிறது . கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில்… Read More »தண்டவாளத்தில் மண் சரிவு…. ரயில் சேவை ரத்து… சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…

தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்….

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 10 அமைச்சர்களின்   இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு…. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு… Read More »தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்தது….

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.40,800 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.5,100-க்கு விற்பனையாகிறது. ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்தது….

காட்டாற்று வௌ்ளம்… நீரில் மூழ்கிய தரைப்பாலம்…போக்குவரத்து துண்டிப்பு… 

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி கீழ கோவில்பட்டி வழியாக காட்டாறு செல்கிறது. தேசிய மங்கலத்தில் உற்பத்தியாகும் இந்த காட்டாறு வளையப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலில் இணைகிறது. குளித்தலை மற்றும் சுற்று வட்டார… Read More »காட்டாற்று வௌ்ளம்… நீரில் மூழ்கிய தரைப்பாலம்…போக்குவரத்து துண்டிப்பு… 

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்… அமைச்சர் உதயநிதி ”கன்னி” பேட்டி…..

  • by Authour

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது “உதயநிதி ஸ்டாலின்… Read More »இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்… அமைச்சர் உதயநிதி ”கன்னி” பேட்டி…..

கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில்… Read More »கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு… டி.என்.பி.எஸ்.சி…

  • by Authour

தமிழகத்தில் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பணியிடங்களுக்கு தேர்வர்கள் இன்று (14.12.2022) முதல் ஜனவரி 13ம் தேதி வரை http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில்… Read More »11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு… டி.என்.பி.எஸ்.சி…

வேளாங்கண்ணியில் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல்… 10 பேர் காயம்…

  • by Authour

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரிய நாட்டு மீனவர்களின் கிராம பஞ்சாயத்து கூட்டம் நேற்றுமுன் தினம் நடந்தது. இக்கூட்டத்தில் பஞ்சாயத்து கணக்காளராக உள்ள சத்தியசீலன்(38) என்பவரிடம் ஊர் முக்கியஸ்தர்கள் 2 ஆண்டுகளுக்கான வரவு, செலவு கணக்குகளை… Read More »வேளாங்கண்ணியில் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல்… 10 பேர் காயம்…

வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா கேரள பேரவையில் நிறைவேறியது

கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே சமீபகாலமாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்க கேரள அரசு  கடந்த மாதம் அவசர சட்டம்… Read More »வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா கேரள பேரவையில் நிறைவேறியது

காட்டாற்றில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. கோயிலுக்குச் சென்ற போது சோகம்…

  • by Authour

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட  பகுதியில் சிறப்பு வாய்ந்த ஆனிக்கல் மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம்.… Read More »காட்டாற்றில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. கோயிலுக்குச் சென்ற போது சோகம்…

ஜல்லிக்கட்டு நடத்த அரசு தயார்.. தமிழக அதிகாரிகள் தகவல்…

  • by Authour

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். காலம்காலமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு மிருக வதை தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தன்னெழுச்சியாக… Read More »ஜல்லிக்கட்டு நடத்த அரசு தயார்.. தமிழக அதிகாரிகள் தகவல்…

உலகக் கோப்பை.. 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா..

  • by Authour

கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி முடிவில் இப்போது அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன்… Read More »உலகக் கோப்பை.. 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா..

மாற்றுதிறனாளி ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய விஜய்… போட்டோ வைரல்…

  • by Authour

கடந்த மாதம் சென்னை பனையூரில் நடந்த முதல்கட்ட சந்திப்பில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், இன்று இரண்டாவது கட்டமாக செங்கல்பட்டு,… Read More »மாற்றுதிறனாளி ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய விஜய்… போட்டோ வைரல்…

அரசு கேபிள் டிவி செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்  தலைமையில் இன்று (13.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு தகவல்… Read More »அரசு கேபிள் டிவி செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம்…

மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்….

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு நிர்பயா நிதியின்கீழ் ரூ.4.67 கோடி மதிப்பில் சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை  மேயர் ஆர்.பிரியா  இன்று  தொடங்கி… Read More »மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்….

அத்துமீறும் பாஜ., நிர்வாகி…. திரும்பவும் ”குட்டிய” அமைச்சர் செந்தில்பாலாஜி….

  • by Authour

நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை… Read More »அத்துமீறும் பாஜ., நிர்வாகி…. திரும்பவும் ”குட்டிய” அமைச்சர் செந்தில்பாலாஜி….

அமைச்சர் உதயநிதியின் அறை…..

  • by Authour

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்கிறார். இதனிடையே, தலைமைச் செயலகத்தில் உதயநிதிக்கான அறையை  தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றது. அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலினுக்கு… Read More »அமைச்சர் உதயநிதியின் அறை…..

20 ஆண்டுகள் நிறைவு….. திரிஷாவை கொண்டாடும் ரசிகர்கள்….

  • by Authour

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் உச்ச நடிகையாக இருப்பது சிலர் மட்டுமே. அதில் மிகவும் முக்கியமானவர் நடிகை திரிஷா. துணை நடிகையாக அறிமுகமான அவர், அமீரின் ‘மெளனம்‌ பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.… Read More »20 ஆண்டுகள் நிறைவு….. திரிஷாவை கொண்டாடும் ரசிகர்கள்….

கரூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் ….

  • by Authour

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட கருவூலம் மூலம் 4,165 ஓய்வூதியர்களும், சார்நிலை கருவூலங்களான அரவக்குறிச்சியில்703 ஓய்வூதியர்களும்,… Read More »கரூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் ….

கரூரில் ரத்தசோகை கண்டறியும் முகாம்…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூர் மாநகராட்சி, பசுபதீஸ்வரர் பொண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் வளரிளம் பெண்களிடையே இரத்தசோகை கண்டறியும் ஆய்வு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர்… Read More »கரூரில் ரத்தசோகை கண்டறியும் முகாம்…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

எடப்பாடி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன் அல்ல….. தஞ்சையில் டிடிவி….

  • by Authour

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தனது 60-வது பிறந்தநாளை தஞ்சையில் நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைய… Read More »எடப்பாடி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன் அல்ல….. தஞ்சையில் டிடிவி….

திருவண்ணாமலையில் 8வது நாளாக கொளுந்துவிட்டு எரியும் மகாதீபம்….

  • by Authour

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் கடந்த 6-ந்… Read More »திருவண்ணாமலையில் 8வது நாளாக கொளுந்துவிட்டு எரியும் மகாதீபம்….

ஆசிய செஸ் போட்டி… அரியலூர் சிறுமி முதலிடம்… எம்எல்ஏ வரவேற்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையம் பேரூரை சார்ந்த மாணவி சர்வாணிகா, இலங்கை வாஸ்துவாவில் நடைபெற்ற 16-வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 6 தங்க பதக்கங்களை… Read More »ஆசிய செஸ் போட்டி… அரியலூர் சிறுமி முதலிடம்… எம்எல்ஏ வரவேற்பு..

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி…. திருச்சி கலெக்டர் ஆய்வு…

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாட்டுப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்  வையம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி… Read More »நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி…. திருச்சி கலெக்டர் ஆய்வு…

புதுகை அருகே விட்டு விட்டு மழை….

பாபநாசத்தில் விட்டு விட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.… Read More »புதுகை அருகே விட்டு விட்டு மழை….

திருச்சி மாநகரில் நாளை மறுநாள் பவர் கட்….

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, கீழ்க்கண்ட பகுதிகளில் குறைந்த திறனுள்ள கம்பிகளை மாற்றி அதிக திறனுள்ள கம்பிகளாக மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் மலைக்கோட்டை பிரிவிற்குட்பட்ட கீழதேவதானம், EB ரோடு, பட்டர்வொர்த் ரோடு. கீழ ஆண்டார் வீதி,… Read More »திருச்சி மாநகரில் நாளை மறுநாள் பவர் கட்….

புதுகையில் புதிய துணை மின்நிலையம்…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்….

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நகரப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தினை சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவங்கி வைத்தார்.

புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்….

புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் சொத்துவரி,பால், மின்சாரம் ஆகியவற்றின் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.கள் நெடுஞ்செழியன், நார்த்தாமலைஆறுமுகம், நகரசெயலாளர்கள் எஸ்.ஏ.சேட்,பாஸ்கர்,  ஒன்றிய செயலாளர் வி.ராமசாமி,அன்னவாசல் அப்துல்அலி, மகளீர்… Read More »புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்….

கஞ்சா விற்பனை…. திருச்சி வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

திருச்சியில் கடந்த 17.11.2022ம் தேதி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் ராஜேஸ்வரி பேக்கரி அருகில் மனித உயிருக்கும், உடலுக்கும் கேடு விளைவிக்கும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா போதை பொருளை  டூவீலரில் வைத்து விற்பனை செய்த உறையூர்… Read More »கஞ்சா விற்பனை…. திருச்சி வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

வீட்டின் முன் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளை….

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் கோகுல் தனம் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நேற்று பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்து வந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு இளம்பெண்ணை… Read More »வீட்டின் முன் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளை….

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்….

தமிழகத்தில் மின் கட்டணம் பால் சொத்து வரி உள்ளிட்ட விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்….

மருத்துவ சேவையில் தமிழ்நாடு முதலிடம்…..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்  சந்தித்து, ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கிராமப்புறங்களில்… Read More »மருத்துவ சேவையில் தமிழ்நாடு முதலிடம்…..

அரியலூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகில் நகர அதிமுக சார்பில் முன்னாள் அரசு தலைமை கொறடாவும் அதிமுக மாவட்ட செயலாளருமான தாமரை.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு… Read More »அரியலூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…..

கோவில் தீப விழா…வௌ்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 4 பெண்கள்…..

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஸ்ரீபூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆணிக்கால் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில்… Read More »கோவில் தீப விழா…வௌ்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 4 பெண்கள்…..

கல்லூரி மாணவியிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி…

  • by Authour

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தன்னுடைய தந்தை பீரோவில் வைத்திருந்த… Read More »கல்லூரி மாணவியிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி…

திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது…..

  • by Authour

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிக்கையில் கூறியதாவது…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரடியாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற… Read More »திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது…..

சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து

  • by Authour

சென்னை, சேப்பாக்கம் ஆளுநர்  மாளிகையில் உதயிநிதி ஸ்டாலின்  நாளை அமைச்சராக பதவியேற்கிறார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி  டிவிட்டரில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  டிவிட்டரில் கூறியதாவது…. சேப்பாக்கத்தின்… Read More »சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து

அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதி… ஈபிஎஸ்க்கு அழைப்பு…

  • by Authour

நாளை அமைச்சராக பதவியேற்கிறார் உதயிநிதி ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில்  நாளை காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

  • by Authour

தஞ்சை மாவட்டம்,பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி திறந்து வைத்தார். கண்… Read More »தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்…. தடபுடலாகும் பிரியாணி….

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி… Read More »மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்…. தடபுடலாகும் பிரியாணி….

போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

திருச்சி, லால்குடி, வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் யுவராஜ் அளித்த… Read More »போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

ரம்மி அறிவுப்பூர்வமானது…. நடிகர் சரத்குமார் வக்காலத்து…..

சென்னை எழும்பூரில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் . அதில் கூறியதாவது… எல்லா வியைாட்டிலும் சூதாட்டம் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆன்லைவன் ரம்மி விளையாடப்படுகிறது.  ரம்மி விளையாடுவதற்கு அறிவு… Read More »ரம்மி அறிவுப்பூர்வமானது…. நடிகர் சரத்குமார் வக்காலத்து…..

பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….

  • by Authour

ஈரோடு அடுத்த சோலாறில் இயங்கி வந்த ஒரு தனியார் பால் பண்ணையில் பால் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருவதோடு பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் மொத்தம்… Read More »பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….

மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்றுவிட்டு தந்தை தற்கொலை….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள காஞ்சி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு 3 மகள்கள் 1 மகன் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ள நிலையில்,… Read More »மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்றுவிட்டு தந்தை தற்கொலை….

திருச்சி ரவுடி கொலை… காட்டிக்கொடுத்தது நண்பர்கள்?

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் இளவரசன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது திருச்சி-புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில்… Read More »திருச்சி ரவுடி கொலை… காட்டிக்கொடுத்தது நண்பர்கள்?

கரூரில் அருள்மிகு ஸ்ரீ வாகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி,… Read More »கரூரில் அருள்மிகு ஸ்ரீ வாகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

தொடர் மழை… கோரை புல் அழுகி சேதம்…. விவசாயிகள் கோரிக்கை….

  • by Authour

தமிழகம் முழுவதும் பரவலாக்க பெய்து வரும் மழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் மழை மற்றும் கழிவு நீராலும் விவசாய நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி… Read More »தொடர் மழை… கோரை புல் அழுகி சேதம்…. விவசாயிகள் கோரிக்கை….

காரில் ஏன்? சென்னை மேயர் விளக்கம்…

  • by Authour

‘மாண்டஸ்’ புயலால் பாதிக்கப்பட்ட சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, முதல்வரின் கான்வாய் காரில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்… Read More »காரில் ஏன்? சென்னை மேயர் விளக்கம்…

சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை..

வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 13-ந் தேதி (இன்று) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்… Read More »சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை..

இன்றைய ராசிப்பலன் (13.12.2022)

  • by Authour

இன்றைய ராசிப்பலன் -13.12.2022 மேஷம் இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படலாம். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.… Read More »இன்றைய ராசிப்பலன் (13.12.2022)

சீன ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறல்…. முறியடித்து விரட்டிய இந்திய ராணுவ வீரர்கள்

அருணாச்சல பிரதேச மாநில இல்லையில் இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே  மோதல். தவாங் செக்டரில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தினரின் முயற்சியை, இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். தவாங் செக்டரில்  அத்து மீற… Read More »சீன ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறல்…. முறியடித்து விரட்டிய இந்திய ராணுவ வீரர்கள்

உதயநிதி அமைச்சர்….. ஸ்டாலின் பரிந்துரையை கவர்னர் ஏற்றார்…

  • by Authour

நாளை மறுநாள் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று உதயநிதி அமைச்சராக பதவியேற்க கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 14ம் தேதி காலை 9.30 மணிக்கு… Read More »உதயநிதி அமைச்சர்….. ஸ்டாலின் பரிந்துரையை கவர்னர் ஏற்றார்…

அநாவசிய மனுக்கள் தாக்கல் செய்தால் அதிகபட்ச அபராதம்…. ஐகோர்ட்

சரளா என்பவருக்கும், டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையே வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ’இழுத்தடிக்கும் நோக்கத்துடன் வழக்கை நீட்டிக்க வாடகைதாரர்கள் விருப்பப்படலாம்… Read More »அநாவசிய மனுக்கள் தாக்கல் செய்தால் அதிகபட்ச அபராதம்…. ஐகோர்ட்

10 வருட காத்திருப்பு….ராம்சரண் குறித்து குட்நியூஸ் வௌியிட்ட சிரஞ்சீவி…

அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஈடுகொடுத்து, டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் சிரஞ்சீவி. அண்மையில் ராம்சரண் பெற்ற விருதுகள் தொடர்பாக வெளியுலகுக்கு அறிவித்து மகிழ்ந்த சிரஞ்சீவி, தற்போது விருதுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகிழ்ச்சியான செய்தி ஒன்றை… Read More »10 வருட காத்திருப்பு….ராம்சரண் குறித்து குட்நியூஸ் வௌியிட்ட சிரஞ்சீவி…

விஜயின் வாரிசு தோல் போர்த்திக்கொண்ட மெட்ரோ ரயில்கள்…

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.  தமன் இசையமைத்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள… Read More »விஜயின் வாரிசு தோல் போர்த்திக்கொண்ட மெட்ரோ ரயில்கள்…

முத்துவேல் பாண்டியன் பராக்…… பட்டைய கிளப்பும் ரஜினியின் ஜெயிலர் சிறப்பு வீடியோ

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் சிறப்பு வீடியோ இன்று வௌியாகி உள்ளது. பட்டையை கிளப்பும் இசையுடன் ரஜினி அரிவாளுடன் புறப்படுவது… Read More »முத்துவேல் பாண்டியன் பராக்…… பட்டைய கிளப்பும் ரஜினியின் ஜெயிலர் சிறப்பு வீடியோ

ஆசிரியர் நியமன முறைகேடு…..பார்த்தா சாட்டர்ஜிக்கு நீதிமன்ற காவல் நீடிப்பு

மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜியும், அவருடைய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் அமலாக்கத்துறையால் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி கைது… Read More »ஆசிரியர் நியமன முறைகேடு…..பார்த்தா சாட்டர்ஜிக்கு நீதிமன்ற காவல் நீடிப்பு

மோடியை கொல்ல தயாராக இருங்கள்… காங்கிரஸ் தலைவர் பேச்சால் அதிர்வு

மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர்,  மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா, தொண்டர்களிடையே பேசியது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்……மோடி தேர்தலுக்கு முடிவுகட்டுவார். மதம், ஜாதி,… Read More »மோடியை கொல்ல தயாராக இருங்கள்… காங்கிரஸ் தலைவர் பேச்சால் அதிர்வு

நகையை பறித்து கடலுக்குள் பாய்ந்த திருடன்…. விடாமல் துரத்தி பிடித்த போலீஸ்

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண் மெரினா லூப் சாலையில் இருந்து அடையாறு பகுதிக்கு செல்ல ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, மழை… Read More »நகையை பறித்து கடலுக்குள் பாய்ந்த திருடன்…. விடாமல் துரத்தி பிடித்த போலீஸ்

சென்னையில் பல கோடி மதிப்பிலான 7 சாமி சிலைகள் மீட்பு…

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 7-வது பிரதான சாலை பகுதியில் ஒரு வீட்டில் பழங்கால சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி.… Read More »சென்னையில் பல கோடி மதிப்பிலான 7 சாமி சிலைகள் மீட்பு…

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்…. – திருச்சியில் கவர்னர் ரவி

  • by Authour

பாரதியார் பிறந்த நாளையொட்டி தேசிய மொழிகள் தினம், ராமலிங்க வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி, இந்தியா சுதரந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவடைந்த அமுதப்பெருவிழா என முப்பெரும் விழா திருச்சி நேஷனல் கல்லுாரியில் நடைபெற்றது.… Read More »இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்…. – திருச்சியில் கவர்னர் ரவி

கல்லுாரி மாணவி போல நடித்து ராகிங் செய்தவர்களை பிடித்த போலீஸ்….

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி எண்ணுக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், வழக்கும்… Read More »கல்லுாரி மாணவி போல நடித்து ராகிங் செய்தவர்களை பிடித்த போலீஸ்….

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு பிரச்சார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (12.12.2022) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், பாலின வன்முறை தவிர்த்தலுக்கான பிரச்சார… Read More »பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி….

மயிலாடுதுறை… கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அனலாக் நிலுவைத் தொகையை கூறும் அறிவிப்புகளை… Read More »மயிலாடுதுறை… கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு….

இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம்…

மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா 10.12.2022 அன்று டில்லியில் நடைபெற்ற அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தின நிகழ்ச்சியில் இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை… Read More »இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம்…

கால்பந்து போட்டி….. திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம்….

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவர்களுக்கான கால்பந்து போட்டி திருச்சி, தேசிய கல்லூரி மைதானத்தில் (10/12/2022, 11/12/202) நடைபெற்றது. திருச்சி மண்டலத்திலிருந்து ஜமால் முகமது, பிஷப் ஹீபர், தஞ்சை… Read More »கால்பந்து போட்டி….. திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம்….

குஜராத்தில் பாஜக தேசியத் தலைவரை சந்தித்த ஓபிஎஸ்….

  • by Authour

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், அந்தக் கட்சி 156 இடங்களில் வெற்றி… Read More »குஜராத்தில் பாஜக தேசியத் தலைவரை சந்தித்த ஓபிஎஸ்….

கலெக்டர் அலுவலகம் முன்பு மீனவ குடும்பம் தீக்குளிக்க முயற்சி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் 2 ஆண்டுக்கு முன்பு ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக இவரை கிராம நாட்டாமை பஞ்சாயத்தினர் குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும், மீன்பிடித் தொழிலுக்கு… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு மீனவ குடும்பம் தீக்குளிக்க முயற்சி….

புதுகையில் சிறந்த விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் மீர்மரவினர் நலவிடுதிகளில் 2021-2022ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு இன்று பாராட்டுச்… Read More »புதுகையில் சிறந்த விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

இலங்கை சிறையிலிருந்து புதுகை மீனவர்கள் 24 பேர் விடுதலை….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த மாதம் 28-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, அங்கு ரோந்து பணியில்… Read More »இலங்கை சிறையிலிருந்து புதுகை மீனவர்கள் 24 பேர் விடுதலை….

நாளை நடைபெற இருந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு….

  • by Authour

தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில், கழக… Read More »நாளை நடைபெற இருந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு….

திருச்சி ஏர்போட்டில் கவர்னரை வரவேற்ற கலெக்டர்…..

  • by Authour

திருச்சிக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.  

தஞ்சை அருகே பாலைவனநாதர் கோவிலில் உழவாரத்திருப்பணி…

தஞ்சாவூர் திருக்கைலாய உழவாரத் திருப் பணி சார்பில் உழவாரத் திருப் பணி நடந்தது. தஞ்சாவூர் திருக்கைலாய உழவாரத் திருப்பணி சார்பில் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் ஆலயத்தில் உழவாரத் திருப்பணி நடந்தது. இதில்… Read More »தஞ்சை அருகே பாலைவனநாதர் கோவிலில் உழவாரத்திருப்பணி…

ஆசிய சதுரங்க போட்டி…… 7வயது சிறுமி முதலிடம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமி சர்வாணிக்கா பல்வேறு மாநில தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு விருதுகளையும் பழக்கங்களையும் பெற்றுள்ளார். இந்நிலையில்… Read More »ஆசிய சதுரங்க போட்டி…… 7வயது சிறுமி முதலிடம்….

பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

  • by Authour

பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ குமரன் மருத்துவமனை, ஆப்தீன் மெட்ரிகுலேசன் பள்ளி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. பாபநாசத்தில் நடந்த முகாமில் டாக்டர்கள் பால முருகன், சங்கீதா, சினேகா, திருக்குமரன் உட்பட… Read More »பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

புதுகையில் முதல்வருக்கு 250 பேர் தபால் அனுப்பும் அறப்போராட்டம்…..

  • by Authour

திருமயம் காட்டு பாவா பள்ளிவாசல் பகுதியில் உள்ள கல்குவாரியை மூடக் கோரி புதுகை தலைமை போஸ்டாபிசில்  தமிழக முதல்வருக்கு 250 பேர்  தபால் அனுப்பும் அறப்போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த புதுகை கலெக்டர்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட கலெக்டர் கவிதாராமு. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவி ஏற்பு ….

  • by Authour

மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் தீபங்கர் தத்தா. அவர் இன்று முறைப்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்… Read More »சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவி ஏற்பு ….

மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்…..

  • by Authour

அதிமுகவில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவையாக இருப்பதாக பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தலா ஒரு… Read More »மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்…..

26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு….

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களீல் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு….

திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்  இன்று 12.12. 2022 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணைமேயர்  ஜி.திவ்யா, மாநகராட்சி… Read More »திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

நாய் குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு….

கடலூர் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டிற்காக பள்ளம் தோண்டி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளத்தில் திடீரென்று நாய் ஒன்று… Read More »நாய் குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு….

தாய்-மகனுடன் மாயம்… திருச்சியில் கணவர் புகார்….

  • by Authour

திருச்சி , எடமலை பட்டி புதூர் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் ரங்கசாமி. இவரின் மனைவி தேன்மொழி(21), தனது இரண்டரை வயது குழந்தை விநாயகராஜ் உடன் அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு… Read More »தாய்-மகனுடன் மாயம்… திருச்சியில் கணவர் புகார்….

திருச்சி கலெக்டரிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு…..

  • by Authour

திருச்சி மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தற்போது காவேரி பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால்… Read More »திருச்சி கலெக்டரிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு…..

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது…..

  • by Authour

திருச்சி  மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து உந்தப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதகாக கட்டப்பட்ட மிளகுப்பாறை மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு புதிய இணைப்பு… Read More »திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது…..

திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தொடர்ந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளால் மத தலைவர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்….

உதயநிதிக்கு அமைச்சர் பதவி?……தலைமைச்செயலகத்தில் முழு வீச்சில் தயாராகும் தனி ரூம்…..

தமிழக அமைச்சரவை வலுப்படுத்தும் விதமாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தலைமைச் செயலத்தில் உள்ள முதல் தளத்திலும் இரண்டாவது தளத்திலும்… Read More »உதயநிதிக்கு அமைச்சர் பதவி?……தலைமைச்செயலகத்தில் முழு வீச்சில் தயாராகும் தனி ரூம்…..

கரூரில் அய்யர் மலையில் 1017 படிக்கட்டில் உருண்டு ஏறி பேரன் சாமி தரிசனம்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார… Read More »கரூரில் அய்யர் மலையில் 1017 படிக்கட்டில் உருண்டு ஏறி பேரன் சாமி தரிசனம்….

திருச்சியில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு….

திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலகம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் 16 வது வார்டு… Read More »திருச்சியில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு….

புதுச்சேரியிலும் திமுக ஆட்சி மலரும்…. ஸ்டாலின் பேச்சு

  • by Authour

புதுச்சேரி திமுக நிர்வாகி சிவக்குமார்  இல்லத் திருமண விழா இன்று நடந்தது. திருமணத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது  அவர் பேசியதாவது: புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசமே உண்டு. கருணாநிதி… Read More »புதுச்சேரியிலும் திமுக ஆட்சி மலரும்…. ஸ்டாலின் பேச்சு

திருச்சியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு…..

  • by Authour

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆபரேட்டர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க திரண்டனர். இந்த மனுவில் அன்லாக் நிலுவைத் தொகை கூறும் அறிவிப்புகளை… Read More »திருச்சியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு…..

தியேட்டரில் ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லதா ரஜினி….

  • by Authour

நடிகர் ரஜினி பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அவர் தயாரித்து நடித்த பாபா திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் கிளைமாக்ஸ் உள்பட சில காட்சிகளும் மாற்றியமைக்கப்பட்டு வெளியானது. புது படத்துக்கு எந்த… Read More »தியேட்டரில் ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லதா ரஜினி….

குஜராத் முதல்வர் பதவியேற்பு…. ஓபிஎஸ் பங்கேற்பு

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றிபெற்றது.  இதைத்தொடர்ந்து  குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக இன்றுபதவியேற்றார்.  அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காந்தி நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர்… Read More »குஜராத் முதல்வர் பதவியேற்பு…. ஓபிஎஸ் பங்கேற்பு

திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்….

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில்  இன்று அய்யாக்கண்ணு மாநிலத்தலைவர் தலைமையில் திருச்சி கலெக்டர்  அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாயிகள் வங்கிக்கு… Read More »திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்….

திருச்சியில் பெண்கள் போராட்டம்…. மாநகராட்சி அதிகாரிகள் உறுதி

  • by Authour

திருச்சி தென்னூரில்  இன்று  பெண்கள் திடீரென சாலையில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சில  நாட்களாக  அந்த  பகுதியில் குடிநீர் வரவில்லை எனவும்,  குடிநீரில் கழிவு நீர்  கலந்து வருகிறது என்றும் இந்த   போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read More »திருச்சியில் பெண்கள் போராட்டம்…. மாநகராட்சி அதிகாரிகள் உறுதி

ரஜினி ஊரில் இல்லை…. ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம்…. லதா ரஜினி…

  • by Authour

நடிகர் ரஜினி இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு… Read More »ரஜினி ஊரில் இல்லை…. ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம்…. லதா ரஜினி…

அரியலூர் மாவட்டத்தில் மழை……

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன காணப்பட்டது. நேற்று இரவு நேரத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு… Read More »அரியலூர் மாவட்டத்தில் மழை……

கரூர் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி….அதிமுக செயலாளர் கைது

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருவை சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கொழந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பசுபதிபாளையம் வடக்கு தெருவை… Read More »கரூர் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி….அதிமுக செயலாளர் கைது

கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் அருகே உள்ள ராமானுர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்பன் பக்தர்களின் 13-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக , ஸ்ரீ ஐயப்ப… Read More »கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

நள்ளிரவில் பட்டாசு வெடித்து 13 கிலோ கேக்குடன் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்……

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் சார்பாக பாபா… Read More »நள்ளிரவில் பட்டாசு வெடித்து 13 கிலோ கேக்குடன் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்……

அரியலூர்…. மனைவிக்கு வெட்டு…. போதை கணவன் வெறி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா கூலி தொழிலாளியான இவர் குடித்துவிட்டு குடிபோதையில் மனைவி ஜெயப்பிரியாவிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். வழக்கம்போல்  நேற்றும் குடித்துவிட்டு… Read More »அரியலூர்…. மனைவிக்கு வெட்டு…. போதை கணவன் வெறி

பாலத்தில் மோதி எரிந்த பஸ்…… தப்பிய பயணிகள்….

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று கட்டுபாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இதையடுத்து பஸ் முழுவதும் தீப்பற்றியதால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்து பஸ்சில்… Read More »பாலத்தில் மோதி எரிந்த பஸ்…… தப்பிய பயணிகள்….

தஞ்சை.. தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன் கைது

  • by Authour

தஞ்சை அடுத்த  சூரக்கோட்டை அம்மா குளம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத் தம்பி (55). கூலித் தொழிலாளி. இவரது மகன் சின்னதுரை (24). கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சின்னத்தம்பி… Read More »தஞ்சை.. தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன் கைது

திருச்சி உள்பட 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக , தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை… Read More »திருச்சி உள்பட 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ரஜினி சாக்லேட் சிலை…. துறையூரில் கலக்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரஜினி ரசிகர்கள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு  ரஜினியின் போயஸ் இல்லம் முன் பிரமாண்ட கேக் வெட்டி  கொண்டாடினர். இதுபோல அவரது ரசிகர்கள்… Read More »ரஜினி சாக்லேட் சிலை…. துறையூரில் கலக்கல்

மெரினாவில் கடலுக்குள் தப்பி ஓடிய கொள்ளையன்…. போலீசார் விரட்டி பிடித்தனர்

சென்னை மெரினா கடற்கரை அருகே பட்டினபாக்கம் வரை செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில்நேற்று  நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு பெண் ஆட்டோவில் இருந்துள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மழை… Read More »மெரினாவில் கடலுக்குள் தப்பி ஓடிய கொள்ளையன்…. போலீசார் விரட்டி பிடித்தனர்

ராகுலுடன் ஹெலிகாப்டரில் பறந்த மாணவிகள்

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா, 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோர் அவரை சந்தித்தனர். மாணவிகளின்… Read More »ராகுலுடன் ஹெலிகாப்டரில் பறந்த மாணவிகள்

மகளிர் கிரிக்கெட்… சூப்பர் ஓவரில் ஆஸி.யை வீழ்த்திய இந்தியா

  அலிசா ஹீலி தலைமையிலானஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியா வந்து உள்ளது.  உலக சாம்பிய உலக சாம்பியனான அந்த அணியுடன்ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20… Read More »மகளிர் கிரிக்கெட்… சூப்பர் ஓவரில் ஆஸி.யை வீழ்த்திய இந்தியா

கோவை பெண், சர்வதேச அழகி போட்டியில் வெற்றி

கோவையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இரு பெண் குழந்தைகளின் தாய். இவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில்  திருமதி உலக அழகி போட்டி நடந்தது. இந்த போட்டியில்… Read More »கோவை பெண், சர்வதேச அழகி போட்டியில் வெற்றி

கனமழை… விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

வங்க கடலில் உருவான  மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை  நள்ளிரவு முதல் மறுநாள் அதிகாலை வரை  மாமல்லபுரத்தில் கரை கடந்தது. இதன் காரணமாக தற்போது  விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது.… Read More »கனமழை… விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ரஜினி பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது ட்வீட்டில்,  இனிய நண்பர்… Read More »ரஜினி பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கவர்னர் செய்வது அநியாயம்… ராமதாஸ் காட்டம்…

சென்னையில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது…  தமிழக அரசு மாண்டஸ் புயலை நன்றாக கையாண்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்கு கவர்னர் கையெழுத்து போடாமல் இருப்பது அநியாயம். ஆன்லைன் ரம்மி தொடர்பாக… Read More »கவர்னர் செய்வது அநியாயம்… ராமதாஸ் காட்டம்…

அதிமுக முன்னாள் எம்பி காலமானார்..

சிவகாசியில் முன்னாள் அதிமுக எம்பி டி.ராதாகிருஷ்ணன் (67) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ராதாகிருஷ்ணன் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில் கடந்த 30… Read More »அதிமுக முன்னாள் எம்பி காலமானார்..

ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா மொராக்கோ, குரோசியா – நாளை அரையிறுதி தொடக்கம்

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன.  நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில்,… Read More »ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா மொராக்கோ, குரோசியா – நாளை அரையிறுதி தொடக்கம்

திராவிட மாடலுக்கு பதிலாக வேறு வார்த்தை வேண்டும்….. – ஸ்டாலினுக்கு தமிழிசை வேண்டுகோள்

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின்னர் கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து… Read More »திராவிட மாடலுக்கு பதிலாக வேறு வார்த்தை வேண்டும்….. – ஸ்டாலினுக்கு தமிழிசை வேண்டுகோள்

இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

  • by Authour

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி… Read More »இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

பாலிவுட்டுக்கு போகும் லவ் டுடே….!

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் தமிழில் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. சத்யராஜ், யோகிபாபு, இவானா உள்ளிட்டோர் உடன் நடித்த லவ் டுடே திரைப்படம், சுமாரான பட்ஜெட்டில் தயாராகி பாக்ஸ் ஆபிஸ்… Read More »பாலிவுட்டுக்கு போகும் லவ் டுடே….!

விவசாயி வீட்டில் ஒரு கோடி கொள்ளை….போட்ட போடுல வௌியான உண்மை

சேலம் மாவட்டம் தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர்…. சார் வீட்டில் வைத்திருந்த ஒரு கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று தகவல் கொடுத்ததின் பேரில்… Read More »விவசாயி வீட்டில் ஒரு கோடி கொள்ளை….போட்ட போடுல வௌியான உண்மை

திருச்சி மேலகுழுமணியில் குட்டிகுடி திருவிழா…..ரத்தம் குடித்து அருள்வாக்கு சொன்ன மருளாளிகள்

திருச்சி மேல குழுமணி காவல்கார தெருவில் உள்ள ராஜகாளியம்மன், பெரியகாண்டியம்மன், பனையடி கருப்பு சாமி கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை குட்டி குடி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக… Read More »திருச்சி மேலகுழுமணியில் குட்டிகுடி திருவிழா…..ரத்தம் குடித்து அருள்வாக்கு சொன்ன மருளாளிகள்

ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக சொர்க்கம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதெசி விழா தொடங்குகிறது.  முக்கிய வைபவமான பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2-ந்தேதி… Read More »ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்…

மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல்…..

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா, 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோர் அவரை சந்தித்தனர். மாணவிகளின்… Read More »மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல்…..

பஸ் பயணம்….டிரைவருடன் காதல்…. உல்லாசம்…. அதன்பின் நடந்த விபரீதம்

தஞ்சை வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன இளம்பெண் யார் என்பது… Read More »பஸ் பயணம்….டிரைவருடன் காதல்…. உல்லாசம்…. அதன்பின் நடந்த விபரீதம்

கல்குவாரியை மூடக்கோரி சாலை மறியல்…..திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அம்மாசத்திரம் அருகே உள்ள கோப்புலிக்காட்டில் தனியார் கல்குவாரி ஒன்று, கடந்த 17 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் இருந்து வெளியேறும் மாசு மற்றும் எந்திரங்களின் இரைச்சல் காரணமாக சுற்றுவட்டாரத்தின்… Read More »கல்குவாரியை மூடக்கோரி சாலை மறியல்…..திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

வர இயலவில்லை….வாழ்த்துக்கள்…குஜராத் முதல்வருக்கு ஈபிஎஸ் கடிதம்

  • by Authour

குஜராத்தில் பாஜக வெற்றி பெற்று நாளை ஆட்சி அமைக்கிறது. இதற்கான விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பதவி ஏற்க உள்ள பூபேந்திர படேலுக்கு… Read More »வர இயலவில்லை….வாழ்த்துக்கள்…குஜராத் முதல்வருக்கு ஈபிஎஸ் கடிதம்

அழைப்பின் பேரில் குஜராத் செல்லும் ஓபிஎஸ்……அப்போ ஈபிஎஸ்…?

ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதை அடுத்து, அதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. அதற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.… Read More »அழைப்பின் பேரில் குஜராத் செல்லும் ஓபிஎஸ்……அப்போ ஈபிஎஸ்…?

குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்….. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம். தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பத்தர்கள் புனித நீராடல்…… மயிலாடுதுறைஅருகே குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரிதீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. சூரியபகவான் குத்தாலம்… Read More »குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்….. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறையில் பரவலாக மழை…..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, கோமல், மங்கைநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குத்தாலம் தாலுக்கா மற்றும் மணல்மேடு… Read More »மயிலாடுதுறையில் பரவலாக மழை…..

தமிழகத்தை தாக்க ரெடியாகும் அடுத்த புயல்…. பெயர், தேதி, எந்த இடம்…

தமிழகத்தை அதிர வைத்த மேன்டூஸ் புயல் கடந்த 10ம் தேதி அதிகாலை கரையைக் கடந்தும் இன்னமும் அதன் பாதிப்புகள் குறையாத நிலையில், வங்கக்கடலில் அடுத்த புயல் டிசம்பர் 13-ஆம் தேதி மையம்கொள்ள வாய்ப்பு இருப்பதாக… Read More »தமிழகத்தை தாக்க ரெடியாகும் அடுத்த புயல்…. பெயர், தேதி, எந்த இடம்…

பொறுப்பு கிடைக்கும்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

  • by Authour

கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என… Read More »பொறுப்பு கிடைக்கும்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

திருச்சி புதிய பேருந்து முனைய கட்டுமான பணிகள்…. அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூரில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும்… Read More »திருச்சி புதிய பேருந்து முனைய கட்டுமான பணிகள்…. அமைச்சர் நேரு ஆய்வு

75 ஆயிரம் பேரின் ஜாதகம் போலீஸ் கையில்… டிஜிபி சைலேந்திரபாபு

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை  தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது…… காவல் துறை நவீனமயமாக்கலில் தற்போது … Read More »75 ஆயிரம் பேரின் ஜாதகம் போலீஸ் கையில்… டிஜிபி சைலேந்திரபாபு

பிரசவத்தில் தாய், சேய் சாவு…..திருச்சியில் பரிதாபம்

  • by Authour

திருச்சி முசிறி தொப்புலான்பட்டியை சேர்ந்த தங்கதுரை என்பவரின் மனைவி ஆர்த்தி(21). இவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக தும்பலம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு பிரசத்தில் பெண் குழந்தை பிறந்தாலும், அது இறந்து… Read More »பிரசவத்தில் தாய், சேய் சாவு…..திருச்சியில் பரிதாபம்

லாரி மூட்டைகள் சரிந்து விழுந்து லோடுமேன் பலி…. திருச்சி போலீசார் விசாரணை

நாமக்கல் கதிராநல்லுார் மினுக்கனத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(60).  இவர் சௌதரன் லாரி சர்வீசில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். திருச்சி வாத்தலை தொடையூர் சோலை ஓட்டல் அருகே  லாரியில் இருந்த மூட்டைகளை அவர்… Read More »லாரி மூட்டைகள் சரிந்து விழுந்து லோடுமேன் பலி…. திருச்சி போலீசார் விசாரணை

டிரைவர் இருக்கும் போதே லாரியில் டீசல் திருட்டு…… திருச்சியில் ஒருவர் கைது

  • by Authour

திருச்சி மருங்காபுரி கே.பெரியபட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(33). லாரி டிரைவரான இவர் தனது லாரியை கரியப்பட்டி கோபால் ஹோட்டல் அருகே நிறுத்தி விட்டு, லாரியிலேயே துாங்கி உள்ளார். துாங்கிக்கொண்டிருந்த போது லாரியில் டீசல் வாடை… Read More »டிரைவர் இருக்கும் போதே லாரியில் டீசல் திருட்டு…… திருச்சியில் ஒருவர் கைது

திருச்சி: பாட்டியின் தங்க வளையல்கள் மாயம்….. பேத்தியின் 3 தோழிகள் மீது வழக்கு

திருச்சி துறையூர் கோட்டத்துார் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வசந்தகுமாரி(65) என்பவரது வீட்டில், அவரது பேத்தி வினித்ராவும் அவரது தோழிகள் ஷாலினி(23), நிவேதா(23), தாரா(23) ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வந்த பின்னர் … Read More »திருச்சி: பாட்டியின் தங்க வளையல்கள் மாயம்….. பேத்தியின் 3 தோழிகள் மீது வழக்கு

திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் – மா.செ. ப.குமார் அறிவிப்பு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் வௌியிட்டுள்ள அறிக்கையில்…….. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு,… Read More »திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் – மா.செ. ப.குமார் அறிவிப்பு

போலிஸ் தாக்குதலால் விவசாயி உயிரிழப்பு….. வன்முறையை தடுக்க பலத்த போலிஸ் பாதுகாப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கடந்த 24ம்தேதி அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்கள் அழைத்துக்… Read More »போலிஸ் தாக்குதலால் விவசாயி உயிரிழப்பு….. வன்முறையை தடுக்க பலத்த போலிஸ் பாதுகாப்பு

அரியலுார் அரசு பள்ளி மாணவி சர்வாணிகா… ஆசிய சதுரங்க போட்டியில் 6 தங்கம் வென்று சாதனை…..

ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் முழு வெற்றிகளைப் பெற்று (Under-7 Rapid, blitz, standard) தங்கங்கள் வென்று சர்வாணிகா ஆசிய சதுரங்க போட்டியில் புதிய சாதனை. இலங்கை CITRUS – வாஸ்கதுவாவில்… Read More »அரியலுார் அரசு பள்ளி மாணவி சர்வாணிகா… ஆசிய சதுரங்க போட்டியில் 6 தங்கம் வென்று சாதனை…..

திருச்சி, தஞ்சை, கரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை…..

  • by Authour

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.  இந்நிலையில் இன்று  திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, … Read More »திருச்சி, தஞ்சை, கரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை…..

பாஜக மந்திரி மீது கருப்பு மை வீச்சு….

மராட்டிய மாநில பாஜக மந்திரி சந்திரகாந்த் பாட்டில். இவர் மராட்டிய அமைச்சரவையில் உயர்நிலை மற்றும் தொழில்நுட்ப கல்வி மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மந்திரி சந்திரகாந்த் நேற்று பூம்புரி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.… Read More »பாஜக மந்திரி மீது கருப்பு மை வீச்சு….

திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயிலில் பாலாலயம்…..

  • by Authour

திருச்சியில் உள்ள பழமையான சிவாலயங்களில் முக்கியமானது உறையூர் காந்திமதி அம்மன் சமேத பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு  கும்பாபிஷேகம் நடந்தது.19 ஆண்டுகள் நிறைவுற்ற இக்கோயிலில் முழுமையாக திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம்… Read More »திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயிலில் பாலாலயம்…..

திருச்சி மொராய் சிட்டியில் நடந்த ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி…. ஆயிரக்கணக்கானோர் உற்சாகம்

  • by Authour

திருச்சி மொராய் சிட்டியில் திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ். எல். மொராய்ஸ், மனைவியும் இயக்குனருமான பிரிய மொராய்ஸ்… Read More »திருச்சி மொராய் சிட்டியில் நடந்த ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி…. ஆயிரக்கணக்கானோர் உற்சாகம்

திருச்சியில் யோகசன போட்டி….நுாற்றுக்கானக்காண மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான யோகாசன கால் இறுதிப் போட்டி தேர்வு திருச்சியில் துவங்கியது. 7வயது 13வரை 14முதல்18வரை, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் தேர்வாகும் வீரர்கள்… Read More »திருச்சியில் யோகசன போட்டி….நுாற்றுக்கானக்காண மாணவ, மாணவிகள் பங்கேற்பு

ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. துாக்கி வீசப்பட்ட 10 மாத குழந்தை பலி

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் பெல்ஹர் பகுதியில் இருந்து போஷ்ரி பகுதிக்கு தனது 10 மாத குழந்தையுடன் செல்ல பெண் நேற்று காலை வாடகை கார் புக் செய்துள்ளார். கார் அவரை ஏற்றுவதற்கு குறிப்பிட்ட… Read More »ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. துாக்கி வீசப்பட்ட 10 மாத குழந்தை பலி

உலகக்கோப்பை கால்பந்து.. வெளியேறியது இங்கிலாந்து..

  • by Authour

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு அல்பைட் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இங்கிலாந்து அணி லீக் சுற்றில்… Read More »உலகக்கோப்பை கால்பந்து.. வெளியேறியது இங்கிலாந்து..

இன்றைய ராசி பலன் 11.12.2022

  • by Authour

ஞாயிற்றுகிழமை: ( 11.12.2022) மேஷம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை ஆபரணம் வாங்குவதில்… Read More »இன்றைய ராசி பலன் 11.12.2022

உயிரிழந்த போலீஸ் மோப்ப நாய்க்கு 21 துப்பாக்கி குண்டு முழங்கி இறுதி அஞ்சலி

ஆவடி போலீஸ் கமிஷனர் மோப்பநாய் பிரிவில் இருந்த டோனி என்கிற டாபர்மேன் வகையை சேர்ந்த மோப்பநாய் இருதய கோளாறு காரணமாக இன்று உயிரிழந்தது.  2014ம் ஆண்டு பிறந்து  45 நாட்கள் ஆன நிலையில் சென்னை… Read More »உயிரிழந்த போலீஸ் மோப்ப நாய்க்கு 21 துப்பாக்கி குண்டு முழங்கி இறுதி அஞ்சலி

கன மழையிலும் சுடர்விட்டெரியும் திருவண்ணாமலை தீபம்…..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம்  மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை… Read More »கன மழையிலும் சுடர்விட்டெரியும் திருவண்ணாமலை தீபம்…..

மாண்டஸ் புயலால் சென்னையில் கரை ஒதுங்கிய ராட்சத சிலிண்டர்…

மாண்டஸ் புயல் காரணமாக எண்ணூர் பகுதியில்  கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடலில் கிடந்த சிறிய அளவிலான கற்கள் மரங்களை சாலையில் தூக்கி வீசப்பட்டது. இந்த நிலையில் இன்று ராமகிருஷ்ணா நகர் அருகே கடற்கரையில்… Read More »மாண்டஸ் புயலால் சென்னையில் கரை ஒதுங்கிய ராட்சத சிலிண்டர்…

பிள்ளைகளிடம் மாற்றம்… போலீசிடம் பெற்றோர் புகார்…. சிக்கியது போதை மாத்திரை கும்பல்

மதுரையை சேர்ந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் சிலர் ஒன்று சேர்ந்த வந்து….. தங்கள் பிள்ளைகளின் போக்கில் மாற்றம் தெரிவதாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் தொிவித்து உள்ளனர்.  இதுதொடர்பாக விசாரிக்க போலீஸாருக்கு அவர்… Read More »பிள்ளைகளிடம் மாற்றம்… போலீசிடம் பெற்றோர் புகார்…. சிக்கியது போதை மாத்திரை கும்பல்

மாண்டஸ் புயல்….திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக மழை பதிவு

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல், சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே நேற்றிரவு  கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாமல்லபுரத்தில் பெரும்… Read More »மாண்டஸ் புயல்….திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக மழை பதிவு

சென்னையில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய 34 நாட்டு வெடிகுண்டுகள்…..

  • by Authour

சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் (40). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவர் தலைமறைவாக இருந்து வந்தார்.… Read More »சென்னையில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய 34 நாட்டு வெடிகுண்டுகள்…..

யோகி பாபுவிற்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்…..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாகவும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். படப்பிடிப்புத்தளத்தில் நடிகர் யோகிபாபு அடிக்கடி… Read More »யோகி பாபுவிற்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்…..

6வது முறையாக 400 ரன்னை கடந்த இந்தியா அபார வெற்றி……

2007ம் ஆண்டு பெர்முடாவை எதிர்த்து 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் 2009ம் ஆண்டு இலங்கையை எதிர்த்து 7 விக்கெட் இழப்பிற்கு 414 ரன்கள் 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து 3 விக்கெட்… Read More »6வது முறையாக 400 ரன்னை கடந்த இந்தியா அபார வெற்றி……

குட் வொர்க்….. தமிழக அரசை பாராட்டிய டாக்டர் ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில்…..தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான… Read More »குட் வொர்க்….. தமிழக அரசை பாராட்டிய டாக்டர் ராமதாஸ்

திருச்சி ரோட்டில் படுத்து கொண்டு டிஜிபியை அழைத்த போதை ஆசாமி…. வீடியோ

  • by Authour

திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷன் சிக்னலில் இன்று திடீரென ஒரு நபர் அரை நிர்வாணத்துடன் வந்து பெட்ஷீட்டை விரித்து நடுரோட்டில் படுத்துக்கொண்டார். இதனை கண்டு திகைத்த  போக்குவரத்து போலீசார் அவரிடம் சென்று எழுந்து வருமாறு… Read More »திருச்சி ரோட்டில் படுத்து கொண்டு டிஜிபியை அழைத்த போதை ஆசாமி…. வீடியோ

அதிக எடையால் நடுவழியில் நின்ற லிப்ட்….பீதியடைந்த மாணவர்கள்….

வெள்ளிக்கிழமை, தானேவின்  பொக்ரான் சாலையில் உள்ள சுலோச்னாதேவி சிங்கானியா பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதான மாணவர்கள், குமார் ஷௌனக் தக்லே, குமார் ஷ்ரேயாஸ் பட்குஜர். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை PET… Read More »அதிக எடையால் நடுவழியில் நின்ற லிப்ட்….பீதியடைந்த மாணவர்கள்….

தூத்துக்குடி துப்பாக்கி சூடு….கூடுதலாக 5 லட்சம் நிதியுதவி….

  • by Authour

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்தினருக்கு அரசு மூலம் ஏற்கனவே தலா ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம்… Read More »தூத்துக்குடி துப்பாக்கி சூடு….கூடுதலாக 5 லட்சம் நிதியுதவி….

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா தேர்வு…

  • by Authour

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை… Read More »இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா தேர்வு…

குடும்ப தகராறு… வீட்டை விட்டு வௌியேறிய மாமியார் சடலமாக மீட்பு….

  • by Authour

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கன்னித்தோப்பு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் பெண் பிணம் தொங்குவதாக பொதுமக்கள் தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்… Read More »குடும்ப தகராறு… வீட்டை விட்டு வௌியேறிய மாமியார் சடலமாக மீட்பு….

மலைவாழ் மக்கள் அச்சம்… புதிய வீடு கட்டித்தர கோரிக்கை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட ஆழியார் அணை கரையோரம் உள்ள சின்னார்பதி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும், 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்,வேட்டை தடுப்பு காவலர்களகவும்… Read More »மலைவாழ் மக்கள் அச்சம்… புதிய வீடு கட்டித்தர கோரிக்கை…

திருச்சியில் காங்., கட்சியின் செயற்குழு கூட்டம்..

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ணா ஆழ்வார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் குஜராத் தேர்தலில் கடைசி ஒரு மணி… Read More »திருச்சியில் காங்., கட்சியின் செயற்குழு கூட்டம்..

தஞ்சையில் திமுக மாநகர ஒன்றிய பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமை வகித்தார். இதில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ.,… Read More »தஞ்சையில் திமுக மாநகர ஒன்றிய பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…

கவர்னரை பார்த்தது தெரியாதாம்…. சொல்கிறார் அண்ணாமலை…

  • by Authour

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டத்திற்குஇளைஞர் அணி மாநிலத் தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜ் வரவேற்றார் கூட்டத்தில் இளைஞர் அணி தேசிய… Read More »கவர்னரை பார்த்தது தெரியாதாம்…. சொல்கிறார் அண்ணாமலை…

இளநிலை வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு நில அளவை சிறப்பு பயிற்சி…

  • by Authour

கோவை சிறுவாணி சாலை பச்சாபாளையம் பகுதியில் வருவாய் துறை சார்பில் வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏழாம் தேதி முதல் துவங்கி அடுத்த மாதம் 18ம் தேதி வரை… Read More »இளநிலை வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு நில அளவை சிறப்பு பயிற்சி…

தஞ்சையில் செம்மொழி நூலகம் திறப்பு விழா…..

  • by Authour

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். நூலகத்தை தஞ்சாவூர் எம்.பி., பழநிமாணிக்கம் திறந்து வைத்து பேசியதாவது….  முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க கல்லூரி விடுதிகளில்… Read More »தஞ்சையில் செம்மொழி நூலகம் திறப்பு விழா…..

மாண்டஸ் புயலால் சுத்தமான மெரினா….

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் சென்னை மாநகரில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நன்மையும் அரங்கேறி உள்ளது. மெரினா கடலில் மிதந்த குப்பைகளை மாண்டஸ் புயல் அகற்றி சுத்தப்படுத்தி உள்ளது. மெரினாவில்… Read More »மாண்டஸ் புயலால் சுத்தமான மெரினா….

விவசாயிகள் ஒற்றை காலில் நின்று 11வது நாளாக போராட்டம்….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடிஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற ரூ… Read More »விவசாயிகள் ஒற்றை காலில் நின்று 11வது நாளாக போராட்டம்….

கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையே தேவையென்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் செயலாளர் செந்தில் கார்த்திகேயன்  தலைமையில், ஏராளமான இளைஞர் அணியினர் தங்களை திமுகவில்  இணைத்துக் கொண்டனர்.  தமிழ்நாடு… Read More »கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்…

வ.தேசத்தில் 3வது ஒன்டே……2 தோல்விக்கும் சேர்த்து இந்தியா (409ரன்)பதிலடி……

  • by Authour

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.  இஷான் கிஷன் அபாரமாக ஆடி சதமடித்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். தவான் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷனும் விராட்… Read More »வ.தேசத்தில் 3வது ஒன்டே……2 தோல்விக்கும் சேர்த்து இந்தியா (409ரன்)பதிலடி……

திமுக அரசு நிருபித்து விட்டது….. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • by Authour

புயலுக்கு பின்னர் சென்னையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது……மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலிலிருந்து தமிழகம் அதிலும் குறிப்பாக சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடுகள் காரணமாக… Read More »திமுக அரசு நிருபித்து விட்டது….. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்… திருச்சி கலெக்டர் வழங்கினார்…

திருச்சி ஆர்.சி.மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனுடையோர் தோழமை விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி மாவட்ட  கலெக்டர் மா.பிரதீப் குமார்  இன்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில்,… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்… திருச்சி கலெக்டர் வழங்கினார்…

டூவீலர் மோதி திருச்சி ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி….

  • by Authour

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வரும் தனியார் கம்பெனி ஊழியர் அருண் என்பவரின் மனைவி மஞ்சு என்கிற மஞ்சுமித்ரா(39). இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மஞ்சுமித்ரா… Read More »டூவீலர் மோதி திருச்சி ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி….

மெஸ் பணிப்பெண் திருச்சியில் மாயம்….

திருச்சி உறையூர் காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(53). இவர் கோர்ட் எதிரே உள்ள காமாட்சி மெஸ்ஸில் பணியாற்றி வந்தார். வீட்டை விட்டு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் வீடு திரும்பவில்லை. இது… Read More »மெஸ் பணிப்பெண் திருச்சியில் மாயம்….

திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை…. திருடனை பிடித்த பொதுமக்கள்….

திருச்சி, வயலூர் மெயின் ரோடு கீதா நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் கனகாம்பிகை(72). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் குத்துவிளக்கை எடுத்து அவரின் தலையில்… Read More »திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை…. திருடனை பிடித்த பொதுமக்கள்….

குழந்தையை ரோட்டில் வீசி சென்ற…..திருச்சி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

  • by Authour

திருச்சி அடுத்த முக்கொம்பு ராமவாத்தலை வாய்க்கால் பாலத்தின் அருகே சாலையோரத்தில் கடந்த 7-ந்தேதி பிறந்த சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தை கிடந்தது. இதைகண்ட அப்பகுதி மக்கள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு… Read More »குழந்தையை ரோட்டில் வீசி சென்ற…..திருச்சி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

13 வகை உலர் பழங்களை கொண்டு 750 கிலோ கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் பணி தீவிரம்….

  • by Authour

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக 15முதல் 20 நாட்களுக்கு நாட்களுக்கு முன்னதாகவே உலர்பழங்கள் மற்றும் பழச்சாறு கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் பொள்ளாச்சி உடுமலை… Read More »13 வகை உலர் பழங்களை கொண்டு 750 கிலோ கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் பணி தீவிரம்….

மாண்டஸ் …….விடிய விடிய மீட்பு பணி… இயல்பு நிலையில் சென்னை

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை  மாமல்லபுரத்தில் கரையை கடந்தது.  புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ. முதல் 80கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.… Read More »மாண்டஸ் …….விடிய விடிய மீட்பு பணி… இயல்பு நிலையில் சென்னை

டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

  • by Authour

கோவை சுண்டக்காமத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்து 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது… Read More »டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

திருச்சி போஸ்ட்மேன் உள்பட 2 பேரிடம் வழிபறி….2 பேர் கைது…

திருச்சி கலெக்டர் ரோடு கோரிமேடு பகுதியை சேர்ந்த கருப்புசாமி(45) என்பவர் அரிஸ்டோ ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பாண்டி என்கிற வீரமுத்து(25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்து… Read More »திருச்சி போஸ்ட்மேன் உள்பட 2 பேரிடம் வழிபறி….2 பேர் கைது…

திருச்சியில் கடத்தப்பட்டவர் கொலை செய்யும் கடைசி நிமிசத்தில் மீட்ட போலீசார்…..

  • by Authour

திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(29). இவர் பொன்னகர் 3வது கிராஸில் குளோபல் அகாடமி & கன்சல்டன்ட் அண்ட் பேஸ்மென்ட் சர்வீஸ் என்கிற வெளிநாட்டு விசா ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சப்-… Read More »திருச்சியில் கடத்தப்பட்டவர் கொலை செய்யும் கடைசி நிமிசத்தில் மீட்ட போலீசார்…..

யோகிபாபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்….

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்தில் நடிக்கிறார்.… Read More »யோகிபாபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்….

மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார்.… Read More »மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்…

கரூர் மாநகர தலைமை தபால் நிலையம் அருகே இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் மாபெரும் பிரச்சார இயக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய செயற்குழு தேசிய கல்விக்… Read More »இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்…

அழகிரியின் 50வது திருமண நாள்….மகன் தயா வெளியிட்ட வாழ்த்து…… வைரல்

  • by Authour

கருணாநிதி-தயாளு அம்மாளின் மூத்த மகன் அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான இவர் மதுரையில் வசிக்கிறார்.  இவரது மனைவி காந்தி.  இவர்களுக்கு இன்று 50வது திருமண நாள். இதையொட்டி அழகிரி-காந்திஅழகிரி ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை அவரது… Read More »அழகிரியின் 50வது திருமண நாள்….மகன் தயா வெளியிட்ட வாழ்த்து…… வைரல்

திருச்சியில் ஸ்டாலின் கேக்…..பொதுமக்கள் திரண்டு பார்க்கிறார்கள்…

  • by Authour

கிறிஸ்துமஸ் , புத்தாண்டையொட்டி பேக்கரிகளில் விதவிதமான, வித்தியாசமான, மக்களை கவரும் பலவகை கேக்குகள் தயாரித்து பார்வைக்கு வைப்பார்கள். ஆனால் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராஜேஸ்வரி பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனம்… Read More »திருச்சியில் ஸ்டாலின் கேக்…..பொதுமக்கள் திரண்டு பார்க்கிறார்கள்…

திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சி கல்லுக்குழி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(34). இவர் பேஸ்புக் வழியாக பழக்கம் ஏற்பட்ட முத்துமாரி(24) என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வேலைக்குச்… Read More »திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

ரேசன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை….

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடத்தும் சென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு வரும் 14ம் தேதிபொள்ளாச்சி அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியில் நடைபெற உள்ளது,இதை அடுத்துபொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில்… Read More »ரேசன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை….

திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு….

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய… Read More »திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு….

மாண்டஸ் புயல் சேதம்… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வீடியோ….

மாண்டஸ் புயலால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். … Read More »மாண்டஸ் புயல் சேதம்… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வீடியோ….

பிரான்சில் வித்தியாசமான இலவச திட்டம்

  ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால்  பிரான்ஸ் அதிபர்மேக்ரான்  வித்தியாசமான இலவசத்தை அறிவித்து உள்ளார். அதன்படி பிரான்சில்  வசிக்கும் மக்களில் 25 வயது வரையிலான அனைவருக்கும் இலவச காண்டம்… Read More »பிரான்சில் வித்தியாசமான இலவச திட்டம்

ரஜினியின் ”பாபா” ரீரிலீஸ்….. திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில்சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. திருச்சி.LA.சினிமா திரையரங்கில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக வான வேடிக்கை வெடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து… Read More »ரஜினியின் ”பாபா” ரீரிலீஸ்….. திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி…. அதிகாரிகளை தள்ளி வியாபாரிகள் போராட்டம்

  • by Authour

திருச்சி நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால்  அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.  சில இடங்களில் மக்கள் நடமாட முடியாதபடி  நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரர்கள், வியாபார்கள் தங்கள் நிறுவனங்கள் முன்  பொருட்களை… Read More »திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி…. அதிகாரிகளை தள்ளி வியாபாரிகள் போராட்டம்

அகமதாபாத் சிறப்பு விரைவு ரயில்…. பாபநாசத்தில் நின்று செல்ல ஏற்பாடு….

  • by Authour

பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் கூறியுள்ளதாவது…  அகமதாபாத்தில் இருந்து சூரத்-புனே( மும்பை ),சென்னை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு இரயில் வண்டி இயக்கம் அகமதாபாத்தில் இருந்து சூரத்,புனே,சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக… Read More »அகமதாபாத் சிறப்பு விரைவு ரயில்…. பாபநாசத்தில் நின்று செல்ல ஏற்பாடு….

வீடு புகுந்து பெண் டாக்டரை கடத்திய 100 பேர் கொண்ட கும்பல்… பரபரப்பு வீடியோ..

  • by Authour

தெலுங்கானாவின் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் துர்கயாம்ஜல் நகராட்சி பகுதியில் அடிபட்லாவில் வசித்து வருகிறார் வைஷாலி ( 24). இவர் டாக்டராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு திடீரென 100 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது.… Read More »வீடு புகுந்து பெண் டாக்டரை கடத்திய 100 பேர் கொண்ட கும்பல்… பரபரப்பு வீடியோ..

டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…..

கரூர் மாவட்டம், புத்தாம்பூர் ஆறு ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் ( 29) என்ற இளைஞர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார். சொந்த ஊரான ஆறுரோடு சென்றுவிட்டு… Read More »டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…..

பெரம்பலூர் கார் மோதி மின் ஊழியர் பலி… உறவினர்கள் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் அங்கமுத்து(வயது40) மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.  நேற்று முன்தினம் அங்கமுத்துவின் மாமனார் தங்கராசு  உடல் நல குறைவால் இறந்துவிட்டார். அவரது உடலை… Read More »பெரம்பலூர் கார் மோதி மின் ஊழியர் பலி… உறவினர்கள் சாலை மறியல்

லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் பெண் அதிகாரி கைது

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராம வருவாய் ஆய்வாளர் இந்திராணி,  இவர் அய்யலூர் குடிகாட்டை சேர்ந்த  முத்தரசி என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய 20 ஆயிரம்   லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம்  கொடுக்க விரும்பாத முத்தரசி பெரம்பலூர்… Read More »லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் பெண் அதிகாரி கைது

உலககோப்பை கால்பந்து… கால் இறுதியில் பிரேசில் அதிர்ச்சி தோல்வி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று  நடைபெற்ற கால் இறுதிச்சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி வீரர் மொலினா 35-வது நிமிடத்தில் தனது அணிக்கான… Read More »உலககோப்பை கால்பந்து… கால் இறுதியில் பிரேசில் அதிர்ச்சி தோல்வி

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணைத்தலைவராக இந்திய பெண் சுஷ்மிதா தேர்வு

அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த  சுஷ்மிதா  சுக்லா(54) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  காப்பீட்டு துறையில் நீண்ட அனுபவம் பெற்ற சுஷ்மிதா, இந்த பதவியை வரும் மார்ச் மாதம் ஏற்பார்.

பிரதமருடன் தம்பிதுரை முக்கிய சந்திப்பு

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல்… Read More »பிரதமருடன் தம்பிதுரை முக்கிய சந்திப்பு

கேரளாவில் செல்பி எடுத்தபோது……. 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த மணமகள்

  • by Authour

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (வயது 25). இவருக்கும், கல்லுவாதுக்கலையை சேர்ந்த சாந்திராவிற்கும் (19) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களுக்கு நேற்று அங்குள்ள திருமண மண்டபத்தில்… Read More »கேரளாவில் செல்பி எடுத்தபோது……. 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த மணமகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்

வங்க கடலில்   உருவான மாண்டஸ் புயலானது  நேற்று நள்ளிரவு  மாமல்லபுரத்தில் கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில்  முற்றிலுமாக கரை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர்… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்

கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய… Read More »கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…

இன்றைய ராசி பலன் (10.12.2022)

  • by Authour

சனிக்கிழமை: ( 10.12.2022) நல்ல நேரம்   : காலை: 7.45-8.45, மாலை:4.45-5.45 இராகு காலம் : 09.00-10.30 குளிகை  : 06.00-07.30 எமகண்டம் : 01.30-03.00 சூலம் : கிழக்கு சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை. இன்றைய ராசிப்பலன்… Read More »இன்றைய ராசி பலன் (10.12.2022)

திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு  தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி… Read More »திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்

நர்சிங் மாணவிக்கு பீர்பாட்டில் குத்து…காதலிக்க மறுத்ததால் விபரீதம்

சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தனது தோழியை அழைத்துள்ளார். அப்போது தவறுதலாக செல்போன் எண் மாறி பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்… Read More »நர்சிங் மாணவிக்கு பீர்பாட்டில் குத்து…காதலிக்க மறுத்ததால் விபரீதம்

டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களில் 53% பேர் பெண்கள்

  • by Authour

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் டெல்லி தேர்தல் கண்காணிப்பு அமைப்பு டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 248 வேட்பாளர்களின் சுய பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. முழுமையான பிரமாணப் பத்திரங்கள் கிடைக்காததால் வெற்றி… Read More »டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களில் 53% பேர் பெண்கள்

இரண்டே நாளில் ஆம் ஆத்மிக்கு தாவிய டெல்லி காங்கிரஸ் கவுன்சிலர்கள்…

  • by Authour

டெல்லி மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் முஸ்தபாபாத் வார்டு எண் 243ல் வெற்றி பெற்ற சபிலா பேகமும், பிரிஜ் பூரி வார்டு எண் 245ல் நாஜியா கட்டூனும் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். இவர்களுடன்… Read More »இரண்டே நாளில் ஆம் ஆத்மிக்கு தாவிய டெல்லி காங்கிரஸ் கவுன்சிலர்கள்…

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் பலி…..- மயிலாடுதுறையில் பரிதாபம்

மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமம் பெரியேரி பகுதியில் வசித்து வந்தவர் சுப்ரமணியன் மகள் சந்திரா (45) இவர் இன்று மாலை அதே பகுதியில் உள்ள இளங்கோ என்பவரது வயலில் மேய்ந்த தனது ஆட்டை விரட்ட… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் பலி…..- மயிலாடுதுறையில் பரிதாபம்

புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….

  • by Authour

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது… Read More »புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….

சென்னை மாற்றுத்திறனாளிகள் பாலம் உடைந்த காரணம்…..அமைச்சர் நேரு விளக்கம்

சென்னை கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாலம் தற்போது பெய்து வரும் மழையினால் உடைந்தது. இது குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது…..கடற்கரை ஒழுங்கு முறை ஆணைய உத்தரவின்படி கடற்கரையில் இரும்போ, கான்கிரீட்டோ உபயோகப்படுத்தக்கூடாது.… Read More »சென்னை மாற்றுத்திறனாளிகள் பாலம் உடைந்த காரணம்…..அமைச்சர் நேரு விளக்கம்

மின் இணைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 200 சிறப்பு குழுக்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி……..மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது. புயல் மழை பாதிப்புகள் வந்தால் உடனடியாக சரிசெய்வது குறித்த ஆலோசனை இந்த கூட்டத்தில்… Read More »மின் இணைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 200 சிறப்பு குழுக்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி

150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும்…. – எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு… Read More »150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும்…. – எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி

மதுரையில் அம்பேத்கர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தினை மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற விழாவில்,  தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதனை தொடர்ந்து, மதுரை… Read More »மதுரையில் அம்பேத்கர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

பிறந்த குழந்தை புதரில் வீச்சு….விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி

  • by Authour

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை அடுத்த தபோவனத்திற்கு எதிர்புறம் உள்ள புதர் மண்டிய பகுதியில்குழந்தை அழும் சத்தம்  கேட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் துணியால் மூடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன… Read More »பிறந்த குழந்தை புதரில் வீச்சு….விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி

திருச்சி உள்ளிட்ட 25 விமானங்கள் சென்னையில் ரத்து…..

வங்கக் கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. இந்நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு… Read More »திருச்சி உள்ளிட்ட 25 விமானங்கள் சென்னையில் ரத்து…..

பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி….. தொழிலாளி பலி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்  வழக்கத்தைவிட அதிகமான காற்று வீசியுள்ளது. இந்த சமயத்தில் காரைக்குடிசை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அப்பகுதியின் பர்மா காலனி அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் டெலிவரி செய்துள்ளார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த… Read More »பலத்த காற்றால் பெயர்ந்து விழுந்த கண்ணாடி….. தொழிலாளி பலி

இமாச்சல பிரதேசத்தில் ஒரே ஒரு பெண் மட்டுமே எம்.எல்.ஏவாக தேர்வு…!

இயற்கை எழில் கொஞ்சும் இமாசல பிரதேச மாநிலத்தில் 68 இடங்களில் 35 இடங்களில் வெற்றி பெற்றாலே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.… Read More »இமாச்சல பிரதேசத்தில் ஒரே ஒரு பெண் மட்டுமே எம்.எல்.ஏவாக தேர்வு…!

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்….. திரைவிமர்சனம்

சென்னையில் நாய்களை கடத்தி உரிமையாளர்களிடம் இருந்து பணம் பறிக்கும் தொழிலை செய்து வருகிறார் நாய் சேகர் (வடிவேலு). இவரின் கேங்கில் ரெடின் கிங்க்ஸ்லி, பிரசாந்த், ஷிவாங்கி ஆகியோர் இருக்கின்றனர். ஒருமுறை தவறுதலாக சென்னையில் இருக்கும்… Read More »வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்….. திரைவிமர்சனம்

நாளை கனமழை…. 8 மாவட்டங்களுக்கு விடுமுறை….

  • by Authour

வங்கக்கடலில் உருவான மேன்டூஸ் புயல் தீவிரமடைந்து இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்… Read More »நாளை கனமழை…. 8 மாவட்டங்களுக்கு விடுமுறை….

சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை…..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோரிக்கடவு பகுதியை சேர்ந்த முருகவேல் (32). இவர் கடந்த ஆண்டு பழனியை சேர்ந்த 17 வயது  சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று… Read More »சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை…..

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற முதியவர்… ஓட்டம்…

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் ஹர்லா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வங்கியில் கடன் வாங்க சென்றார். அங்கு அந்த பெண்ணை சந்தித்த 50 வயது நபர் ஒருவர் தனது பெயரை சஞ்சய் பெஸ்ரா என்று… Read More »சிறுமியை திருமணம் செய்ய முயன்ற முதியவர்… ஓட்டம்…

திருப்பதியில் வெளுத்து வாங்கும் கனமழை….

‘மாண்டஸ்’ புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை பெய்வதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம்… Read More »திருப்பதியில் வெளுத்து வாங்கும் கனமழை….

நெல் விதை வழங்கப்படுகிறதா..?. வேளாண்மை இயக்குநர் ஆய்வு….

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (அரிசி) திட்டத்தின் கீழ் கலைஞர் திட்ட கிராமம் கபிஸ்தலம் அடுத்த உம்பளாப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு செயல் விளக்கத் திடல்களை தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு ஈஸ்வர்… Read More »நெல் விதை வழங்கப்படுகிறதா..?. வேளாண்மை இயக்குநர் ஆய்வு….

கரூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்…..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு என்எஸ்கே நகர் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர்… Read More »கரூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்…..

ரயில் மோதி காதல் ஜோடி பலி….

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அலெக்ஸ்( 21). ஐ.டி.ஐ. படித்து விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.… Read More »ரயில் மோதி காதல் ஜோடி பலி….

குற்ற செயல்களை தடுக்க 60 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தம்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க ரூ.8 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் பணி நிறைவு பெற்று இன்று திறப்பவிழா நடைபெற்றது. மேட்டுப்பாளையம் காவல்… Read More »குற்ற செயல்களை தடுக்க 60 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தம்…

பிரதான் மந்திரி திட்டம்… விவசாயிகள் பதிவிடுவதை வேளாண்மை இயக்குநர் ஆய்வு…

  • by Authour

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூபாய் 6000 நிதியானது மூன்று சம தவணைகளில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம்… Read More »பிரதான் மந்திரி திட்டம்… விவசாயிகள் பதிவிடுவதை வேளாண்மை இயக்குநர் ஆய்வு…

ஓபன் மைக்குல இப்படியா பேசுவது…. நொந்து கொள்ளும் திருச்சி போலீசார்

என்னா குளிரு…. என்னா குளிரு…. யப்பா ஸ்ராங்கா ஒரு காபி என்று கூறியபடி வாக்கிங் முடித்து விட்டு வந்த ஸ்ரீரங்கம் பார்த்தாவும், பொன்மலை சகாயமும், சந்துகடை காஜாவும், அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர். நீ குளிருன்னு… Read More »ஓபன் மைக்குல இப்படியா பேசுவது…. நொந்து கொள்ளும் திருச்சி போலீசார்

கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு போராட்டம்….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. இதில் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள்… Read More »கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு போராட்டம்….

தஞ்சை பெரியகோயில் நந்தியில் விரிசல்…. பக்தர்கள் அதிர்ச்சி

  • by Authour

 தஞ்சாவூர் பெரிய கோயில்  ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கிறது.  கட்டிடக்கலைக்கு இன்னும்  எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில்  மிகப்பெரிய நந்தியம் பெருமாள் அமைந்துள்ளது. இந்த நந்தி சிலையில்  திடீர் விரிசல்… Read More »தஞ்சை பெரியகோயில் நந்தியில் விரிசல்…. பக்தர்கள் அதிர்ச்சி

மனைவி இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்…. திருச்சியில் 3 பேர் சாவில் கிடைத்த உருக்கமான கடிதம்

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் (8) என்ற மகன்… Read More »மனைவி இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்…. திருச்சியில் 3 பேர் சாவில் கிடைத்த உருக்கமான கடிதம்

ஒன்ன பிடிச்சா…..4 போச்சு….. இலங்கை வீரர் கவலை

பொதுவாக விளையாட்டின் போது காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கிரிக்கெட்டிலும், வீரர், வீராங்கணைகளுக்கு அவ்வப்போது காயங்கள் ஏற்படுவதை நம்மால் காண முடிகிறது. ஆனால், இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட்… Read More »ஒன்ன பிடிச்சா…..4 போச்சு….. இலங்கை வீரர் கவலை

சென்னையில் இன்று இரவு பஸ்கள் ரத்து

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் வலுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த… Read More »சென்னையில் இன்று இரவு பஸ்கள் ரத்து

திருச்சியில் காற்றின் வேகம் 3 மடங்கு அதிகரிப்பு

  • by Authour

மாண்டஸ் புயல் இன்று  நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடக்கிறது. இதையொட்டி நேற்று முதல்  தமிழகம் முழுவதும்  பலத்த காற்று வீசி வருகிறது.  திருச்சியிலும் இன்று காலை முதல் கடுங்குளிர்காற்று வீசுகிறது. வழக்கமாக திருச்சியில் மணிக்கு… Read More »திருச்சியில் காற்றின் வேகம் 3 மடங்கு அதிகரிப்பு

ஒரே நாளில் 2 புயலா? அதிர்ச்சி, மகிழ்ச்சியில் ….

  • by Authour

வங்க கடலில் உருவான புயல் மாண்டஸ் இன்று  நள்ளிரவு  மாமல்லபுரம் அருகே கரை கடக்கிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக  கடுங்குளிர்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.… Read More »ஒரே நாளில் 2 புயலா? அதிர்ச்சி, மகிழ்ச்சியில் ….

டாக்டர் பட்டம் பெற்ற நடிகை கௌதமி….

நடிகை கௌதமிக்கு மலேசியாவின், ஆசிய மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இதை தொடர்ந்து பட்டம்  பெற்ற கவிதமிக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்து என பல மொழி படங்ககளில்… Read More »டாக்டர் பட்டம் பெற்ற நடிகை கௌதமி….

சபரிமலையில் மனைவியுடன் அமைச்சர் சேகர் பாபு சாமிதரிசனம்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று தீபாராதனை வேளையில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். சபரிமலையில் பக்தர்கள் மண்டல பூஜையை ஒட்டி நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளை (டிசம்பர் 9)… Read More »சபரிமலையில் மனைவியுடன் அமைச்சர் சேகர் பாபு சாமிதரிசனம்…

திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

  • by Authour

திருச்சி, தில்லைநகர் 7வது கிராஸ் மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(66). இவர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி… Read More »திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

திருச்சியில் 4 இளம்பெண்கள் மாயம்… தேடி வரும் போலீசார்….

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம்.இவரது மகள் மெஹராஜ் (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டை விட்டு வெளியே சென்றவர் பிறகு மீண்டும் வீடு… Read More »திருச்சியில் 4 இளம்பெண்கள் மாயம்… தேடி வரும் போலீசார்….

திருச்சி மாவட்டத்தில் 30.3 மிமீ மழை பெய்துள்ளது….

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.   இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.  திருச்சி மாவட்டத்தில் பதிவான மழையின் அளவை… Read More »திருச்சி மாவட்டத்தில் 30.3 மிமீ மழை பெய்துள்ளது….

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புதினம்….பெரம்பலூரில் கொண்டாட்டடம்

  • by Authour

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு  சர்வதேச தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தனியார்  உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு,  சிறப்பு  விழிப்புணர்வு  நிகழ்ச்சி… Read More »பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புதினம்….பெரம்பலூரில் கொண்டாட்டடம்

கோவை ஜிஎச்-ல் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மா.சு ஆய்வு…

  • by Authour

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  அதன்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.  உடன்… Read More »கோவை ஜிஎச்-ல் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மா.சு ஆய்வு…

போக்குவரத்தில் திணறும் திருச்சி…..காவிரி பழைய பாலம் திறக்கப்படுமா?

  • by Authour

திருச்சி மாநகரம்- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ல்  காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது.  இந்த பாலத்தின் வழியாக  4 சக்கர வாகனங்கள் தினமும் 10 ஆயிரம் முறை செல்கிறது. டூவீலர்கள்  லட்ச… Read More »போக்குவரத்தில் திணறும் திருச்சி…..காவிரி பழைய பாலம் திறக்கப்படுமா?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை…..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவுவில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஷாஜகான்.இவரது மகன் சல்மான் (22). இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் தனது செல்போனில் ஆன்லைன்… Read More »ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை…..

புதுகை …..மெய்வழிச்சாலையில் கார்த்திகை தீபத்திருவிழா

  • by Authour

புதுக்கோட்டை அருகே  உள்ள மெய்வழிச்சாலையில் கார்த்திகை மாத தீபத் திருநாளை முன்னிட்டு பொன்னரங்ங தேவலாயத்தில் பிரம்மப்பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களை வழிபட்டு  மெய்வழிச்சாலையின் சபைக்கரசர் மெய்வழி சாலை வர்கவான் முதல் தீபம் ஏற்றி தீபத்திருநாளை… Read More »புதுகை …..மெய்வழிச்சாலையில் கார்த்திகை தீபத்திருவிழா

நாகையில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….. கடலில் ராட்சத அலை

மாண்டஸ் புயல் காரணமாக நாகை கடலில் நேற்று முதல் ராட்சத அலைகள் எழும்புகிறது. இதனால் நாகை துறைமுகத்தில் 5ம் எண் புயல் உச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் தண்ணீர் கரைகளை… Read More »நாகையில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….. கடலில் ராட்சத அலை

மாண்டசை எதிர்கொள்ள மாமல்லபுரம் தயார்

  • by Authour

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும்,… Read More »மாண்டசை எதிர்கொள்ள மாமல்லபுரம் தயார்

ஆந்திராவில்……ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி மாணவி பலி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அன்னாவரம் பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு எம்சிஏ மாணவி சசிகலா. இவர் நேற்று முன் தினம் கல்லூரிக்கு செல்வதற்காக புறநகர் ரெயிலில் விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வடா ரெயில் நிலையத்திற்கு… Read More »ஆந்திராவில்……ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி மாணவி பலி

சோனியாகாந்திக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 76வது பிறந்தநாள். இதையொட்டி காங்கிரசார் சோனியாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடி, சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்… Read More »சோனியாகாந்திக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35… Read More »

25மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும்,… Read More »25மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டேம்பேட்டை அகிலா நகரை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவருக்கும் வசந்த பிரியா(30) என்பவருக்கும் காதல் திருமணம் நடந்து சாமிநாதன்(8) என்ற மகன் உள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கார்த்திகேயன்… Read More »திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

இன்றைய ராசி பலன் (9.12.2022)

  • by Authour

வௌ்ளிக்கிழமை: ( 09.12.2022) நல்ல நேரம்   : காலை: 9.15-10.15, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 10.30-12.00 குளிகை  : 07.30-09.00 எமகண்டம் : 03.00-04.30 சூலம் : மேற்கு சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம். இன்றைய… Read More »இன்றைய ராசி பலன் (9.12.2022)

திருச்சி நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (09.12.2022) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவு.

சிலை கடத்தல் மன்னன் உயிரிழந்தார்…..

  • by Authour

கலைப்பொருட்கள் விற்பனை மையம் என்ற போர்வையில் மறைமுகமாக சிலைக்கடத்தல் வேலைகளை செய்து வந்த கும்பலில் முக்கியமானவர் தீனதயாளன். கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் டிஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில்… Read More »சிலை கடத்தல் மன்னன் உயிரிழந்தார்…..

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்தார் சிவராஜ்குமார்…

  • by Authour

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம், அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே ரசிகர்களிடம் தனித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்ததால்,… Read More »தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்தார் சிவராஜ்குமார்…

பாஜகவினர் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது … – அண்ணாமலை

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பிறகு அண்ணாமலை கட்சி நிர்வாகிகளிடம் காட்டமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலை பேசுகையில், “சமீப காலமாக பாஜகவினர் பொதுவெளியில்… Read More »பாஜகவினர் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது … – அண்ணாமலை

ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாகிவிட்டது… கெஜ்ரிவால்

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால்….. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போது தேசியக் கட்சியாகி உள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.… Read More »ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாகிவிட்டது… கெஜ்ரிவால்

மறு உத்தரவு வரும் மீன்பிடிக்க செல்ல கூடாது….. தமிழக அரசு

  • by Authour

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து… Read More »மறு உத்தரவு வரும் மீன்பிடிக்க செல்ல கூடாது….. தமிழக அரசு

திருச்சி மார்க்கத்தில் முக்கிய ரெயில் 2 நாட்களுக்கு ரத்து…….

தென்னக ரெயில்வே வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் இரண்டு நாட்களுக்கு இரு மார்க்கத்திலும் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. வாஸ்கோடகாமாவில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும்… Read More »திருச்சி மார்க்கத்தில் முக்கிய ரெயில் 2 நாட்களுக்கு ரத்து…….

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் – ராகுல்காந்தி

குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் அக்கட்சி 156 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 77… Read More »மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் – ராகுல்காந்தி

12 வயது சிறுமியை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்…..வாலிபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், அமான் என்பவருடன் பள்ளி சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.இந்த… Read More »12 வயது சிறுமியை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்…..வாலிபர் கைது

திருச்சியில் 40 ஆயிரம் கஞ்சா பறிமுதல்…. முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை

திருச்சி துறையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் காருக்குள் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான… Read More »திருச்சியில் 40 ஆயிரம் கஞ்சா பறிமுதல்…. முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை

ஆடியோ லீக் செய்தது யார் என்பது தொியும்….விளாசும் காயத்ரி ரகுராம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் இருந்து வந்தது. பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாகப்… Read More »ஆடியோ லீக் செய்தது யார் என்பது தொியும்….விளாசும் காயத்ரி ரகுராம்

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவி ஏற்பு…

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின்… Read More »குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவி ஏற்பு…

புயல் காரணமாக…. 6 மாவட்டங்களில் பஸ்கள் இயக்காது….

‘மாண்டஸ்’ புயல்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்: 9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்கள் தங்களுக்கு தேவையான… Read More »புயல் காரணமாக…. 6 மாவட்டங்களில் பஸ்கள் இயக்காது….

பிராமண பத்திர உறுதிமொழியை மீறிய திருச்சி நபருக்கு 317 நாள் சிறை…

திருச்சி எடமலைப்பட்டிபுதுார் பகுதியில் வாக்கிங் சென்ற பெண்ணிடம், கத்தியை காட்டி தாலி செயினை பறித்து சென்ற ரெத்தினவேல்(20) என்பவர்  ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல், குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை… Read More »பிராமண பத்திர உறுதிமொழியை மீறிய திருச்சி நபருக்கு 317 நாள் சிறை…

அதுக்காக…. இப்படியா ஓபன் மைக்குல வசைப்பாடுவது….. புலம்பும் திருச்சி போலீசார்

  • by Authour

வௌியூரில் இருந்து பின் இரவு வேளையில் திருச்சி திரும்பிய நாம் 3 மணி ஆகி விட்டதால், ஒரு பால் டீ குடித்து விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று ஒரு டீ கடை பக்கத்தில் ஒதுக்கினோம்.… Read More »அதுக்காக…. இப்படியா ஓபன் மைக்குல வசைப்பாடுவது….. புலம்பும் திருச்சி போலீசார்

பாலியல் துன்புறுத்தல் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் கன்னியாஸ்திரி ஆஜர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் மேரி. கன்னியாஸ்திரியான இவருக்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. இசைக்கலைஞராக வேண்டும் என ஆசைப்பட்டார். இதனால் திருச்சியில்… Read More »பாலியல் துன்புறுத்தல் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் கன்னியாஸ்திரி ஆஜர்

எனது பெயரில் பண வசூல் இல்லை…..திருச்சி எம்எல்ஏ விளக்கம்

  • by Authour

விஐபிகள் பெயரில் போலி முகவரியில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் அக்கௌண்ட் தொடங்கி அவர்களின் தொடர்பில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மோசடி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மண்ணச்சநல்லுார்… Read More »எனது பெயரில் பண வசூல் இல்லை…..திருச்சி எம்எல்ஏ விளக்கம்

தமிழ் அர்ச்சனை கையேடு… அனைத்து பூசாரிகளுக்கும் வழங்க வேண்டும்….

  • by Authour

தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. பாபநாசம் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் சுந்தரம்,  திருவாரூர் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்  ஆகியோர்… Read More »தமிழ் அர்ச்சனை கையேடு… அனைத்து பூசாரிகளுக்கும் வழங்க வேண்டும்….

கரூரில் உலக பாரம்பரிய வார விழா….பரிசளிப்பு விழா….

கரூர், அரசு அருங்காட்சியகம் மற்றும் கரூர் தொல்லியல் துறை இணைந்து உலக பாரம்பரிய வார விழாவையொட்டி நடத்திய ‘படம் பார்த்து கதை சொல்’ நிகழ்வின் பரிசளிப்பு விழா இன்று கரூர், அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர்… Read More »கரூரில் உலக பாரம்பரிய வார விழா….பரிசளிப்பு விழா….

error: Content is protected !!