Skip to content

Authour

அரியலூர் ஸ்ரீ ராம நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராம நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல வருடங்கள் ஆகின்றது. இந்த நிலையில் ஊர்… Read More »அரியலூர் ஸ்ரீ ராம நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய முன்னாள் மாணவியுமான நடிகை

சந்திரகாந்தி அம்மாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை ஜி.ஆர்.ஜி.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..இதன் ஒரு பகுதியாக மாணவ,மாணவிகளின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக  பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கரிஷ்மா 24 … Read More »கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய முன்னாள் மாணவியுமான நடிகை

திருச்சி அருகே பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பள்ளி மாணவர்கள்…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே வேங்கூர் சாலையில் சௌடாம்பிகா குரூப்பில் அங்கம் வகிக்கும் செல்லம்மாள் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். சௌடாம்பிகா… Read More »திருச்சி அருகே பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பள்ளி மாணவர்கள்…

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!…

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று ஆய்வு செய்தார்.  வருகின்ற 12.2.2024 அன்று சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் தொடங்க இருப்பதால், சட்டப்பேரவையில் உள்ள கணினி, ஒலிப்பெருக்கி… Read More »தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!…

அரசு சார்பில் 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி…

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் “பேக்கரி பொருட்கள் தயாரித்தல்” பயிற்சி வரும் 14.02.2024 முதல் 16.02.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல்… Read More »அரசு சார்பில் 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி…

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில் 2-வது நாளாக பஸ்களை சிறைபிடித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.  அந்த வகையில் நேற்று முன்தினம் (வெள்ளி) மாலை முதலே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம்… Read More »கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில் 2-வது நாளாக பஸ்களை சிறைபிடித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்…

இன்றைய ராசிபலன் -(11.02.2024)…

11.02.2024 ( ஞாயிற்றுக்கிழமை)… மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால்… Read More »இன்றைய ராசிபலன் -(11.02.2024)…

திருச்சியில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…3 பேர் பதவி உயர்வு

திருச்சி மாவட்டம் தொட்டியம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் புஷ்பராணி லால்குடி ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், அங்கிருந்த மகாலட்சுமி ஸ்ரீரங்கம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும், மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி தொட்டியம்… Read More »திருச்சியில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…3 பேர் பதவி உயர்வு

மருத்துவக் கல்லூரிகளில் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது -எம்பி. கனிமொழி பேட்டி..

  • by Authour

கோவை பீளமேடு, அவினாசி சாலையில் தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கோரிக்கை மனுக்களை பெற்றனர். குழுவின் தலைவர் எம் பி கனிமொழி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம்… Read More »மருத்துவக் கல்லூரிகளில் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது -எம்பி. கனிமொழி பேட்டி..

மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்த 1000 சவரன் தங்க நகைகள் மாயம்…

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்ட சவரன் தங்க நகைகளை மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். 2022 ஆண்டு மணப்புரம் ஷேர் scheme… Read More »மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்த 1000 சவரன் தங்க நகைகள் மாயம்…

error: Content is protected !!