Skip to content

Authour

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் இருந்தே மிரட்டுகிறார்… ஜாக்குலின் புகார்..

பல்வேறு வழக்குகளில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழில் அதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாயை ஏமாற்றிய குற்றசாட்டு இவர் மீது உள்ளது. இவர் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின்… Read More »மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் இருந்தே மிரட்டுகிறார்… ஜாக்குலின் புகார்..

ஜே.இ.இ தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்….

  • by Authour

ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ள முகுந்த் பிரதீஷ் என்ற மாணவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.… Read More »ஜே.இ.இ தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்….

தஞ்சையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி….

தஞ்சை ரெட்டிபாளையம் நால்ரோடு பாபா நகரை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் தியாகராஜன் (58). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் ரெட்டிப்பாளையம் ரோடு சப்தகிரி நகரில் சென்று கொண்டிருந்தார். வளைவில் திரும்ப முயன்ற… Read More »தஞ்சையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி….

திருவெறும்பூர் அருகே பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு, அண்ணாநகர் பகுதியில் 37ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகள் மற்றும் மனைகளுக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவை உடனடியாக தொடர வேண்டும் என்பன கோரிக்கைகளை… Read More »திருவெறும்பூர் அருகே பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

தஞ்சை தமிழ்ப் பல்கலை.,யில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம்…

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்துள்ளதாவது… தமிழ்ப் பல்கலைக்கழக இணை வேந்தராகிய தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலை.,யில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம்…

வாகன நுழைவு கட்டணம் கேட்டவரை கட்டையால் தாக்கிய நபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). இவர் கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடிச்சம்பாடி… Read More »வாகன நுழைவு கட்டணம் கேட்டவரை கட்டையால் தாக்கிய நபர் கைது…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்..

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு. அஜிதா உத்தரவின்… Read More »புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்..

சைக்கிள் பந்தய வீராங்கனை தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு….

சைக்கிள் பந்தய வீராங்கனையான தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனையான தங்கை தமிழரசி, இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று… Read More »சைக்கிள் பந்தய வீராங்கனை தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு….

புதுகை ஜெயவிங்கியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருள்மிகு ஜெயவிளங்கியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள் இரவு சிறப்பாக  நடைபெற்றது. அனைத்து பகுதிகளில் இருந்தும் பூத்தட்டுகள் எடுத்து செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

நீதிபதி தேர்வில் வெற்றிப் பெற்ற மலைவாழ் பெண்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் , ஜவ்வாது மலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மனைவி… Read More »நீதிபதி தேர்வில் வெற்றிப் பெற்ற மலைவாழ் பெண்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

error: Content is protected !!