Skip to content

Authour

போர் தீவிரம்: டெக்ரானை விட்டு அனைவரும் வெளியேற டிரம்ப், நெதன்யாகு வேண்டுகோள்

  • by Authour

 ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகிறது. 5ம் நாளாக நீடித்து வருகிறது. இதுவரை  ஈரானில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இஸ்ரேலில் 20க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இருபக்கமும் கட்டிடங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளது.… Read More »போர் தீவிரம்: டெக்ரானை விட்டு அனைவரும் வெளியேற டிரம்ப், நெதன்யாகு வேண்டுகோள்

தமிழக அரசு விரைவில் மின் பஸ்கள் இயக்க முடிவு… அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று 31 சிற்றுந்து நீட்டிக்கப்பட்ட சேவையை இன்று காலை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து ஆணையர் சின் சோங்கம் ஜடக் சிரு  , அரியலூர்… Read More »தமிழக அரசு விரைவில் மின் பஸ்கள் இயக்க முடிவு… அமைச்சர் சிவசங்கர்..

CLAT தேர்வில் வென்ற திருச்சி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை  சென்னை திரும்பும் வழியில் திருச்சி வந்தார். திருச்சி  மிளகு பாறை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில்  படித்து   பொது… Read More »CLAT தேர்வில் வென்ற திருச்சி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52)என்பவர் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது அதே… Read More »கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

போட்டோகிராபர் கோபி காலமானார், இ-தமிழ் ஆழ்ந்த இரங்கல்

திருச்சி தினமலரில் புகைப்படக்காரராக பணியாற்றிய    கோபி என்கிற ஆர்.கோபால கிருஷ்ணன் (ப்ரீத்தி ஸ்டுடியோ, திருச்சி), இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில், மதுரை கூடல் நகரை அடுத்துள்ள தினமணி நகர் – சங்கீத் நகரில் உள்ள … Read More »போட்டோகிராபர் கோபி காலமானார், இ-தமிழ் ஆழ்ந்த இரங்கல்

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் தனுஷ், தேனியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞர் தனுஷின் சகோதரரை… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

ஆள் கடத்தல்: ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏவும் கைதாகிறார்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமியின் மூத்த மகன் தனுஷும்(23), தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜாவின் மகள் விஜயயும் (21) காதலித்து வந்துள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி… Read More »ஆள் கடத்தல்: ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏவும் கைதாகிறார்

இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது..

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் உலகமணி மகள் ஜெய சுகந்தி(40). இவர், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் குடும்பத்தினருக்கும்… Read More »இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது..

குவாரி உரிமையாளர்கள் மிரட்டி பணம் வசூல்…பாமக சார்பில் கோரிக்கை மனு..

கரூரில் கனிமவளத் துறையை கொண்டு தற்காலிக ஓட்டுநர் அஜீத் குரியன் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூல் ஈடுபட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி… Read More »குவாரி உரிமையாளர்கள் மிரட்டி பணம் வசூல்…பாமக சார்பில் கோரிக்கை மனு..

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம்… குற்றச்சாட்டு

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம் -திருச்சியில் நடந்த நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் பொதுக்குழு கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் பேட்டி. TNCSC ஒர்க்கர்ஸ் வாய்ஸ் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி… Read More »நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம்… குற்றச்சாட்டு

error: Content is protected !!