Skip to content

Authour

போட்டோ எடுக்கும் போட்டி…மாநில அளவில் மாணவன் முதலிடம்… தமிழக அரசு விருது..

தமிழக அரசின் உத்தரவுப்படி பிப்ரவரி 9, 2024 தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில்… Read More »போட்டோ எடுக்கும் போட்டி…மாநில அளவில் மாணவன் முதலிடம்… தமிழக அரசு விருது..

சட்டப்பேரவையில் பிப்.12-ல் கவர்னர் உரையுடன் தொடக்கம்…

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும்,… Read More »சட்டப்பேரவையில் பிப்.12-ல் கவர்னர் உரையுடன் தொடக்கம்…

போலி நீதிபதி கைது…. மதுரையில் சிபிஐ அதிரடி…

மதுரை பெருங்குடியைச் சேர்ந்தவர் பாண்டியன்(51). இவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் தொழிற்சாலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தை தாட்கோ ரத்து செய்தது. இதை எதிர்த்து 2010-ம் ஆண்டு் பாண்டியன் ரிட்… Read More »போலி நீதிபதி கைது…. மதுரையில் சிபிஐ அதிரடி…

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

கடந்த 2022ம் ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் 14 பேர்… Read More »கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25… Read More »ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி… 15 ஆடுகள் காயங்களுடன் சிகிச்சை…

  • by Authour

கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி – 15க்கும் மேற்பட்ட ஆடுகள் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது – வெறிநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூலக்காட்டானூர் மாரியம்மன் நகரை… Read More »கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி… 15 ஆடுகள் காயங்களுடன் சிகிச்சை…

கவர்னர் ரவி திருச்சி வருகை… கருப்புக்கொடி காட்டி சிபிஎம் மறியல்….

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும்… Read More »கவர்னர் ரவி திருச்சி வருகை… கருப்புக்கொடி காட்டி சிபிஎம் மறியல்….

திருச்சி அருகே கூத்தைபார் ஸ்ரீமகாகாலீஸ்வரி கோவிலில் மிளகாய் யாகம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் ஸ்ரீ மகா காலீஸ்வரி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி, ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீ சூலினி துர்கை அம்மனுக்கும் தை அமாவசையைய முன்னிட்டு… Read More »திருச்சி அருகே கூத்தைபார் ஸ்ரீமகாகாலீஸ்வரி கோவிலில் மிளகாய் யாகம்….

திருச்சி எக்ஸ்பிரஸ் மீது விழுந்த பாறைகள்.. பதறிய பயணிகள்..

  • by Authour

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மாலை 6:15 மணி அளவில் திண்டுக்கல்லை அடுத்த கொடைரோடு-அம்பாத்துறை வழித்தடத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த வழித்தடம் மலைகளை… Read More »திருச்சி எக்ஸ்பிரஸ் மீது விழுந்த பாறைகள்.. பதறிய பயணிகள்..

பெரம்பலூர் ஆசிரியை எரித்துக்கொலை… ஆசிரியர் கைது…. திடுக்கிடும் தகவல்..

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(44). வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதேபள்ளியில் வேப்பந்தட்டையை சேர்ந்த இன்ஜினியர் பாலமுருகன் மனைவி… Read More »பெரம்பலூர் ஆசிரியை எரித்துக்கொலை… ஆசிரியர் கைது…. திடுக்கிடும் தகவல்..

error: Content is protected !!