Skip to content

Authour

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… கோவையில் 24 மணி நேரம் ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி…

  • by Authour

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் கோயம்புத்தூர் பஞ்சாபி கூட்டமைப்பு சார்பில் 24… Read More »அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… கோவையில் 24 மணி நேரம் ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி…

பெரம்பலூரில் மாயமான வாலிபர் சடலமாக கண்டெடுப்பு..

  • by Authour

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், ஆலம்பாடி சாலையில் வசித்து வந்தவர் செல்வராஜ்- பவுனாம்பாள் தம்பதியரின் மகன் சரவணன்(31). பெரம்பலூர் மகளிர் காவல் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வந்த இவர், உறவினர் ஒருவரது வீட்டில்… Read More »பெரம்பலூரில் மாயமான வாலிபர் சடலமாக கண்டெடுப்பு..

இன்று ராமர்கோவில் திறப்பு.. ஜொலிக்கும் அயோத்தி.. படங்கள்..

  • by Authour

உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. காலை… Read More »இன்று ராமர்கோவில் திறப்பு.. ஜொலிக்கும் அயோத்தி.. படங்கள்..

இன்றைய ராசிபலன் – 22.01.2024

இன்றைய ராசிப்பலன் –  22.01.2024   மேஷம்   இன்று உங்களுக்கு அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக… Read More »இன்றைய ராசிபலன் – 22.01.2024

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டெக்ரேசன் ஊழியர் பலி….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி செடி மலை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (49) இவர் டெகரேஷன் வேலை பார்த்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டெக்ரேசன் ஊழியர் பலி….

பிரதமர் வாய்ப்பு வந்தால் விட்டு விட வேண்டாம்.. அமைச்சர் மகேஷ் பரபரப்பு பேச்சு…

  • by Authour

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறது.  மாநாட்டில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இளைஞரணி கண்ட களங்கள், திராவிட மாடல் –… Read More »பிரதமர் வாய்ப்பு வந்தால் விட்டு விட வேண்டாம்.. அமைச்சர் மகேஷ் பரபரப்பு பேச்சு…

சோயிப் மாலிக்கின் கள்ளக்காதல் தான் .. சானியா பிரிவுக்கு காரணம்..

  • by Authour

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவை சேர்த்து மொத்தம் 6 சாம்பியன் பட்டங்களை வென்றவரும், இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்தவருமான இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா… Read More »சோயிப் மாலிக்கின் கள்ளக்காதல் தான் .. சானியா பிரிவுக்கு காரணம்..

தரங்கம்பாடி அருகே 17 ஆண்டுக்கு பிறகு ராஜகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைமை வாய்ந்த அருள்மிகு செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர… Read More »தரங்கம்பாடி அருகே 17 ஆண்டுக்கு பிறகு ராஜகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

குளித்தலை அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்கப்பிள்ளையூரில் மகா மாரியம்மன், விநாயகர், முருகன், கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா செய்வது என்று பொதுமக்கள் விழா கமிட்டியினர்… Read More »குளித்தலை அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

ராமேஸ்வரத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி .. போட்டோ ஆல்பம்…

நாளை அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஆன்மீக பயணமாக ராமேஸ்வரம் சென்றார் பிரதமர் மோடி. அவை தொடர்பான புகைப்படங்கள்.. 

error: Content is protected !!