Skip to content

Authour

கள்ளக்காதல் ……. சொகுசு காரில் கருக்கலைப்பு….. பெரம்பலூர் அருகே கும்பல் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (34). பி.எஸ்சி. பட்டதாரியான இவர்,  பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ள  வேப்பூர் அடுத்த கழுதூர்(கடலூர் மாவட்டம்) கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து… Read More »கள்ளக்காதல் ……. சொகுசு காரில் கருக்கலைப்பு….. பெரம்பலூர் அருகே கும்பல் கைது

நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்…..இடைக்கால பட்ஜெட்…. 11 மணிக்கு தாக்கல்

  • by Authour

நாடாளுமன்றத்தின்  இந்த ஆண்டுக்கான கூட்டு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஜனாதிபதி  திரவுபதி முர்மு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்…..இடைக்கால பட்ஜெட்…. 11 மணிக்கு தாக்கல்

இன்றைய ராசிபலன் -(01.02.2024)

வியாழக்கிழமை… (01.02.2024) மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால்… Read More »இன்றைய ராசிபலன் -(01.02.2024)

கவர்னர் மாளிகை வாசலில் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை…

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் மீதான பண மோசடி வழக்கில் விசாரணை நடத்த 8 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் எந்த சம்மனுக்கும் ஆஜராகவில்லை.… Read More »கவர்னர் மாளிகை வாசலில் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை…

டிராவல் பேக்கில் நாட்டு வெடிகுண்டு…. பரபரப்பு…

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை அகதி முகாம் செல்லும் வழியில் டிராவல் பேக்கில் பேப்பரில் சுற்றப்பட்ட சுமார் 15 கைப்பிடி அளவில் உடலை வடிவிலான நாட்டு வெடிகுண்டு மாதிரியான பொருட்கள்… Read More »டிராவல் பேக்கில் நாட்டு வெடிகுண்டு…. பரபரப்பு…

திருச்சி அருகே மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்…

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20) இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவர்… Read More »திருச்சி அருகே மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்…

திருச்சியில் பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது..

திருச்சி, உறையூர் அக்ரகாரம் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல் வயது 50 இவர் அங்குள்ள காமாட்சி கோவில் பகுதியில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் காலையில் கடைக்கு சென்ற அவர் பிற்பகல்… Read More »திருச்சியில் பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது..

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஸம்வத்சராபிஷேகம் – மஹா நவசண்டி ஹோமம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில்குடமுழுக்கு நடைபெற்ற 7 ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேகம் மற்றும் மஹா நவசண்டி ஹோமம் இன்று  காலை 9 மணி முதல் 1 மணி வரை  நடைபெற்றது. தமிழகத்தில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஸம்வத்சராபிஷேகம் – மஹா நவசண்டி ஹோமம்…

திருச்சியில் புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது..

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் டோபி காலனி ஆர்சி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (47)இவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்பு… Read More »திருச்சியில் புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது..

பிப்.,12ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவக்கம்..

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கி பல்வேறு கூட்டத்… Read More »பிப்.,12ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவக்கம்..

error: Content is protected !!