Skip to content

Authour

வட்டாட்சியரை தாக்கிய வழக்கு… மு.க.அழகிரி உட்பட 11 பேர் விடுதலை…

  • by Authour

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய தாசில்தார் மு. காளிமுத்து மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு… Read More »வட்டாட்சியரை தாக்கிய வழக்கு… மு.க.அழகிரி உட்பட 11 பேர் விடுதலை…

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணி… அமைச்சர் கே.என் நேரு அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

திருச்சி மாவட்டம் ச கண்ணனூர் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 12.87 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிக்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று அடிக்கல்… Read More »அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணி… அமைச்சர் கே.என் நேரு அடிக்கல் நாட்டினார்..

மாஞ்சோலைக்கு சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு நிபந்தனை…. வனத்துறை..

  • by Authour

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல 16.02.2024-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கீழ்க்கண்ட விபரப்படி அனுமதிக்கப்படுகிறது. 1) துணை இயக்குநர் வன உயிரினக் காப்பாளர், புலிகள் காப்பகம்,… Read More »மாஞ்சோலைக்கு சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு நிபந்தனை…. வனத்துறை..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு….

  • by Authour

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிவு காரணமாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு….

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து… 11 பேர் பலி…

டில்லி அலிப்பூரில் உள்ள தயால் சந்தையில் 2 பெயிண்ட் கெமிக்கல் குடோன்கள் மற்றும் தொழிற்சாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அடுத்தடுத்து மேலும் 8 கடைகளுக்கும்… Read More »பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து… 11 பேர் பலி…

காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தி வந்த 600 லிட்டர் டீசல் பறிமுதல்… 3 பேர் கைது…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து டீசல் கடத்தப்படுவதாக எஸ்பி ஹர்ஷ்சிங் தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அக்பர் அலி தலைமையில் போலீசார் நாகூர் அருகே வெட்டாறு… Read More »காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தி வந்த 600 லிட்டர் டீசல் பறிமுதல்… 3 பேர் கைது…

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம்…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல்நிறுவன அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாய விரோதப் போக்குகளைக் கண்டித்து இன்று… Read More »திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம்…

10ம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்…. இனி இதுவும் கட்டாயம்…

  • by Authour

பள்ளிக்கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்யும் வகையில் பல்வேறு மாறுதல்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மேலும் ஒரு திட்டம் புதிதாக செயல்படுத்தப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் பள்ளிக் கல்வித்துறை… Read More »10ம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்…. இனி இதுவும் கட்டாயம்…

ரயில் மோதி பெண் வக்கீல் பரிதாப பலி….

  • by Authour

சென்னை பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் இறந்த கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்ணின்… Read More »ரயில் மோதி பெண் வக்கீல் பரிதாப பலி….

இன்றைய ராசிபலன் -(16.02.2024)

இன்றைய ராசிப்பலன் – 16.02.2024 மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிகாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில்… Read More »இன்றைய ராசிபலன் -(16.02.2024)

error: Content is protected !!