Skip to content

Authour

10 வயது அண்ணன் மகனை வெட்டிக்கொன்ற சித்தப்பா கைது.. கரூரில் பயங்கரம்..

கரூர் மாவட்டம் புலியூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த டெக்ஸ்டைல் கூலி தொழிலாளியான அன்பரசன் மற்றும் சங்ககிரி தம்பதியரின் இளைய மகன் பாரதி (10) கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். புலியூரில்… Read More »10 வயது அண்ணன் மகனை வெட்டிக்கொன்ற சித்தப்பா கைது.. கரூரில் பயங்கரம்..

இன்றைய ராசிபலன் – 15.01.2024

இன்றைய ராசிப்பலன் – 15.01.2024 மேஷம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் – 15.01.2024

சூரியூர் ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்களுக்கு பதிவு துவக்கம்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்களுக்கு பதிவு துவக்கம்..

ஒற்றுமை யாத்திரை 2.0.. ராகுல் மணிப்பூரில் துவங்கினார்..

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை இன்று மணிப்பூரில் துவக்கினார். இந்த 2ம் கட்ட யாத்திரை மும்பை வரை நடைபெறுகிறது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் 2ம் கட்டம்… Read More »ஒற்றுமை யாத்திரை 2.0.. ராகுல் மணிப்பூரில் துவங்கினார்..

மாலத்தீவு மேயர் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி.. இந்தியா ஆதரவு கட்சி வெற்றி…

சமீபத்தில் மாலத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகமது முய்சு பதவியேற்றார். அதன்பிறகு சீனாவுடன் அந்த நாடு நெருக்கம் காட்ட தொடங்கியது. இதற்கிடையே, அண்மையில் மாலத்தீவு மந்திரிகள் சிலர்… Read More »மாலத்தீவு மேயர் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி.. இந்தியா ஆதரவு கட்சி வெற்றி…

அரியலூர் மாவட்ட எஸ்பி பொங்கல் கொண்டாடினார்…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவல்துறை சார்பில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் அனைவரும் தங்கள் குடும்பத்துடன்… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி பொங்கல் கொண்டாடினார்…

கரூரில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழ் மாநில காங்., கட்சியினர்

தமிழகம் முழுவதும் நாளை தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள்… Read More »கரூரில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழ் மாநில காங்., கட்சியினர்

திருச்சி அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி….

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே எச் இ பி எஃப் தொழிற்சாலை டவுன்ஷிப் பகுதியில் வசித்த கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்ததால் திடீர் சோகம் ஏற்பட்டுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ளது எச் இ பி… Read More »திருச்சி அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி….

மயிலாடுதுறை அருகே சொகுசு காருடன் 2250 பாக்கெட் பாண்டி சாராயம் பறிமுதல்….

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் அருகே கொடைவிளாகம் மெயின் ரோட்டில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் விசித்திராமேரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரைக்காலிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 900 லிட்டர் கொண்ட 2250 பாண்டி… Read More »மயிலாடுதுறை அருகே சொகுசு காருடன் 2250 பாக்கெட் பாண்டி சாராயம் பறிமுதல்….

அயோத்தி ராமர் கோவில்.. 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் உருவாகும்..

அயோத்தியில் ராமர் கோயில் வரும் ஜனவரி 22-ல் திறக்கப்பட உள்ளது. இது, நாடு முழுவதிலும் வர்த்தகம் மற்றும் சேவைத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தகர்கள் சம்மேளனம் கூறியுள்ளது. குறிப்பாக, அயோத்தி, பிரயாக்ராஜ் மற்றும் வாராணசியில்… Read More »அயோத்தி ராமர் கோவில்.. 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் உருவாகும்..

error: Content is protected !!